Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 15 மராத்தியர்கள் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 15 மராத்தியர்கள்

11th History Guide மராத்தியர்கள் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
வலிமைமிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர் ……………………
அ) மராத்தியர்
ஆ) முகலாயர்
இ ஆங்கிலேயர்
ஈ) நாயக்கர்
Answer:
அ) மராத்தியர்

Question 2.
சிவாஜியின் குரு ………………….. ஆவார்.
அ) தாதாஜி கொண்டதேவ்
ஆ) ராம்தாஸ்
இ துக்காராம்
ஈ) ஷாஜி போன்ஸ்லே
Answer:
ஆ) ராம்தாஸ்

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 3.
புரந்தர் உடன்படிக்கை , சிவாஜிக்கும் …………………. க்கும் இடையே கையெழுத்தானது.
அ) அஃப்சல்கான்
ஆ) செயிஷ்டகான்
இ ஜெய்சிங்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
இ ஜெய்சிங்

Question 4.
சிவாஜியின் ஆலோசனை சபை…………………. என்று அழைக்கப்பட்டது.
அ) அஷ்டபிரதானம்
ஆ) அஷ்டதிக்கஜங்கள்
இ நவரத்தினங்கள்
ஈ) பஞ்சபாண்டவர்கள்
Answer:
அ) அஷ்டபிரதானம்

Question 5.
மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் ………….. செளத் என வசூலிக்கப்பட்டது.
அ) 1/3
ஆ) 1/4
இ) 6
ஈ) 1/10
Answer:
ஆ) 1/4

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 6.
சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அலகின் தலைவராக …………………… இருந்தார்
அ) நாயக்
ஆ) ஹவில்தார்
இ பர்கிர்
ஈ) ஷைலேதார்
Answer:
அ) நாயக்

Question 7.
மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா ……….. ஆவார்.
அ) முதலாம் பாஜி ராவ்
ஆ) பாலாஜி விஷ்வநாத்
இ பாலாஜி பாஜி ராவ்
ஈ) இரண்டாம் பாஜி ராவ்
Answer:
அ) முதலாம் பாஜி ராவ்

Question 8.
………….. கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றார்.
அ) அஹமது ஷா அப்தலி
ஆ) நாதிர் ஷா
இ) ஷஜா – உத் – தௌலா
ஈ) நஜீப்-உத்-தௌலா
Answer:
ஆ) நாதிர் ஷா

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 9.
…………………. உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ – மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அ) மதராஸ் உடன்படிக்கை
ஆ) பூனா உடன்படிக்கை
இ சால்பை உடன்படிக்கை
ஈ) பேசின் உடன்படிக்கை
Answer:
இ சால்பை உடன்படிக்கை

Question 10.
இரண்டாவது ஆங்கிலோ – மராத்தியப் போரின்போது ஆங்கிலேய கவர்னர் – ஜெனரலாக இருந்தவர் ………………….
அ) காரன்வாலிஸ் பிரபு
ஆ) வெல்லெஸ்லி பிரபு
இ) ஹேஸ்டிங்ஸ்பிரபு
ஈ) டல்ஹௌசி பிரபு
Answer:
ஆ) வெல்லெஸ்லி பிரபு

Question 11.
கிராம அளவில் வருவாய் வசூலை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை ……………… ஏற்றிருந்தனர்.
அ) தேஷ்முக்கு
ஆ) குல்கர்னி
இ) கொத்வால்
ஈ) பட்டேல்
Answer:
ஈ) பட்டேல்

Question 12.
கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்களை கட்டியவர் ………………………. ஆவார்.
அ) பாலாஜி பாஜிராவ்
ஆ) நானா சாகிப்
இ இரண்டாம் பாஜிராவ்
ஈ) பாலாஜிவிஸ்வநாத்
Answer:
ஈ) பாலாஜிவிஸ்வநாத்

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 13.
நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர் …………….
அ) இரண்டாம் சரபோஜி
ஆ) இராஜா தேசிங்கு
இ) கிருஷ்ணதேவராயர்
ஈ) பிரதாப்சிங்
Answer:
இ) கிருஷ்ணதேவராயர்

Question 14.
மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரிக்க ……………………… இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது.
அ) சரஸ்வதி மஹால்
ஆ) முக்தாம்பாள் சத்திரம்
இ நவ வித்யா
ஈ) தன்வந்திரி மஹால்
Answer:
ஈ) தன்வந்திரி மஹால்

Question 15.
கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் சரபோஜி எழுதாத புத்தகம் என்ன?
அ) குமாரசம்பவ சம்பு
ஆ) தேவேந்திர குறவஞ்சி
இ) முத்ரராஷ்ஸ்சாயா
ஈ) குமாரசம்பவம்
Answer:
இ) முத்ரராஷ்ஸ்சாயா

II. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு –

அ. 1. சிவாஜியை அடக்கும் முக்கிய நோக்கில் 1660ஆம் ஆண்டு அஃப்சல்கான் தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
2. சிவாஜியின் வழித்தோன்றல்களைப் பாதுகாப்பதில் செஞ்சி முன்னணியில் செயல்பட்டது.
3. சிவாஜியின் வருவாய் நிர்வாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது.
4. சர்தேஷ்முகி என்பது சிவாஜி வசூலித்த 15 சதவிகித கூடுதல் வருவாயாகும்.
Answer:
3. சிவாஜியின் வருவாய் நிர்வாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது.

ஆ.
1. ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர்.
2. 1749 இல் ஆற்காட்டு நவாப் தோஸ்து அலியை சாஹு தோற்கடித்துக்கொன்றார்.
3. பேஷ்வாக்களின் கீழ் நீதிமுறை முழுமை பெற்றிருந்தது.
4. தஞ்சை மராத்திய அரசின் போன்ஸ்லே வம்சத்து கடைசி அரசர்வெங்கோஜி ஆவார்.
Answer:
1. ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

III. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு

அ. (i) சிவாஜியின் கீழிருந்த நீதி நிர்வாகம் பழமையான ஒன்றாகும்.
(ii) நிலையான நீதிமன்றங்களும் விதிமுறைகளும் இருந்தன.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (i) மற்றும் (ii) தவறு
Answer:
அ) (i) சரி

ஆ. (i) வடகிழக்கு எல்லைப்புறப் பகுதியின் பாதுகாப்பை வீழ்ந்து கொண்டிருந்த முகலாயப் பேரரசு நழுவவிட்டது.
(ii) இது நாதிர் ஷாவின் படையெடுப்பிற்கு வழிவகுத்தது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும் (ii) சரியானவ
ஈ) (i) மற்றும் (ii) தவறானவை
Answer:
இ) (i) மற்றும் (ii) சரியானவை

இ. கூற்று (கூ) : மூன்றாம் பானிப்பட் போர் ஆங்கிலேயரின் அதிகார எழுச்சிக்கு வழிவகுத்தது.
காரணம் (கா) : இத்தோல்வி மராத்தியருக்கும் முகலாயருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
அ) கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று சரி ; காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answer:
இ) கூற்று மற்றும் காரணம் தவறானவை

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

ஈ. கூற்று (கூ) : காலாட்படை வீரர்கள் மஹாராஷ்டிராவிலிருந்து மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
காரணம் (கா) : மராத்தியர் குதிரைப்படையில் பணியாற்றவிரும்பினர்.
அ) கூற்று தவறு; காரணம் சரி
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றினை விளக்குகிறது.
இ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை
Answer:
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை

IV. அ. கீழ்க்க ண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை

1. சிவாஜி – மலை எலி
2. முதலாம் பாஜிராவ் -உத்கிர் போர்
3. தைமுர்ஷா -லாகூரின்வைஸ்ராய்
4. தேசிங்கு – செஞ்சி
Answer:
2) முதலாம் பாஜிராவ் – உத்கிர் போர்

ஆ. பொருத்துக

i) அமத்யா ‘ -1.அரசரின் நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள்
ii) சுமந்த் – 2.பொது ஒழுக்க நடைமுறைகள்
iii) பண்டிட் ராவ் -3.போர் மற்றும் அமைதி
iv) வாக்கிய – 4.அரசின் அனைத்து பொது நாவிஸ் கணக்குகள்
1) 4,1,2,3
2) 1,2,4,3
3) 4,3,2,1
4) 1,4,2,3
Answer:
3) 4,3,2,1

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

இ. சிவாஜியின் ஆட்சிக்குப் பிறகு வந்தவர்களைக் கால வரிசைப்படி எழுதவும். ( மார்ச் 2019 )
1. சாம்பாஜி, சாஹீ, ராஜாராம், இரண்டாம் சாம்பாஜி
2. சாம்பாஜி, ராஜாராம், சாஹீ, இரண்டாம் சாம்பாஜி.
3. ராஜாராம், சாம்பாஜி, சாஹீ, இரண்டாம் சாம்பாஜி. 4. சாம்பாஜி, இரண்டாம் சாம்பாஜி, ராஜாராம், சாஹீ.
Answer:
2. சாம்பாஜி, ராஜாராம், சாஹீ, இரண்டாம் சாம்பாஜி.

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
சிவாஜியின் பாதுகாவலர் …………
அ) தாதாஜி கொண்டதேவ்
ஆ) நானாபட்னாவிஸ்
இ) ராம்தாஸ்
ஈ) தாத்தாஜி சிந்தியா
Answer:
அ) தாதாஜி கொண்டதேவ்

Question 2.
சிவாஜி அரசின் தலைநகராக விளங்கியது ………..
அ) ராய்கர்
ஆ) ரெய்ச்சூர்
இ) பூனா
ஈ) தானே
Answer:
அ) ராய்கர்

Question 3.
ஒளரங்கசீப் மாமன்னராக முடிசூட்டி அரியணை ஏறிய ஆண்டு
அ) 1568
ஆ) 1685
இ) 1658
ஈ) 1865
Answer:
இ) 1658

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 4.
சிவாஜி சத்ரபதி அரியணை ஏறிய ஆண்டு ………………
அ) 1764
ஆ) 1674
இ) 1647
ஈ) 1746
Answer:
ஆ) 1674

Question 5.
சிவாஜிக்கும் ஜெய்சிங்கிற்கும் இடையே புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு …………
அ) 1665ஜூன் 11
ஆ) 1565 ஜூன் 11
இ) 1656ஜூன் 11
ஈ) 1556ஜூன் 11
Answer:
அ) 1665ஜூன் 11

Question 6.
சிவாஜி காலமான ஆண்டு ……….
அ) 1860
ஆ) 1680
இ 1806
ஈ) 1608
Answer:
ஆ) 1680

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 7.
பாரம்பரியப்படி ……….. என்பது நிர்வாக நடை முறையின் கடைசி அலகாக இருந்தது.
அ) குடும்பம்
ஆ) கிராமம்
இ) நகரம்
ஈ) மாநகரம்
Answer:
ஆ) கிராமம்

Question 8.
பேஷ்வா என்ற பாரசீக சொல்லின் பொருள்…………………..
அ) பிரதம மந்திரி
ஆ) நிதி மந்திரி
இ ராணுவ மந்திரி
ஈ) வெளியுறவு செயலாளர்
Answer:
அ) பிரதம மந்திரி

Question 9.
மதிப்புமிகு மயிலாசனத்தை அபகரித்துச் சென்றவர் ……………………..
அ) ஆசப்கான்
ஆ) நாதிர்ஷா
இ) பாமன் ஷா
ஈ) அகமது ஷா
Answer:
ஆ) நாதிர்ஷா

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 10.
மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு…………………..
அ) 1716
ஆ) 1671
இ) 1761
ஈ) 1617
Answer:
இ) 1761

Question 11.
மராத்தியர் வசித்த நிலப்பகுதி
அ) கொங்கணம்
ஆ) பிடார்
இ) மேவார்
ஈ) பெராம்
Answer:
அ) கொங்கணம்

Question 12.
மராத்தியர்களின் மத எழுச்சி பிராமண சமயம் சார்ந்தது இல்லை என கருத்து கூறுபவர்…………………………….
அ) தாமஸ் மன்றோ
ஆ) வெல்லெஸ்லி
இ நீதிபதி ரானடே
ஈ) பானர்ஜி
Answer:
இ நீதிபதி ரானடே

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 13.
சிவாஜி பீஜப்பூர் சுல்தானிடமிருந்து முதலில் கைப்பற்றிய கோட்டை ………….
அ) ராய்ச்சூர்
ஆ) புரந்தர்
இ) பராமஹால்
ஈ) தோர்னா
Answer:
ஈ) தோர்னா

Question 14.
மலையில் ஒழிந்து கொண்டிருக்கும் எலியை சங்கிலியால் கட்டி இழுத்து வருவேன் என்று சூளுரைத்த வர்…………….
அ) அப்சல்கான்
ஆ) ஆசப்கான்
இ) ஜெயசிங்
ஈ) செயிஸ்டகான்
Answer:
அ) அப்சல்கான்

Question 15.
சிவாஜி கைப்பற்றிய முகலாய முக்கிய துறைமுகம்…………..
அ) சூரத்
ஆ) டாமன்
இ) டையூ
ஈ) மும்பை
Answer:
அ) சூரத்

Question 16.
அமத்யா என்பவர் …………..
அ) வெளியுறவு செயலர்
ஆ) உள்துறை மந்திரி
இ) நிதி அமைச்சர்
ஈ) நீதித்துறை அமைச்சர்
Answer:
இ) நிதி அமைச்சர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 17.
நானாசாகிப் என்று அழைக்கப்பட்ட பேஷ்மா ……………………..
அ முதலாம் பாஜிராவ்
ஆ) பாலாஜி பாஜி ராவ்
இ பாலாஜி விஸ்வநாத்
ஈ) சாம்பாஜி
Answer:
அ முதலாம் பாஜிராவ்

Question 18.
மராத்தியரின் இராணுவ பலத்துக்கு கடைசி கட்டமாக அமைந்தது ……………………
அ) ஹைதராபாத் போர்
ஆ) உத்கிர் போர்
இ) 2 ஆம் பானிபட் போர்
ஈ) 3 ஆம் பானிபட் போர்
Answer:
ஆ) உத்கிர் போர்

Question 19.
தமிழ்நாட்டில் முதல் வன உயிரியல் பூங்காவை அமைத்த வர் …………………
அ) முதலாம் சரபோஜி
ஆ) இரண்டாம் சரபோஜி
இ இராஜ ராஜ சோழன்
ஈ) கரிகால சோழன்
Answer:
ஆ) இரண்டாம் சரபோஜி

Question 20.
நாதிர்ஷா படையெடுத்த ஆண்டு …………………..
அ) 1749
ஆ) 1739
இ) 1759
ஈ) 1839
Answer:
ஆ) 1739

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

V. சுருக்கமாக விடையளி

Question 1.
சிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையே நடைபெற்ற பூசலைப் பற்றி எழுதுக?
Answer:

  • என்பதால் பீஜப்பூர் சுல்தான் சிவாஜி மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தார்.
  • அப்சல்கான் பெரும்படையுடன் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார். ஆனால் மலைப்பாங்கான பகுதியில் சண்டையிடுவது அவருக்கு சிரமமாக இருந்தது.
  • சூழ்ச்சி மூலமாக சிவாஜியை வீழ்த்த நினைத்தார். ஆனால் அதிலும் தோல்வியே கிடைத்தது.
  • பீஜப்பூர் சுல்தான் தாமே இந்தப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். ஆனாலும் இந்தப் பகுதியையும் வெல்ல முடியவில்லை . இறுதியாக பேச்சு வார்த்தைக்குப் பிறகு சிவாஜி ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார்.

Question 2.
புரந்தர், உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?
Answer:

  • ரஜபுத்திர தளபதி ராஜா ஜெய்சிங் 1665 ஜூன் மாதம் புரந்தர் கோட்டையைப் படைகள் சுற்றி வளைத்தன.
  • சிவாஜியின் தீரமான வீரதீர தற்காப்பு பலன் தரவில்லை .
  • இதை உணர்ந்த சிவாஜி பேச்சு வார்த்தை மேற்கொள்ள முடிவு செய்தார்.
  • 1665 ஜூன் 11 ஆம் தேதி ஏற்பட்ட புரந்தர் உடன்படிக்கையின்படி சிவாஜிக்கு அவர் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது.
  • மன்சப்தாராச் செயல்பட்டு பீஜப்பூரைக் கைப்பற்ற முகலாயருக்கு உதவ ஒப்புக்கொண்டார்.

Question 3.
தாராபாய் பற்றி சிறு குறிப்பு – வரைக.
Answer:

  • ஒளரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு சாம்பாஜீயின் மகன் சாஹீ விடுதலையாகி மராத்தியரின் அரியணையை அலங்கரித்தார். தாராபாய் இதை எதிர்த்தார்.
  • கோல்ஹாபூரைத் தலைநகராகக் கொண்டு
    தாராபாய் ஒரு மாற்று அரசாங்கத்தை நடத்தினார்.
  • இரண்டாம் சாம்பாஜி கோல்ஹாபூரில் அரியணை ஏறினார். சாஹீவின் அதிகாரத்தை அவர் ஏற்க வேண்டியிருந்தது.
  • சாஹீ 1749 இல் மறைந்த பிறகு இராம ராஜா அரியணை ஏறினார்.
  • அவர் பேஷ்வாக்களுடன் ஒப்பந்தத்தை எட்டியதால் தலைமைப் பொறுப்பை அடைந்தார்.
  • தாராபாய் இதனால் ஏமாற்றம் அடைந்தார். 1761 இல் தாராப்பாய் மரணமடைந்தார்

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 4.
சிறு குறிப்பு வரைக.
அ) சௌத்
ஆ) சர்தேஷ்முகி
Answer:
அ) சௌத்
சௌத் சர்தேஷ்முகி என இரண்டு வரிகளைத் தனது சாம்ராஜ்யத்தின் அண்டை பகுதிகளான முகலாய மாகாணங்களிடமிருந்து பீஜப்பூர் சுல்தானிட மிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்தும் சிவாஜி வசூலித்தார். மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் நான்கில் ஒரு பங்கு ‘சௌத்’ என வசூலிக்கப்பட்டது.

ஆ) சர்தேஷ்முகி :
சர்தேஷ்முகி என்ற தகுதியின் காரணமாக சிவாஜி தனது கூடுதல் வருவாயில் 10% ஐ சர்தேஷ்முகி என்னும் வரிமூலம் பெற்றார்.

Question 5.
பேசின் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?
Answer:
இரண்டாம் பாஜிராவு மீது அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு பேஷ்வா மீது துணைப்படைத் திட்டத்தைத் திணித்தார். 1802ல் பேசின் ஒப்பந்தம் கையெழுத்தானது 2.6 மில்லியன் வருமானம் ஈட்டக்கூடிய நிலப்பகுதி கொடுக்கப்பட வேண்டும். முன்னணியிலிருந்த மராத்திய அரசுகள் பல இந்த மோசமான ஒப்பந்தத்தை ஒதுக்கித்தள்ளின.

ஆங்கிலேயருக்கு தோஆப் (ஆற்றிடைப்பகுதி, அகமது நகர், புரோக் மலைப் பகுதிகள் ஆகியன முழுமையாக கிடைத்தன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 6.
மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக இருந்தது எது?’
Answer:
பேஷ்வாக்களின் கீழ் மராத்திய இராணுவ அமைப்பு முகலாய இராணுவ அமைப்பை போன்று அமைக்கப்பட்டது. ஆட்சேர்ப்பு, ஊதியம் வழங்குவது, படைவீரர்களின் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது குதிரைப் படைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஆகியன முகலாய இராணுவ அமைப்பைப் போன்று இருந்தது.

மராத்திய பகுதிகளிலிருந்து, சிவாஜி படைவீரர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் பேஷ்வாக்கள் நாட்டின் அனைத்து வகுப்புகளிலிருந்தும் படை வீரர்களைச் சேர்த்த னர். அராபியர், அபிசீனியர், ரஜபுத்திரர், சீக்கியர் ஆகியோர் பேஷ்வாவின் இராணுவத்தில் இடம் பெற்றிருந்தனர்.

Question 7.
ஆங்கிலேயருக்கும் பேஷ்வாவுக்கும் இடையே 1817 இல் கையெழுத்தான பூனா உடன்படிக்கை பற்றி எழுதுக?
Answer:
பூனா ஒப்பந்தம்:

  • மராத்தியக் கூட்டமைப்பை உருவாக்க ஆங்கிலேயருக்கு எதிராக சிந்தியா, போன்ஸ்லே ஹோல்கர் ஆகியோருடன் சதித்திட்டம் தீட்டியதாகப் பேஷ்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
  • 1817 ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆட்சியாளர்களை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள்.
  • அதன்படி, மராத்தியக் கூட்டமைப்பின் தலைமையிலிருந்து பேஷ்வா பதவி விலகினார்.
  • கொங்கணப் பகுதியை ஆங்கிலேயருக்கு வழங்கியதோடு கெயிக் வாரின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 8.
சரஸ்வதி மஹால் நூலகம் பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answer:
சரஸ்வதி மஹால் நூலகம் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் செறிவூட்டப்பட்டது. மராத்திய அரசவையின் அன்றாட அலுவலகங்கள் 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மராத்தியர் இடையே நடந்த கடிதப்போக்குவரத்து ஆகியன மோடி எழுத்து வடிவ ஆவணங்களாக அமைந்துள்ளன. மராத்தி மொழியில் அமைந்த ஆவணங்கள் மோடி எழுத்து வடிவில் எழுதப்பட்டன.

Question 9.
இரண்டாம் சரபோஜி சமய பரப்புகுழு மற்றும் காலனி ஆதிக்க அரசுக்கு எவ்வாறு முன்னோடியாகத்திகழ்ந்தார்?
Answer:
சரபோஜி சமய பரப்புக்குழு மற்றும் காலனி அரசுக்கு முன்னோடியாக 1803 ஆம் ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப்பள்ளிகளை நிறுவினார்.

Question 10.
கனோஜி ஆங்கிரே பற்றி நீ அறிந்தவற்றைப் பற்றி எழுதுக.
Answer:
மேற்குக் கரையோரத்தில் கனோஜி ஆங்கிரே அதிக அதிகாரம் படைத்த கடற்படைத் தளபதியாகத் திகழ்ந்தார். உள்நாட்டுப் போரின் போது கனோஜி ஆங்கிரே தாராபாய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

V. கூடுதல் வினாக்கள்

Question 1.
பேஷ்வா – குறிப்பு வரைக.
Answer:

  • பேஷ்வா என்ற பாரசீக சொல்லின் பொருள் “முதன்மையான” அல்லது “ பிரதம மந்திரி ” என்பதாகும்.
  • அஷ்ட பிரதான் என்ற சிவாஜியின் அமைச்சரவையில் பேஷ்வா” முதன்மையான பதவியாகும்.
  • சிவாஜிக்குப் பின் வந்தவர்கள் திறமையற்றவர்கள் ஆதலால் பேஷ்வாக்கள் அதிக அதிகாரம் மிக்கவர்களாக மாறினர்.
  • பாலாஜி விஸ்வநாத் என்பவர் முதல் ஆற்றல் மிக்க பேஷ்வா ஆவார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 2.
“ கொத்வால்” குறிப்பு வரைக.
Answer:

  • பேஷ்வாக்கள் ஆட்சிகாலத்தில் நகர மாநகர பராமரிப்பு அதிகாரியாக செயல்பட்டவர் “கொத்வால்” என்று அழைக்கப்பட்டனர்.
  • சட்டம் ஒழுங்கை பராமரிப்பதும், விலைவாசியை
    கட்டுப்படுத்துவதும் இவரது முக்கிய பணிகளாகும்.
  • சிவில் வழக்குகளை வைப்பதும் இவரது பணிகளில் முக்கியமானது.
  • மாதாந்திர கணக்குகளை அரசுக்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகளையும் செய்தார்.

VI. சிறு குறிப்பு வரைக.

Question 1.
மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்.(மார்ச் 2019)
Answer:
மராத்தியர் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி கொங்கணம். செங்குத்தான மலைகளும், எளிதில் அணுக முடியாத பள்ளத்தாக்குகளும், பாதுகாப்பு அரண்களாகத் திகழ்ந்த மலைக்கோட்டைகளும் இராணுவப் பாதுகாப்புக்கு உகந்தவையாக இருந்தன.

போர்ச் செயல்பாடுகளில் நீண்ட மரபைக் கொண்ட மராத்தியர் விசுவாசம், வீரம், ஒழுக்கம், தந்திரம் எதிரிகளை தாக்கும் ஆற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். முன்னதாக பாமினி சுல்தான்களின் கீழ் செயல்பட்ட மராத்தியர், சிவாஜி காலத்தில் எழுச்சிப்பெற்றனர்.

கொரில்லா தாக்குதல் முறை அவர்களின் வலிமையாகத் திகழ்ந்தது.

பக்தி இயக்கம் பரவியதன் மூலமாக மராத்தியரிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கியது.

மராத்தி மொழியில் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் சமூகத்தில் வாழ்ந்த மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்தின.

பீஜப்பூர், கோல்கொண்டா அரசுகள் கலைந்த சூழலில் மராத்தியர் ஒன்றிணைந்து தங்களுடைய வாழ்க்கைக்காகப் போராட வேண்டிய உந்துதலைப் பெற்றனர்.

தனது தலைமையின் கீழ் ஒன்று திரட்டி சிவாஜி ஒரு வலுவான அரசை நிறுவினார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 2.
mming
Answer:

  • சிவாஜி நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்தார்
  • காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை என இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.
  • கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கியப் போதிலும் பாரம்பரியப் போர் முறையில் அவர்கள் பயிற்சிபெற்றனர்.
  • ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள் எனக் காலாட்படை பிரிக்கப்பட்டது.
  • சாரிநௌபத் குதிரைப்படையின் தலைமைத் தளபதி ஆவார். ஒவ்வொரு குதிரைப்படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
  • அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் பர்கிர்கள் குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
  • இது தவிர நீர் கொண்டு செல்லும் குதிரைப்படைவீரர்களும் குதிரைகளுக்கு லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.

Question 3.
மூன்றாம் பானிப்பட்போரின் விளைவுகள்
Answer:

  • 1761 ஜனவரி 14ஆம் தேதி மூன்றாவது பானிபட் போர் நடந்தது.
  • மராத்தியரின் இராணுவம் முற்றிலுமாக அழிந்தது பேஷ்வாவின் மகன் விஸ்வாஸ் ராவ், சதாசிவராவ் மற்றும் எண்ணற்ற மராத்திய தளபதிகள் கொல்லப்பட்டனர்.
  • போர்க்களத்தில் 28,000 பேரின் உடல்கள் கிடந்தன. ஹோல்கர் தப்பியோடினார்.
  • இந்தத் துயர செய்தி கேட்டு பேஷ்வா அதிர்ச்சி அடைந்தார். இதயம் நலிவடைந்த பேஷ்வா 1761 ஜூனில் மரணமடைந்தார்.

Question 4.
1775-1782 இல் நடைபெற்ற போர்
Answer:
நானா பாட்னாவில் ஆட்சியில் மாதவ் ராவ் நாராயண் பேஷ்வா சிறுவனாக இருந்ததால் முன்னாள் பேஷ்வாவான முதலாம் மாதவ்ராவின் மாமா ரகுநாத் ராவ் அதிகராத்தைக் கைப்பற்றினார். இது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையைப் பார்க்க கம்பெனி நிர்வாகத்துக்கு வாய்ப்புக் கொடுத்தது. சால்பை உடன்படிக்கையின் படி 1782 இல் ரகுநாத் ராவ் கட்டாய ஓய்வு பெற வைக்கப்பட்டார். இதனை அடுத்து கம்பெனிக்கும் மராத்தியருக்கும் இடையே சுமார் இருபது ஆண்டு காலத்துக்கு அமைதி நிலவியது.

Question 5.
மூன்றாவது மராத்தியப் போரின் விளைவுகள்
Answer:
பேஷ்வா முறையை ரத்து செய்த ஆங்கிலேயர்கள் அனைத்து பேஷ்வா பகுதிகளையும் இணைத்துக் கொண்டனர். உரிமைப்படி ஜாகிர்களைக் கொண்டிருந்தவர்களின் நிலம் அவர்களுக்கே வழங்கப்பட்டது.

இரண்டாம் பாஜிவ் ராவ் 1851 இல் மரணமடையும் வரை வருடாந்திர ஓய்வூதியத்தின் கீழ் சிறைக்கைதியாகவே விளங்கினார்.

சிவாஜியின் வழித்தோன்றலான பிரதாப் சிங் சதாராவிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய அரசாங்கத்துக்கு அரசராக உருவாக்கப்பட்டார்.

முதலாம் பாஜிராவால் உருவாக்கப்பட்ட போன்ஸ்லே, ஹோல்கர், சிந்தியா ஆகியோரின் பகுதிகளை உள்ளடக்கிய மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.)

பூனாவின் அரச பிரதிநிதியாக இருந்த மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் பம்பாய் ஆளுநராக ஆனார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 6.
நயங்காரா முறை
Answer:

  • கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சிக்காலத்தில் (1509-1529) நயங்கார அமைப்பை உருவாக்கினார்.
  • என மூன்று மிகப்பெரிய நயங்காரர்களாக பிரிக்கப்பட்டது.
  • இந்த புதிய முறைப்படி துணைத் தலைவர்கள்
    பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர்.

Question 7.
ராஜா தேசிங்கின் வீரதீரச் செயல்கள்
Answer:

  • 1714 இல் அவர் மறைந்த பிறகு அவரது மகன் தேஜ் சிங் (தேசிங்கு) செஞ்சியின் ஆளுநராக
  • முகலாய மன்னருக்கு கப்பம் கட்ட மறுத்ததை அடுத்து நவாத் சதத் – உல் – லா கானின் கோபத்திற்கு ஆளானார்.
  • அதனைத் தொடர்ந்து நடந்த சண்டையில் 22 வயதே ஆன ராஜா தேசிங்கு கொல்லப்பட்டார்.
  • அவரது இளம் வயது மனைவி உடன்கட்டை ஏறினார். ராஜா தேசிங்கு நவாபுக்கு எதிராக வெளிப்படுத்திய வீரம் மக்களிடையே கதைப் பாடல்களாக உருவெடுத்தது.

Question 8.
‘நவ வித்யா முறையை அறிமுகம் செய்தது ஒரு முக்கிய முன்முயற்சியாகும்’ – எவ்வாறு?
Answer:

  • அவரது அரசவை மூலம் நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவி ஆங்கிலம் மற்றும் பிரதேச மொழிகளில் பாடங்கள் இலவசமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது நவீனத் திட்டமாக இருந்தது.
  • தரங்கம்பாடி சமய பரப்புக் குழுவைச் சேர்ந்த அறிஞர் சி.எஸ். ஜான் என்பவரைக் கல்வித் துறையின் முன்னோடியாக மன்னர் சரபோஜி கருதினார்.
  • ஜான் கல்வித்துறையில் புதிய பரிசோதனைகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார்.
  • பாடத்திட்டம் மற்றும் கல்விப் பயிற்றும் முறைகளில் அவர் நவீன முறைகளையும் மாணவர்களுக்கு உறைவிடப்பள்ளிமுறையை அறிமுகம் செய்தார்.
  • சரபோஜி சமயப்பரப்புக்குழு மற்றும் காலணி ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவினார்.
  • ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவச தொடக்க மற்றும் உயர்நிலை நிறுவி நிர்வகித்தது மன்னர் சரபோஜியின் மிக முக்கியமாக முன்முயற்சியாகும்.
  • பெதிய (அல்லது நவீன கல்வி முறைக்காக ‘நவ வித்யா ‘ முறையை அரசவை நடத்திய இப்பள்ளிகளில் அறிமுகம் செய்தது மற்றொரு முக்கிய முன்முயற்சியாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

கூடுதல் வினாக்கள்

Question 1.
மராத்திய நாட்டில் மத எழுச்சியைப் பற்றி நீதிபதிரானடே கூறும் கருத்துக்கள் யாவை?
Answer:

  • மராத்திய நாட்டில் மத எழுச்சி என்பது பிராமணச் சமயம் சார்ந்ததாக இல்லை .
  • அமைப்புகள், சடங்குகள், வகுப்பு வேறுபாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான தனது போராட்டத்தைப் பொறுத்த அளவில் வழக்கத்தில் உள்ள கொள்கைக்கு மாறானதாக அது அமைந்தது.
  • துறவிகள் பெரும்பாலும் பிராமண வகுப்பைச் சாராமல் சமூகத்தின் அடி நிலையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
  • மேற்கண்டவாறு மராட்டிய மத எழுச்சியைப் பற்றி நீதிபதிரானடே குறிப்பிடுகிறார்.

Question 2.
சிவாஜியின் நீதி நிர்வாகம் பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:

  • நீதி நிர்வாகம் மரவு வழிபட்டதாக இருந்தது.
  • நிரந்தரமான நீதிமன்றங்களோ, வழிமுறைகளோ இல்லை
  • விசாரணை முறை அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது.
  • கிராமங்களில் பஞ்சாயத்து நடைமுறை இருந்தது.
  • கிரிமினல் வழக்குகளை பட்டேல்கள் விசாரித்தனர்.
  • சிவில், கிரிமினல் வழக்குகளுக்கான மேல் முறையீடுகளைத் தலைமை நீதிபதி நியாய தேர்வு ஸ்மிருதிகளின் ஆலோசனையோடு விசாரித்தார்.
  • ஹாஜிர் மஜ்லிம் இறுதி மேல்முறையீடு நீதிமன்றமாக இருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

VII. விரிவான விடையளி

Question 1.
சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழிவகுத்தது?
Answer:
சிவாஜி நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்தார். ஜாகீர்களை வழங்குவதையும் மரபு வழியாகச் செய்யப்படும் நியமனங்களையும் அவர் ஊக்கப்படுத்தவில்லை. படை வீரர்களுக்கு வீடு வழங்கப்பட்டது. அவர்களுக்கு முறைப்படி ஊதியமும் வழங்கப்பட்டது. காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை என இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன. கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கிய போதிலும் பாரம்பரியப் போர் முறையிலும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.

ரெஜிமேண்டுகள், பிரிகேடுகள் எனக் காலாட்படை பிரிக்கப்பட்டது. ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவுக்கு நாயக் (கார்ப்பரல்) தலைமை வகித்தனர். ஒவ்வொரு படைப்பிரிவிலும் 25 குதிரைப்படை வீரர்கள் சார்ஜண்ட் தகுதிக்கு இணையான தகுதியில் ஹவில்தார் தலைமையின் கீழ் செயல்பட்டனர். ஒரு ஜமால்தாரின் கீழ் ஐந்து ஹவில்கார் செயல்பட்டனர். பத்து ஜமால்தார்களின் தலைவராக ஒரு ஹஜாரி திகழ்ந்தார்.

சாரிநௌபத் குதிரைப் படையின் தலைமைத்தளபதி ஆவார். ஒவ்வொரு குதிரைப்படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் பர்கிர்கள் என்றும் தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் என்றும் அழைக்கப்பட்டார். இது தவிர நீர் கொண்டு செல்லும் குதிரைப்படை வீரர்களும் குதிரைகளுக்கு லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.

Question 2.
சிவாஜியின் நிலவருவாய் முறையினைப் பேஷ்வாவின் நிலவருவாய் முறையோடு ஒப்பிடுக.
Answer:
நிலம் அளவீடு செய்யப்பட்டு மதிப்பிடப்பட்டது மொத்த உற்பத்தியில் அரசின் உரிமையாக 30 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அது பணமாகவோ பொருளாகவோ செலுத்தப்பட்டது. பின்னர் இந்த வரி 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. செலுத்த வேண்டிய வரித்தொகை தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பஞ்சகாலத்தில் அரசு பணத்தையும் உணவு தானியங்களையும் உழவர்களுக்கு முன்பணம் அல்லது முன்பொருளாகக் கொடுத்தது. நில வருவாய்தான் முக்கிய வருவாயாக இருந்தது. சிவாஜியின் ஆட்சியில் பின்பற்றப்பட்ட விவசாய உற்பத்திப் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையைப் பேஷ்வாக்கள் கைவிட்டனர்.

நில வரியை வசூலிக்க குத்தகை நடைமுறையைப் பின்பற்றினார்கள். அரசுக்கு ஆண்டுத் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை என்ற வகையில் நிலம் வழங்கப்பட்டிருந்தது. நிலத்தின் உற்பத்தித் திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.

வேறு வரிகளும் வசூலிக்கப்பட்டன. 1. தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி. 2. கிராம மகர்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி, 3. கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதானவரி.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 3.
முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும். (மார்ச் 19 )
Answer:

  • பாலாஜி விஸ்நாத்தின் மகன் முதலாம் பாஜிராவ் ஆவார். இவர் பேஷ்வா பதவியை உயர்நிலைக்கு கொண்டுசென்றவர்.
  • 1720ல் பாலாஜி விஸ்வநாத் இறந்த பிறகு மராட்டிய மன்னர் சாஹூவால் முதலாம் பாஜிராவ் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார். போர்களில் தோல்வியே காணாதவர்.

சாதனைகள் :

  • ஹைதராபாத் நிசாமைத் தோற்கடித்தார்.
  • மால்வா, குஜராத் ஆளுநர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
  • இதனால் பந்தேல்கண்ட் நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கு மராத்தியருக்கு கிடைத்தது.
  • இவரை எதிர்த்த தலைமை தளபதி திரிம்பக்ராவ் தோற்கடிக்கப்பட்டுகொல்லப்பட்டார்.
  • பிறகு தலைமை தளபதி பொறுப்பையும் ஏற்றார்.
  • 1731ன் வார்னா ஒப்பந்தப்படி கோல்ஹாபுரின் சாம்பாஜி மராத்தியரின் இறையாண்மையை ஏற்றார். 1738ல் நடைபெற்ற போரில் போர்த்துகீசியர் தோற்கடிக்கப்பட்டு கொங்கணப் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

Question 4.
பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.
Answer:

  • நில வருவாய் முக்கிய வருவாயாக இருந்தது, சௌத் மற்றும் சர்தேஷ்முகி இதர வருவாய் ஆதாரங்களாக விளங்கின. சௌத் என்பது கீழ்கண்ட வகையில் பிரிக்கப்படுகிறது.
  • ஆட்சியாளக்கு 25 சதவீதம்.
  • மாராத்திய அதிகாரிகள் மற்றும் படைகளைப் பராமரிப்பதற்காக இராணுவத் தளபதிகளுக்கு 66 சதவீதம்.
  • பிறப்பில் பிராமணராகவும் தலைவராகவும் உள்ள பண்டிட் சச்சீவுக்கு 6 சதவீதம்.
  • வரி வசூல் செய்வோருக்கு 3 சதவீதம்.
  • வேறு வரிகளும் வசூலிக்கப்பட்டன. தேஷ்முக்கு தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
  • கிராம மகர்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
  • கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதான வரி.
  • பிராமணர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வீட்டுவரி.
  • எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிப்பதற்கான வருடாந்திரக் கட்டணம்.
  • விதவைகள் மறுமணத்துக்கானவரி
  • செம்மறி ஆடு, எருமை மாடு மீதான வரி.
  • மேய்ச்சல் நிலவரி.
  • நதிக் கரையோரத்தில் பூசணி விவசாயத்துக்கான வரி.
  • வாரிசு உரிமை வரி.
  • குதிரைகளை விற்பதற்கானவரி மற்றும் பல.

மராத்திய அரசு நிதிச் சிக்கலிலிருந்த போது அனைத்து நில உடைமையாளர்களுக்கு வரி விதித்தது. வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்குச் சமமான வரியாக குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி வசூலிக்கப்பட்டது. நீதி பரிபாலனமும் வருவாயை ஈட்டித்தந்தது. பணப் பத்திரங்களின் மீது 25 சதவிகித கட்டணம் வசூலிக்கப்பட்டது. தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அல்லது சந்தேகத்துக்கு உட்பட்ட நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 5.
நவீனக் கல்வி முறைக்கு இரண்டாம் சரபோஜியின் பங்கினை விளக்குக?
Answer:

  • இரண்டாம் சரபோஜி ஒரு தலைசிறந்த அரசர் ஜெர்மானிசமய பரப்புக்குழுவைச் சேர்ந்த ஃப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ் மூலமாகக் கல்வி பயின்ற போதிலும் அவரது அரசவை மூலம் நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவி ஆங்கிலம் மற்றும் பிரதேச மொழிகளில் பாடங்கள் இலவசமாகக் கற்பிக்கப்பட வேண்டும். என்பதுதான் அவரது அதிநவீனத்திட்டமாக இருந்தது.
  • தரகம் பாடியை சமய பரப்புக் குழுவைச் சேர்ந்த அறிஞர் சி.எஸ். ஜான் என்பவரைக் கல்வித் துறையின் முன்னோடியாக மன்னர் சரபோஜி கருதினார்.
  • ஜான் கல்வித் துறையில் புதிய பரிசோதனைகளையும் சீர்த்திருத்தங்களையும் மேற்கொண்டார்.
  • பாடத்திட்டம் மற்றும் கல்விப் பயிற்றும் முறைகளில் அவர் நவீன முறைகளையும் மாணவர்களுக்கு உறைவிடப் பள்ளி முறையை அறிமுகம் செய்தார்.
  • 1812ல் ஆங்கிலேய காலணி அரசுக்கு அவர் சமர்பித்த முக்கியத் திட்டங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இந்திய மாணவர்களுக்கு இலவசப் பள்ளிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
  • சரபோஜி, சமயப்பரப்புக்குழு மற்றும் காலணி அரசுக்கு முன்னோடியாக 1803ம் ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப்பணிகளை நிறுவினார்.
  • ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவச தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளிகளை நிறுவி நிர்வகித்தது மன்னர் சரபோஜியின் மிக முக்கியமான முன் முயற்சியாகும்.
  • அனைத்து நிலைகளிலான பள்ளிகள் நன்கொடைப் பள்ளிகள், கல்லூரிகள், சமஸ்கிருத உயர் கல்விக்கான பாடசாலைகள் ஆகியன அவற்றில் அடங்கும்.
  • அரசவை மேன் மக்கள், வேத அறிஞர்கள், ஆதரவற்றோர், ஏழைகள் ஆக அனைவருக்கும் இந்தப் பள்ளிகள் சேவை புரிந்தன.
  • புதிய அல்லது நவீனத் கல்வி முறைக்காக நவ வித்யா முறையை அரசவை நடத்திய இந்தப் பள்ளிகளில் அறிமுகம் செய்தது. மற்றொரு முக்கிய முன்முயற்சியாகும்.
  • மனிதர்களுக்காகவும், விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரித்த ‘தன்வந்திரி மஹால்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை சரபோஜி நிறுவினார்.
  • நவீனக் கல்விமுறை தொடர்பான சரபோஜியின் புதிய முன் முயற்சிகள் தஞ்சாவூர் மேன்மக்களுக்கு அப்போதைய காலணி ஆதிக்கச் சமூக மற்றும் பொருளாதார முறைமைக்குள் நுழையவும் பயன்பெறவும் வழி செய்தன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

கூடுதல் வினாக்கள்

Question 1.
சிவாஜியின் அஷ்ட பிரதான் என்ற அமைச்சரவை பற்றி விளக்குக.
Answer:

  • சிவாஜி பெரிய போர் வீரர் மட்டுமல்ல. ஒரு நல்ல நிர்வாகியும் கூட. அன்றாட நிர்வாகத்தில் தனக்கு உதவுவதற்காக ஆலோசனைகளை கலையை வைத்திருந்தார்.
  • அஷ்டப்பிரதான் என்று அழைக்கப்பட்ட இந்த சபையில் எட்டு அமைச்சர்கள் இடம் பெற்று இருந்தனர்.

அமைச்சரவை – பொறுப்புகள் :

  • பேஷ்வா – பிரதம மந்திரி ; நாட்டின் பொது நலம் மற்றும் முன்னேற்றம்
  • அமத்யா – நிதி அமைச்சர் ; அரசின் பொது கணக்குகளை ஆராய்ந்து ஒப்புதல் கையொப்பம் இடுவது.
  • வாக்கிய நாவிஸ் – மந்திரி ; அரசரின் நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகள் – ஆவணங்கள் வடிவில் பராமரித்தல்.
  • சுமந்த் – வெளியுறவுச் செயலர் ; மன்னருக்கு போர் அமைதி, அனைத்து வகையிலும் ஆலோசனை வழங்கல், தூதர்களை வரவேற்றல்.
  • சச்சிவ் – உள்துறை செயலாளர் ; அரசரின் கடிதப் போக்குவரத்து வரைவுகளை திருத்துதல், பர்கானாக்களின் கணக்குகளை பராமரித்தல்.
  • பண்டிட் ராவ் – மதத்தலைவர் ; மதம் தொடர்பான சடங்குகளுக்கும் தான தர்மங்களுக்கும் பொறுப்பு. சமூக பொது ஒழுக்க நடைமுறைகளை நெறிபடுத்தும் நீதிபதியாக
  • நியாய தீஷ் – தலைமை நீதிபதி ; குடிமை மற்றும் ராணுவ நீதிக்கு பொறுப்பேற்றிருந்தார் .
  • சாரி நௌபத் – தலைமைத் தளபதி ; ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு, பராமரிப்பு, நிர்வகிப்பது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

11th History Guide பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புத்தர் தனது முதல் போதனையை …………… இல் நிகழ்த்தினார்.
அ) சாஞ்சி
ஆ) வாரணாசி
இ) சாரநாத்
ஈ) லும்பினி
Answer:
இ) சாரநாத்

Question 2.
அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பௌத்த நூல் ………….. ஆகும்?
அ) சீவகசிந்தாமணி
ஆ) அச்சரங்க சூத்திரம்
இ) கல்பசூத்திரம்
ஈ) சமனபலசுத்தா
Answer:
ஈ) சமனபலசுத்தா
Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
பகவதி சூத்திரம் ஒரு ………………… நூலாகும். இல் நிகழ்த்தினார்.
அ) பௌத்தம்
ஆ) சமணம்
இ) ஆசீவகம்
ஈ) வேதம்
Answer:
ஆ) சமணம்

Question 4.
……………………… வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.
அ) இரும்பு
ஆ) வெண்கலம்
இ) செம்பு
ஈ) பித்தளை
Answer:
அ) இரும்பு

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 5.
வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படைத்ததாக வளர்ந்த அரசு …………. ஆகும்.
அ) கோசலம்
ஆ) அவந்தி
இ) மகதம்
ஈ) குரு
Answer:
இ) மகதம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
…………………. தொழில் நுட்பத்தின் பயன்பாடு நகரமயமாக்க ஏற்படுத்தியது.
அ) செம்பு
ஆ) தங்கம்
இ) இரும்பு
ஈ) இதில் எதுவும் இல்லை
Answer:
இ) இரும்பு

Question 2.
மகாவீரர் பிறந்த இடம் ……………
அ) பாடலிபுத்திரம்
ஆ) குசுமபுரம்
இ) குண்டகிராமம்
ஈ) கபிலபஸ்து
Answer:
இ) குண்டகிராமம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
அ) பால
ஆ) பிரகிருதம்
இ) சமஸ்கிருதம்
ஈ) இந்தி
Answer:
அ) பால

Question 4.
ஆரியர்கள் ஏறத்தாழ பொ. ஆ. மு. ……….. வாக்கில் கிழக்கு நோக்கி இடம் பெயர ஆரம்பித்தனர்.
அ) 1000
ஆ) 1500
இ) 1750
ஈ) 2000
Answer:
அ) 1000

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 5. ………….. என்ற சொல்லுக்கு ‘இனக்குழு தன் காலை பதித்த இடம் என்று பொருள்.
அ) மகாஸ்ரீனபதம்
ஆ) ஜனபதம்
இ) கிசாசம்சிக்கா
ஈ) குரு பாஞ்சாலம்
Answer:
ஆ) ஜனபதம்

Question 6.
தொடக்ககால நூல்களில் ………… மகாஜனபதங்கள் காணப்படுகின்றன.
அ) 10
ஆ) 13
இ) 16
ஈ) 17
Answer:
இ) 16

Question 7.
மிகவும் பிரபலமான விரிஜ்ஜி கண சங்கத்தின் தலை நகரம் …………………..
அ) மிதிலை
ஆ) வைசாலி
இ) ராஜகிருஹம்
ஈ) தட்சசீலம்
Answer:
ஆ) வைசாலி

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 8.
வேளாண் நிலத்தின் மீதான வரி ……………… எனப்பட்டது.
அ) சுரா
ஆ) சுல்கா
இ) பலி
ஈ) பாகா
Answer:
இ) பலி

Question 9.
செல்வமிக்க நில உரிமையாளர்கள் ………… என்றழைக்கப்பட்டனர்.
அ) தாசர்
ஆ) கிரகபதி
இ) கர்மகாரர்
ஈ) கிரிஷாகா
Answer:
ஆ) கிரகபதி

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 10.
விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும், …………….. எனப்பட்டார்கள்.
அ) சூத்திரர்
ஆ) ஷத்திரியர்
இ) வணிகர்
ஈ) கர்மகாரர்
Answer:
அ) சூத்திரர்

Question 11.
பௌத்த ஆவணங்களின்படி ‘ஆசீவகம்’ என்ற பிரிவை தோற்றுவித்தவர் …………………….
அ) கிஸாசம்ஹிக்கா
ஆ) மக்காலி கோசம்
இ) கச்சாயனர்.
ஈ) நந்த வாச்சா
Answer:
ஈ) நந்த வாச்சா

Question 12.
கௌதமபுத்தரை சந்தித்த பேரரசர்.
அ) அசோகர்
ஆ) அஜாதா சத்ரு
இ) சந்திரகுப்தர்
ஈ)பிந்துசாரர்
Answer:
ஆ) அஜாதா சத்ரு

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 13.
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப் பட்டதாக நம்பியவர்………………
அ) அஜிதன்
ஆ) சார்வாஹர்
இ) சோழர்கள்
ஈ) பல்லவர்கள்
Answer:
இ) சோழர்கள்

Question 14.
ஆசிவகர்கள் மீது வரி விதித்தவர்கள்.
அ) சேரர்கள்
ஆ) பாண்டியர்கள்
இ) சோழர்கள்
ஈ) பல்லவர்கள்
Answer:
இ) சோழர்கள்

Question 15.
சமண மதத்தை ஆதியில் தோற்றுவித்தவர் …..
அ) ரிஷபர்
ஆ) அஜிதானந்தர்
இ) அரிஷ்டநேமி
ஈ) மகாவீரர்
Answer:
அ) ரிஷபர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 16.
மகாவீரர் சமண மதத்தின் ……………… வது தீர்த்தங்கரர்.
அ) 21
ஆ) 22
இ) 23
ஈ) 24
Answer:
ஈ) 24

Question 17.
சமண மதத்தில் வென்னிற ஆடை உடுத்தியவர் …………………..
அ) திகம்பரர்கள்
ஆ) ஸ்வேதம்பரர்கள்
இ) ஆசிவகர்கள்
ஈ) ஹீனயானர்கள்
Answer:
ஆ) ஸ்வேதம்பரர்கள்

Question 18.
முதல் பௌத்த சங்கம் நடைபெற்ற இடம்
அ) காஷ்மீர்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) ராஜகிருஹம்
Answer:
ஈ) ராஜகிருஹம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 19.
நான்காவது பௌத்த சங்கம் நடைபெற்ற இடம் ……………………
அ) காஷ்மீர்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) ராஜகிருஹம்
Answer:
அ) காஷ்மீர்

Question 20.
நான்காவது பௌத்த சங்கம் …………… காலத்தில் நடந்தது.
அ) அசோகர்
ஆ) கனிஷ்கர்
இ) பிந்துசாரர்
ஈ) ஹர்சர்
Answer:
ஆ) கனிஷ்கர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 21.
நாளந்தா பல்கலைக் கழகத்திற்குத் தலைமை தாங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பௌத்த ஆசிரியர் ………….. அ) தம்மபாலர்
ஆ) சாமிபுத்தம்
இ) ராமாணந்தர்
ஈ) புத்தர்
Answer:
அ) தம்மபாலர்

Question 22.
பொ.ஆ. 470ல் வஜ்ரநந்தி என்பவரால் தமிழ்நாட்டில் திராவிட சமண சங்கம் நிறுவப்பட்ட இடம் …………………….
அ) திருச்சி
ஆ) திருநெல்வேலி
இ) மதுரை
ஈ) திருவண்ணாமலை
Answer:
இ) மதுரை

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

II. குறுகிய விடை தருக :

Question 1.
நமது ஆய்வுக்குச் சான்றாக உள்ள திரிபிடகங்களை எழுதுக.
Answer:
பாலி மொழியில் தொகுக்கப்பட்டது திரிபீடகம். அவை

  1. வினையபிடகம்,
  2. சுத்தபிடகம்,
  3.  அபிதம்ம பிடகம் என்பவையாகும்.

Question 2.
‘சார்வாகம்’ குறித்து அறிந்ததைக் கூறுக.
Answer:

  • இந்திய பொருள் முதல்வாதம் என்ற சிந்தனையாளர்கள் முதன்மையானவர் ‘சார்வாகம்’ ஆவார்.
  • இவர் ஒரு முறையான தத்துவ முறையை நிறுவினார்.
  • இவர் ஜயுறுவாதம் என்ற சிந்தனையை மேம்படுத்தினார். வேதங்களின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினார்.
  • அனுபவங்கள் வாயிலாகவே அறிவை பெறவும் முடியும் என நம்பினார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
மகாவீரருடைய போதனைகளின் மையக்கருத்து என்ன?
Answer:

  • மகாவீரரின் போதனைகளின் மையக் கருத்து அஹிம்சை ஆகும். சமணம் வலியுறுத்திய அளவிற்கு அஹிம்சையை வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை .
  • சமணம் கடவுளின் இருப்பை மறுத்ததோடு உருவ வழிபாட்டையும் எதிர்த்தது.
  • கடவுளை வழிபடுவதாலே, வேள்விகள் செய்வதாலோ முக்திபெற முடியாது என்றார் மகாவீரர்.
  • எளிமையான ஒழுக்கமிக்க வாழ்க்கையை மேற்கொள்வதன் மூலமாகவே, ஒருவர் துன்பங்களிலிருந்து தப்ப முடியும் என்றார்.

Question 4.
ஜனபதங்களுக்கும், மகாஜனபதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுக
Answer:

ஜனபதங்கள்

மகாஜனபதங்கள்

1. ஜன என்பது இனக்குழுக்கள்1. மகாஜன என்பது பெரிய பிராந்திய அரசு
2. இனக்குழு தன் காலை பதித்த இடம் ஜனபதம் எனப்படும்2. ஒன்றிற் மேற்பட்ட ஜனபதங்கள்

இணைக்கப்பட்ட பிரதேசமாகும்.

3. வரி அமைப்பு காணப்படவில்லை3. வரி அமைப்பு காணப்படவில்லை
4. ஒரு நாட்டிற்கான அரசாங்கம் இறையாண்மை இங்கு காணப்படவில்லை4. ஒரு நாட்டிற்கு தேவையான நிலம், மக்கள்,  அரசாங்கம், இறையாண்மை ஆகியவை

இங்கு காணப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 5.
தமிழ்நாட்டின் பௌத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.
Answer:

  • பல்லவ அரசன் 2ஆம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் ஒரு சீன அரசரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பௌத்த கோயில் கட்டப்பட்டது.
  • சீனத்துறவி வு-கிங் இந்த பௌத்த மடத்துக்கு வருகை தந்தார்.
  • பொ.ஆ. 1006ல் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு நாகப்பட்டினத்தில் பௌத்த கோயிலைக் கட்டினார்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
பதினாறு மகாஜன பதங்களை கூறுக.
Answer:
புராண, பௌத்த, சமண மரபுச் சான்றுகளின்படி 16 மகாஜனபதங்கள் பற்றி அறிய முடிகிறது.
அவையாவன:

  1. காந்தாரம்
  2. காம்போஜம்
  3. அசகம்
  4. வத்சம்
  5. அவந்தி
  6. சூரசேனம்
  7. சேதி
  8. மள்ளம்
  9. குரு
  10. பாஞ்சாலம்
  11. மத்ஸ்யம்
  12. வஜ்ஜி (விரஜ்ஜி)
  13. அங்கம்
  14. காசி
  15. கோசலம்
  16. மகதம்

Question 2.
புத்த சமண சமயத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை?
Answer:

  • இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள்.
  • கதைகள் போன்ற பௌத்த நூல்கள், சமணநூல்கள்.
  • அர்ரியன் போன்ற கிரேக்கர்களின் குறிப்புகள் ஆகியவை இக்காலத்துக்கான இலக்கியச் சான்றுகளாகும்.
  • தொல்லியல் சான்றுகளும் இவற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
மும்மணிகள் (திரிரத்தினங்கள்) என்றால் என்ன? அவைகள் யாவை?
Answer:
சமண மதத்தினர் அனைவரும் கடைபிடிக்க மூன்று கொள்கைகள்
(திரிரத்தினங்கள்) மும்மணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
அவையாவன:

  1. நன்னம்பிக்கை (சம்யோக் – தர்ஷனா)
  2. நல்லறிவு (சம்யோக் – ஞானா)
  3. நன்னடத்தை (சம்யோக் – மஹாவ்ரதா)

Question 4.
சமணத்துறவிகளுக்கான ஐமபெரும் சூளுரைகள் யாவை?
Answer:

  1. கொல்லாமை (அஹிம்சா)
  2. கள்ளாமை (அஸ்தேயா)
  3. பொய்யாமை (சத்யா )
  4. புலனடக்கம் (பிரும்மச்சரியா)
  5. பொருள் பற்றின்மை (அபரிக்ரஹா) ஆகியவை சமணத்துறவிகளின் ஐம்பெரும் சூளுரைகள் ஆகும்.

III. சுருக்கமான விடை தருக

Question 1.
காட்டைத் திருத்தியதில் இரும்பின் பங்களிப்பு குறித்து மதிப்பிடுக.
Answer:

  • ஆரியர்கள் ஏறத்தாழ பொ.ஆ.மு. 1000 வாக்கில் கிழக்கு நோக்கி இடம் பெயரத் தொடங்கினர்.
  • அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்தபோது, அடர்ந்த காடுகளை எதிர் கொண்டனர்.
  • காடுகளைத் திருத்துவதில் இரும்பு முக்கிய பங்காற்றியது.
  • கங்கைச்சமவெளியின் வளம் செறிந்த மண்ணும் இரும்புக் கொழுமுனைகளின் பயன்பாடும் வேளாண் உற்பத்தியை மேம்படுத்தின.
  • பானை வணைதல், மர வேலைகள், உலோக வேலைகள் போன்ற கைவினைப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததிலும் இரும்பு முக்கிய பங்காற்றியுள்ளது.
  • கங்கை வட நீர்ப்பகுதியில் நிலப்பரப்பு வெகுவாக விரிவடைய இரும்பு கோடாரிகளம், இரும்பு கலப்பைகளுமே வழிவகுத்தன என்ற கருத்தை R.S. சர்மா முன்வைக்கிறார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 2.
கங்கைச் சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணங்கள் யாவை?
Answer:

  • ஆரியர்களின் வருகைக்குப்பிறகு கங்கைப் பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டது.
  • இரும்பு தொழில்நுட்ப பயன்பாட்டினால் வேளாண்மை பகுதி பெருகியது.
  • குடியிருப்புகள் உருவாயின.
  • கங்கைச்சமவெளி வளமானதால் வேளாண்மை செய்யவும், வணிகம் செய்யவும் ஏற்றபகுதியானது. அதனால் மக்கள் இங்கு அதிகம் குடியேற துவங்கினர்.
  • வேளாண் உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக் கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியன கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தன.
  • ஆதலால் கங்கைச் சமவெளி எளிதில் நகரமயமாக மாறியது.

Question 3.
இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுது
Answer:
வேளாண், உபரி , கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக்கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்ற வழிவகுத்தது.
இது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

கங்கைப் பகுதியில் உருவான நகரங்கள்:

  • ராஜகிருகம், சிராவஸ்தி, கௌசாம்பி, சம்பா போன்ற அரசியல் நிர்வாக மையங்கள்.
  • உஜ்ஜைனி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள்
  • வைசாலி போன்ற புனித தலங்கள் உருவாயின.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 4.
பொ.ஆ.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டைச்சேர்ந்த அவைதீகச் சிந்தனையாளர்களை அடையாளம் காண்க.
Answer:

  • பொ.ஆ.மு. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் சில அவைதீகச் சிந்தனையாளர்கள் கேள்விக்கு உட்படுத்தியதின் விளைவாக அறிவு மலர்ச்சி தோன்றியது.
  • இக்கால கட்டத்தில் தான் வைதீகக் கருத்துக்களைப் பற்றி கேள்வி எழுப்பிய சிந்தனையாளர்கள் தோன்றினர்.
  • அவை தீகச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்கள்
    கோசலர்
    கௌதமபுத்தர்
    மகாவீரர் அஜித கேசகம்பளி ஆகியோர் ஆவார்.
  • இத்துறவிகளின் போதனைகள் புதிய ஆட்சி முறைகள் நகரமையங்களின் உருவாக்கம், கைத்தொழில்கள், தொலை தூர வணிகத்தின் வளர்ச்சி இவற்றால் விரைவில் மாறிக்கொண்டிருந்த சமூகத்தின் தேவைகளைப் பேசின.
  • இந்த அறிவு மலர்ச்சிவாதிகள் வேதக் கருத்துக்களான ஆன்மா , மனம், உடல் ஆகிறவற்றைக் கேள்விக்குள்ளாக்கினார்கள்.
  • அதன் வழியாக, புதிய மதங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தார்கள்.

Question 5.
தமிழ் நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக.
Answer:

  • பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டிலிருந்து சமணம் தமிழ் நாட்டில் பரவியது.
  • மதுரை மற்றும் பிற இடங்களைச் சுற்றிலும் குன்றுகளில் சமணத்துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைகளோடு கூடிய குகைகள் காணப்படுகின்றன.
  • தொடக்க காலத் தமிழ் இலக்கியத்தில் (நாலடியார், பழமொழி, சீவக சிந்தாமணி, யாப்பெருங்கல காரிகை, நீலகேசி) சமணத்தின் வலுவான தாக்கத்தை உணர முடிகிறது.
  • பொ.ஆ. 470ல் மதுரையில் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்டது.
  • சமணம் தமிழ் நாட்டில் பரவியதால், பல சமணக் கோயில்களும் கட்டப்பட்டன.
  • காஞ்சிபுரம் அருகே அழகான மேற்கூரை ஓவியங்களுடன் உள்ள திருப்பருத்திக்குன்றம் கோயில் சமணக் கோயில்களில் ஒன்றாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

கூடுதல் வினாக்கள்

Question 1.
மகாவீரரின் இளமைக்காலம் பற்றி கூறுக.
Answer:

  •  வர்த்தமான மஹாவீரர் சமணப்பரம்பரையில் 24வது தீர்த்தங்கரர்.
  • வைசாலிக்கு அருகாமையில் உள்ள குந்த கிராமத்தில் ஷத்ரிய வகுப்பைச் சேர்ந்த சித்தார்த்தருக்கும், திரிசலைக்கும் வர்த்தமானர் மகனாகப் பிறந்தார்.
  • தனது 30வது வயதில் துறவு பூண்ட வர்த்தமானர் 12 ஆண்டுகாலம் காடுகளில் சுற்றி அலைந்தார்
  • 42வது வயதில் ஞானத்தைப் பெற்றார்
  • அதன் பின் அவர் மகாவீரர் என்ற ஜீனர் என்றும் அழைக்கப்பட்டார்.
  • அவரது கருத்துக்கள் சமணம் என்று வழங்கப்பட்டது.

Question 2.
சமணம் ஒரு சமத்துவமான மதம் – தெளிவுபடுத்துக. (அல்லது)
சமண மதத்தின் மையக்கருத்துகள் யாவை?
Answer:

  • சமணம் ஒரு சமத்துவமான மதம்.
  • பிறப்பின் காரணமாக எந்த வித ஏற்றத்தாழ்வுகளையும் அனுமதிப்பதில்லை.
  • சமூகத்தில் ஒருவருடைய தகுதிநிலையை முடிவு செய்வது அவரது செயல்கள்தானே தவிர பிறப்பல்ல என கூறுகிறது.
  • ஒருவன் தன் செயலால் பிராமணனாக, சத்ரியனாக, வைசியனாக, சூத்திரனாக மாறுகிறான் என சமணம் நம்புகிறது.
  • பிறப்பின் காரணமாக பெருமை கொள்வது பாவம் எனக் கூறுகிறது.
  • பெண்களும் துறவிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் யாவை?
Answer:
இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் :

  • அரச ஆதரவை சமணம் இழந்தது.
  • திகம்பரர், ஸ்வேதம்பரர் எனப் பிளவு ஏற்பட்டது.
  • ஒரு மத இயக்கமாகச் செயலாற்றும் துடிப்பைக் காலப்போக்கில் சமணம் இழந்தது.
  • குழு மன நிலை சமணத்தை பலவீனப்படுத்தியது.
  • சமண மத நடைமுறைகளின் கடுமையும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
  • ஒரு போட்டி மதப்பிரிவாக பௌத்தம் பரவி, சமணத்தை பின்னுக்கு தள்ளியது.

Question 4.
புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?
Answer:

(i) துன்பம் பற்றிய உண்மைபிறப்பு, வயது, மரணம், விரும்பத்தக்கவை, பிரிவு, நிறைவேறாத விருப்பம் பற்றியது .
(ii) துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மைஇன்பம், அதிகாரம், நீண்ட ஆயுள் போன்ற வற்றிற்கான ஆசையே துன்பத்திற்கான காரணம் ஆகும்.
(iii) துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை (நிர்வாணம்)துன்பத்திலிருந்து முழுமையான விடுதலை
(iv)துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழி பற்றிய பெரும் உண்மைஎண் வழிப்பாதை (துக்க நிவாரண மார்க்கம்)

 

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

IV. விரிவான விடை தருக :

Question 1.
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு மலர்ச்சிக்கான காரணங்கள் யாவை?
Answer:
அறிவுமலர்ச் சிக்கான காரணங்கள்:
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு, தீவிரமான அறிவு சார் கொந்தளிப்பின் காலமாகும்.
இவ்வெழுச்சிக்கான காரணங்கள்:
1. அரசு உருவாக்கமும், வேத மதத்தின் கடுமையும் சிந்தனை மற்றும் செயலுக்கான சுதந்திரத்தைக் காட்டுகிறது.
மத நடைமுறைகளுக்கு எதிரான கிளர்ச்சியாக அவைதீக மதங்கள் உருவாயின.
2. பிரதேச அடையாளங்களின் தோற்றம், சமூக பொருளாதார, அரசியல் மாற்றங்களை உந்தித் தள்ளியது.
அதிருப்தியுடன் இருந்த மேட்டுக்குடி மக்கள் மகதம் அல்லது மத்திய கங்கைச் சமவெளியில் வளர்ந்து வந்த அவைதீக மதங்களை நோக்கி நகர்ந்தார்கள்.
3. வேத மதம் முழுமையாக சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கவில்லை .
எனவே புதிதாக உருவாகி வந்த மதங்களை பின்பற்றுவது மக்களுக்கு கடினமானதாக இல்லை .
4. நகரமயமாக்கம், வணிக விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக வணிகர்கள், சேத்கள் (ளநவாள) போன்ற வங்கியாளர்கள் என புதியவர்க்கம் உருவானது.
இது தமது பொருளாதார தகுதி நிலைக்கு இணையான தகுதி நிலையைக் கோரியது.
5. ஆசிரமங்களாகப் பிரிக்கப்பட்ட வாழ்க்கைமுறை பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
அவ்வுரிமை தங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது சத்திரியர்களின் மனக்குறையை இருந்தது.
மேற்கூறிய காரணங்களால் பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டில் அறிவு மலர்ச்சி ஏற்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 2.
ஆசீவகம் குறித்து விளக்கவும். மேலும் இந்தியாவில் அதன் பரவலையும்குறிப்பிடவும்.
Answer:
ஆசீவகம் :
அக்காலத்துறவிகள் குழுக்களாக செயல் பட்டனர். அவ்வாறான குழுக்கள் ஒன்றிலிருந்து ஆசீவகம் உருவானதாக நம்பப்படுகிறது. பௌத்த ஆவணங்களின்படி ஆசீவகம் என்ற பிரிவை தோற்றுவித்தவர் நந்த வாச்சா என்பவர். இவருக்கு அடுத்து கிஸா சம்கிக்கா, மக்காலி கோசலர் ஆகியோர் வழிநடத்தினர்.

கோசலர்-மகாவீரர் சந்திப்பு:
ஆசீவகர்களில் தலைசிறிந்தவர் மக்காலி கோசலர். மகாவீரரை நாளந்தாவில் சந்தித்தார். கோட்பாட்டு வேற்றுமை காரணமாக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்தனர்.

புத்துயிர்ப்பு கோட்பாடு:
கோசலர் சிராவஸ்திக்கு சென்று ஹலாஹலா என்ற குயவப் பெண்ணால் ஆதரிக்கப்பட்டார். இவர் புத்துயிர்ப்பு கோட்பாட்டை நம்பினார். ஆசீவக பிரிவின் தலைமையாக சிராவஸ்தி இருந்தது. ஊழ்வினைக் கோட்பாட்டை நம்பினார்கள். அடிப்படைக் கொள்கை நியதி அல்லது விதி என்பதாகும்.

தவிர்க்க முடியாத ஆறு அம்சங்கள்:
லாபம், நஷ்டம், இன்பம், துன்பம், வாழ்வு, மரணம் ஆகியன ஆகும்.
புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர்:
கோசலர் மறைவிற்குப் பிறகு புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர் என்ற இரு பரப்புரையாளர்கள் இதற்கு புத்துயிர்ப்பு கொடுத்தார்கள்.

புராணகஸ்ஸபரின் கருத்து:
செயல்களுக்கு நற்கூறுகள், தீய கூறுகள் என்பது கிடையாது. சித்திரவதை, காயம் இழைத்தல், கொலை ஆகியவற்றால் தீமையும் இல்லை. ஈகை, சுயக்கட்டுப்பாடு, உண்மையான பேச்சால் நன்மையும் இல்லை. ஏனென்றால் எல்லாமே முன்னரே முடிவு செய்தவை. எனவே, மனிதர்கள் எதையும் தமது செயல்களால் மாற்ற முடியாது என்கிறார்.
இருக்கும் ஒரே வழி செயலின்மைதான் என்பது அவரது கருத்து.

பகுதகச்சாயனாரின் கருத்து:
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பினார்.

அஜித கேசகம்பளி:
ஒவ்வொரு மனிதனும் நெருப்பு, நீர், காற்று, உணர்வு ஆகிய நான்கு அடிப்படைப் பொருட்களால் உருவாக்கப்பட்டவன் என்று கருதினார்.
மரணத்திற்குப் பிறகு உடம்பு அழியும்போது புத்திசாலி, முட்டாள் எல்லோருமே முற்றிலுமாக அழிந்து போகிறார்கள். மரணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்வதில்லை என்கிறார்.

குயவர்கள், வங்கியாளர்கள் போன்ற செல்வமிக்க துறவறம் பூணாத சீடர்கள் ஆசிவகத்திற்கு இருந்தார்கள். பௌத்தம், சமணம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது ஆசீவகத்தின் செல்வாக்கு ‘ குறைவுதான் என்றாலும் நாடு – முழுவதும் பரவியிருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.
Answer:
மகாவீரர் மறைவிற்குப்பின் 500 ஆண்டுகள் கழித்து சுமார் பொ.ஆ. 79-82ல் சமணத்தில் திகம்பரர்கள், ஸ்வேதாம்பரர்கள் என இரு பிரிவுகள் தோன்றின.

திகம்பரர்கள்:
மகதம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது பத்ரபாஹீ தலைமையில் சில சமணத் துறவிகள், தமது கடும் விரதங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காகத் தெற்கு நோக்கிச் சென்றார்கள். அவர்கள் திகம்பரர்கள் (வெளியை ஆடையாக அணிந்தவர் அல்லது நிர்வாணமானவர்) என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் உடைகள் ஏதுமின்றி இருந்தார்கள்)

ஸ்வேதாம்பரர்கள்:
ஸ்தூலபத்திரர் தலைமையில் மகதத்திலேயே இருந்தவர்கள் ஸ்வேதாம்பரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வெள்ளை ஆடையை உடுத்தினார்கள். இந்த பிரிவு மகதத்தில் சமணத்தைப் பலவீனப்படுத்தியது. பாடலிபுத்திர மாநாடு:
பத்ரபாகு மரணமடைந்த பிறகு ஸ்தூலபத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினர். 12 அங்கங்களைக் கொண்ட சமண நெறிமுறைகளை தொகுத்தது.

Question 4.
புத்தரின் எண் வழிப்பாதையை விவரி.
Answer:
உண்மையே தேடி அலைந்த சித்தார்த்தர்(புத்தர்) 35வது வயதில் பேரறிவு பெற்றார். அவரது போதனைகள் நான்கு பெரும் உண்மைகள் – எண் வழி மார்க்கம் என அழைக்கப்படுகிறது.
நான்கு பெரும் உண்மைகள்:

  1. துன்பம் பற்றிய பெரும் உண்மை
  2. துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மை
  3. துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை
  4. துன்பத்திலிருந்து விடுதலை பெறும் வழி பற்றிய பெரும் உண்மை (எண் வழிப்பாதை) ஆகியவையாகும்.

எண் வழிப்பாதைகள் :

  1. நன்னம்பிக்கை
  2. நல்லார்வம்
  3. நல்வாய்மை
  4. நற்செயல்
  5. நல் வாழ்க்கை முறை
  6. நன் முயற்சி
  7. நற்சிந்தனை

நல்ல தியானம் ஆகியவை எண்வழிப்பாதைகளாகும்.

  • புத்தர் கடவுள் பற்றி குறிப்பிடவோ, பேசவோ இல்லை .
  • கடவுளின் இருப்பை ஏற்கவும் இல்லை , மறுக்கவும் இல்லை .
  • பௌத்தம் சாதி முறையை ஏற்கவில்லை சமத்தவத்தை வலியுறுத்தியது.
  • அனைவரிடத்திலும் அன்பையும் அஹிம்சையையும் போதித்தது.
  • வணிகத்தையும், சிக்கனத்தையும் ஆதரித்தது.
  • ஆயுதங்கள், உயிருள்ள ஜீவன்கள், இறைச்சி, மது, விஷம் ஆகியவற்றை விற்பனை செய்வதை அனுமதிக்கவில்லை. நடை முறைக்கு சாத்தியமான ஒழுக்க நெறிகளை போதித்து சமத்துவ கோட்பாட்டிற்கு வித்திட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 5.
இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை? இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்:
Answer:
1. சமயப் பிரிவினை .
ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பௌத்தத்தின் உண்மைத் தன்மையை இழக்கச் செய்தன.
2. மொழி மாற்றம்.
பாலி, பிராஹிருதம் மொழியில் பரப்பப்பட்டு வந்த பௌத்தமதச் செய்திகள் கனிஷ்கரின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழியில் எடுத்துச் செல்லப்பட்டன. இது பாமர மக்களுக்கும் பௌத்தத்திற்கும் இடையே இடைவெளி விழுந்தது.
3. அரச ஆதரவை இழத்தல்.
ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப்பிறகு பௌத்தம் அரச ஆதரவை இழந்தது. வேத மதம் அரச ஆதரவை பெற்றது. பௌத்த சமயம் வீழ்ச்சிக்கு இது வழி வகுத்தது.
4. வட இந்தியாவில் பக்தி இயக்கம்.
பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளான ராமானுஜர், ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலை நாட்டினர். இதனால் பௌத்தமத வளர்ச்சி பாதித்தது.
5. ஹுணர்கள் படையெடுப்பு.
ஹுண ஆட்சியாளர்களான தோராமானர், மிகுரகுலர் ஆகியோர் பௌத்தர்களின் மீது வெறுப்புற்றனர். வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த பௌத்த மதத்தினரை அழித்தனர்.
6. இராஜபுத்திரர்களின் எதிர்ப்பு.
இராஜபுத்திர மன்னர்கள் வேத மதத்தின் தீவிர ஆதரவாளர்கள். ஆதலால் பௌத்த மதத்தினரை துன்புறுத்துவதிலும், கொல்வதிலும் ஈடுபட்டனர். இத்துடன் பௌத்த மதம் வீழ்ச்சியுற காரணமாயிற்று.
7. அயலவர் படையெடுப்பு.
இறுதியாக அராபியர்கள், துருக்கியரின் படையெடுப்புகள் பௌத்த துறவிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றி, நேபாளம், திபெத், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்ல வைத்தனர்.
இதன் விளைவாக, பௌத்த மதம் இந்தியாவிலிருந்து மெல்ல மெல்ல மறைந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

கூடுதல் வினாக்கள்
Question 1.
பௌத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?
Answer:
புத்தரின் மரணத்திற்கு பிறகு, பௌத்தத்தின் விதிகளும் மற்ற விஷயங்களும் பௌத்த சங்கங்களில் முடிவு செய்யப்பட்டன. காலப்போக்கில் நான்கு பௌத்த சங்கங்கள் நடைபெற்றன.
1. முதல் பௌத்த சங்கம் :
தலைமை தாங்கியவர் உபாலி. இடம், ராஜ கிருகம். இந்த சங்கத்தில் உபாலி வினயபீடத்தையும், ஆனந்தர் சுத்த பீடத்தையும் வாசித்தார்.
2. இரண்டாம் பௌத்த சங்கம் :
புத்தரின் பரிநிர்வாணத்திற்கு 100 ஆண்டுகளுக்குப் பின் வைசாலியில் நடைபெற்றது. பௌத்த மதம் பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் என்றும் மகாசங்கிகா அல்லது பெருங்குழுவின் உறுப்பினர்கள் என்றும்இரண்டாக பிரிந்தது.
3. மூன்றாவது பௌத்த சங்கம்:
இதை அசோகர் பாடலிபுத்திரத்தில் கூட்டினார். இதற்குள்ள ஸ்தவிரவதின்கள் தன்மை வசமாக நிறுத்திக்கொண்டனர். எதிரான கருத்தக் கொண்டோரை மதத்திலிருந்து நீக்கினர். அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப்பகுதி சேர்க்கப்பட்டது.
4. நான்காவது பௌத்த சங்கம்:
மன்னர் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. சர்வஸ்திவாதிகள் என்போர் பௌத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவினர் கொள்கைகள் மஹாவி பாஷாவில்
தொகுக்கப்பட்டுள்ளன.

Question 2.
பௌத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?
Answer:
ஸ்த விரவதின்கள், மகா சங்கிகா, சர்வஸ்திவாதிகள் ஆகியவை பௌத்தத்தின் முக்கியமான பிரிவுகளாக உருவாகின.
ஸ்தவிரவதின்கள், சர்வஸ்திவாதிகள் மத்தியில் புதிய கருத்துக்கள் உருவாகின. இது ஹீனயானம், மஹாயானம் என பௌத்தமாக இரண்டாக பிரிய வழி வகுத்தது.
மஹாயானம் :
இந்தியாவில் மஹாயானம் செல்வாக்குப் பெற்றது. பௌத்த கல்வியின் முக்கிய மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது. மஹாயானம் சீனா, ஜப்பானுக்கு பரவியது.
ஹீனயானம்:
இலங்கை, பர்மா, தாய்லாந்து முதலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இது வங்காளத்தைச் சேர்ந்த பால’ வம்ச அரசர்களால் ஆதரிக்கப்பட்டது.
வஜ்ராயனம்:
குப்தர்களின் ஆட்சியின் இறுதியில் வஜ்ராயனம் என்ற இடி, மின்னல் பாதை உருவானது. இது வங்கம், பீகார் பகுதிகளில் செல்வாக்குப்பெற்றது. 11ம் நூற்றாண்டில் திபெத்திற்கு பரவியது.
பீகாரின் விக்ரமசீலா பல்கலைக்கழகம் வஜ்ராயன. பௌத்தத்திற்கு முக்கியமான கல்வி நிலையமாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
தமிழ் நாட்டில் பௌத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
Answer:
பௌத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பௌத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பௌத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.

வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் ‘தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு’ என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பௌத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.

சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பௌத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பௌத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.

நாகப்பட்டிணத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பௌத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.)
பெ.மு. 1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம விகாரம் எனப்படுகிற பௌத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பௌத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 14 முகலாயப் பேரரசு Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 14 முகலாயப் பேரரசு

11th History Guide முகலாயப் பேரரசு Text Book Questions and Answers

I. சரியான விடையினைத் தேர்வு செய்க.

Question 1.
1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ……… யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்
அ) காலாட்படை
ஆ) குதிரைப்படை
இ) பீரங்கிப்படை
ஈ) யானைப்படை
Answer:
இ) பீரங்கிப்படை

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 2.
கடைசிப்போரான காக்ரா போரில் பாபர் ……….. எதிராகப் போரிட்டார்
அ) ஆப்கானியர்களுக்கு
ஆ) ரஜபுத்திரர்களுக்கு
இ துருக்கியர்களுக்கு
ஈ) மராட்டியர்களுக்கு
Answer:
அ) ஆப்கானியர்களுக்கு

Question 3.
…………….. தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் சௌசாப் போரில் வெற்றி பெற்றார்.
அ) பாபர்
ஆ) ஹுமாயூன்
இ) ஷெர்கான்
ஈ) அக்பர்
Answer:
இ) ஷெர்கான்

Question 4.
………… நில உடைமை உரிமை முறையில், நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும், அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அ) ஜாகீர்தாரி
ஆ) மகல்வாரி
இ) ஜமீன்தாரி
ஈ) மன்சப்தாரி
Answer:
அ) ஜாகீர்தாரி

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 5.
அக்பரது நிதி நிர்வாகம் …………… நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது
அ) பாபர்
ஆ) ஹுமாயூன்
இ) ஷெர்ஷா
ஈ) இப்ராஹிம் லோடி
Answer:
இ) ஷெர்ஷா

Question 6.
இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டி விட்டதற்காக ஜ ஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் …………. ஆவார்
அ) குரு அர்ஜூன் தேவ்
ஆ) குரு ஹர் கோபிந்த்
இ) குருதேஜ் பகதூர்
ஈ) குருஹர்ராய்
Answer:
இ) குருதேஜ் பகதூர்

Question 7.
………….. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதினான்காம் லூயி ஆகியோர் சமகாலத்தவர்கள்
அ) அக்பர்
ஆ ஜஹாங்கீர்
இ) ஷாஜகான்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
இ) ஷாஜகான்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 8.
……………. தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்
அ) அக்பர்
ஆ) ஜஹாங்கீர்
இ) ஷாஜகான்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
ஈ) ஒளரங்கசீப்

Question 9.
கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை உலகத்திலேயே கண்ட றிந்த முதல் அரசர் …………. ஆவார்
அ) அக்பர்
ஆ) ஷாஜகான்
இ) ஷெர்ஷா
ஈ) பாபர்
Answer:
அ) அக்பர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 10.
ஜஹாங்கீர் மற்றும் ……… அமைத்தஷாலிமார் தோட்டங்கள், இந்திய தோட்டக் கலையில் குறிப்பிடத்தக்கவையாகும்.
அ) அக்பர்
ஆ) ஷாஜகான்
இ) ஹுமாயூன்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
ஆ) ஷாஜகான்

Question 11.

……………. சேர்ந்த தான் சேனை அக்பர்
ஆதரித்தார்
அ) ஆக்ராவை
ஆ) குவாலியரை
இ) தில்லியை
ஈ) மதுராவை
Answer:

Question 12.
பாதுஷாநாமா என்பது …… வாழ்க்கை வரலாறாகும்
அ) பாபர்
ஆ) ஹூமாயூன்
இ) ஷாஜகான்
ஈ) அக்பர்
Answer:
ஆ) ஹூமாயூன்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 13.
…………. ஒரு ஜோதிட ஆய்வு நூலாகும்
அ) தஜிகநிலகந்தி
ஆ) ரசகங்காதரா
இ மனுசரிதம்
ஈ) ராஜாவலிபதகா
Answer:
அ) தஜிகநிலகந்தி

Question 14.
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர் ……………..
அ) தாயுமானவர்
ஆ) குமரகுருபரர்
இ இராமலிங்க அடிகள்
ஈ) சிவப்பிரகாசர்
Answer:
ஆ) குமரகுருபரர்

Question 15.
கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை ?
அ) இங்கிலாந்தின் எலிசபெத்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ பிரான்ஸின் நான்காம் ஹென்றி
ஈ) இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி
Answer:
ஈ) இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

II. சரியான கூற்றினை தேர்ந்தெடு

அ. 1. இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது.
2. அக்பரது புதிய தலைநகரமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுச் சுவர்களுக்குள் பல எழுச்சியூட்டும் கட்டடங்கள் உள்ளன.
3. மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது.
4. ‘புராண கிலா’ ஒரு உயர்ந்த கோட்டையாகும்.
Answer:
3. மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது.

ஆ. 1. ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10,000 வரையிலான படைவீரர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித் தனர்.
2. ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது.
3. முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர் மிகக் கடுமையான இறுதிப் போர் ஆகும்.
4. சீக்கியப் புனித நூலான “குருகிரந்த சாகிப்” குரு அர்ஜூன் தேவால் தொகுக்கப்பட்டது.
Answer:
2. ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது.

II. பின்வருவனவற்றில் சரியான கூற்றினைக் கண்டுபிடி

அ. (i) ராணா சங்காவின் மூர்க்கமான வலிமை வாய்ந்த படைகள் பாபரின் சக்திவாய்ந்த படையை எதிர்கொண்டது.
(ii) கன்னோசிப் போருக்குப்பின் அக்பர் நாடு இல்லாத ஒரு இளவரசர் ஆனார்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) சரி (ii) தவறு
ஈ) (i)மற்றும் (ii) சரியானவை
Answer:
இ) (i) சரி (ii) தவறு

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

ஆ. (i) ஷெர்ஷா மேற்கில் உள்ள சிந்து முதல் வங்காளத்தில் உள்ள சோனர்கான் வரையிலான கிராண்ட் டிரங்க் சாலையை சீர்படுத்தினார்.
(ii) அக்பர் தனது மிகப் பெரிய படையெடுப்பு களின் மூலமாக மாபெரும் பேரரசிற்கு
அடித்தளம் இட்டார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (i) மற்றும் (ii) சரியானவை
ஈ) (i) மற்றும் (ii) தவறானவை
Answer:
ஈ) (i) மற்றும் (ii) தவறானவை

இ. கூற்று (கூ) : பாபர் முதலாம் பானிப்பட் போரில் வெற்றிபெற்றார்
காரணம் (கா) : பாபர் பீரங்கிப் படையை போரில் பயன்படுத்தினார்
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம்
ஆகும். ஆ) கூற்று தவறு; காரணம் சரி
இ) கூற்றுதவறு; காரணமும் தவறு
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answer:
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

ஈ. கூற்று (கூ) : ஒளரங்கசீப்பின் ஆட்சியின் இறுதியில் முகலாயப் பேரரசின் அழிவு ஆரம்பமாயிற்று
காரணம் (கா) : ஒளரங்கசீப் தக்காண அரசர்களிடம் நட்புறவாக இருந்தார்.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
இ கூற்று தவறு; காரணம் சரி
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
Answer:
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியானவிளக்கம் அல்ல.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

IV. அ. கீழ்க்க ண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது

1. பாஸ்கராச்சார்யா – நீதி நெறி விளக்கம்
2. ஆமுக்தமால்யதா – கிருஷ்ண தேவராயர்
3. ஜகன்னாத பண்டிதர்-ரசகங்காதரா
4. அல்லசானிபெத்தண்ணா -மனுசரித்ரா
Answer:
1. பாஸ்கராச்சார்யா – நீதி நெறி விளக்கம்

ஆ. பொருத்துக

i) அபுல் பாசல் – 1. ஔரங்கசீப்
ii) ஜூம்மா மசூதி – 2. அக்பர்
iii) பாதுஷாஹி மசூதி – 3. ஷெர்ஷா
iv) புராண கிலா – 4. ஷாஜகான்
அ) 2 4 1 3
ஆ) 3 2 1 4
இ 3 1 4 2
ஈ) 1 3 2 4
Answer:
அ) 2 4 1 3

I. கூடுதல் வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
முகலாயப் பேரரசை நிறுவியவர் ……………
அ) அக்பர்
ஆ) ஒளரங்கசீப்
இ) பாபர்
ஈ) உமாயூன்
Answer:
இ) பாபர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 2.
முதல் பானிபட் போர் நடைபெற்ற நாள் ….
அ) 1526 ஏப்ரல் 24
ஆ) 1526 ஏப்ரல் 21
இ 1526 மார்ச் 24
ஈ) 1526 மார்ச் 21
Answer:
ஆ) 1526 ஏப்ரல் 21

Question 3.
முதன் முதலில் வெடி மருந்தை கண்டுபிடித்தவர்கள் …………..
அ) இந்தியர்
ஆ) ரஷ்யர்
இ) சீனர்
ஈ) ஜப்பானியர்
Answer:
இ) சீனர்

Question 4.
1528ல் மேதினிராய் எதிராக நடைபெற்ற போர் ……….
அ) கான்வா போர்
ஆ) சந்தேரிப் போர்
இ) 2ம் பானிபட் போர்
ஈ)  காக்ரா போர்
Answer:
ஆ) சந்தேரிப் போர்

Question 5.
முதல் பானிபட் போர் பாபருக்கும் ………… இடையில் நடந்தது.
அ) தௌலத்கான்லோடி
ஆ) கான்ஜஹான் லோடி
இ) இப்ராஹிம் லோடி
ஈ) முகமதுலோடி
Answer:
இ) இப்ராஹிம் லோடி

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 6.
‘தீன் பணா’ என்னும் புதிய நகரத்தை உருவாக்கியவர்
அ) பாபர்
ஆ) ஹூமாயூன்
இ) அக்பர்
ஈ) ஜஹாங்கீர்
Answer:
ஆ) ஹூமாயூன்

Question 7.
ஷெர்ஷாவின் இயற்பெயர் ………..
அ) பரீத்
ஆ) சலீம்
இ ஹெமு
ஈ)  ஜலாலுதின்
Answer:
அ) பரீத்

Question 8. ‘
பதேபூர் சிக்ரி ‘ என்ற புதிய தலைநகரை உருவாக்கியவர் …………..
அ) பாபர்
ஆ) உமாயூன்
இ) அக்பர்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
இ) அக்பர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 9.
‘சௌசாப்போர் நடைபெற்ற ஆண்டு ….
அ) 1519
ஆ) 1529
இ 1539
ஈ) 1549
Answer:
இ 1539

Question 10.
……………….”விவசாயி சீர் குலைந்தால் அரசன் சீர்குலைவான்” என்ற கூற்றை நம்பிய அரசர் …
அ) பாபர்
ஆ) அக்பர்
இ ஜஹாங்கீர்
ஈ) ஷெர்ஷா
Answer:
ஈ) ஷெர்ஷா

Question 11.
அக்பரின் பாதுகாவலர் …………..
அ) ஹெமு
ஆ) பரீத்
இ) பைராம்கான்
ஈ) ஆசப்கான்
Answer:
இ) பைராம்கான்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 12.
இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1526
ஆ) 1536
இ) 1546
ஈ) 1556
Answer:
ஈ) 1556

Question 13.
இரண்டாம் பானிபட் போரில் அக்பருடன் போரிட்ட ஆப்கானிய படைத்தளபதி……….. அ) பைராம்கான்
ஆ) ஹெமு
இ) ஜெய்மால்
ஈ) பட்டா
Answer:
ஆ) ஹெமு

Question 14.
ஜஹாங்கீரின் இயற்பெயர் ………
அ) பரீத்
ஆ) சலீம்
இ) ஹெமு
ஈ) ஜலாலுதீன்
Answer:
ஆ) சலீம்

Question 15.
பிரான்சு அரசன் 14ம் லூயி சமகாலத்து அரசன் ……………
அ) பாபர்
ஆ) உமாயூன்
இ) ஷாஜகான்
ஈ) நூர்ஜஹான்
Answer:
இ) ஷாஜகான்

Question 16.
அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை கைப்பற்றிய ஆண்டு ……….
அ) 1510
ஆ) 1520
இ 1530
ஈ)  1540
Answer:
அ) 1510

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 17.
தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் 1620ல் குடியேற்றத்தை நிறுவியவர்
அ) ஹாலந்து நாட்டினர்
ஆ) பிரஞ்சு நாட்டினர்
இ) டென்மார்க் நாட்டினர்
ஈ) போர்ச்சுக்கீசியர்
Answer:
இ) டென்மார்க் நாட்டினர்

Question 18.
அய்னி அக்பரி என்ற நூலை எழுதியவர் …………….
அ) அபுபக்கர்
ஆ) அக்பர்
இ அபுல்பாசல்
ஈ) பீர்பால்
Answer:
இ அபுல்பாசல்

Question 19.
ஜஹாங்கீர் மன்னரின் பாரசீக மனைவியின் இயற்பெயர் (அல்லது) நூர்ஜஹானின் இயற்பெயர் ……………
அ) மும்தாஜ்
ஆ) அணாப்
இ)  மெகருன்னிசா
ஈ) ஹர்க்காபாய்
Answer:
இ)  மெகருன்னிசா

Question 20.
எந்த முகலாய மன்னரின் காலத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை பாரசீகமொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. (மார்ச் 2019)
அ) அக்பர்
ஆ) ஜஹாங்கீர்
இ பாபர்
ஈ) ஹீமாயூன்
Answer:
அ) அக்பர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

V. சுருக்கமான விடையளி

Question 1.
பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?
Answer:

  • பாபர் பதினொரு வயதுச் சிறுவனாகத் தனது தந்தையிடமிருந்து சாமர் கண்டை மரபுரிமைச் சொத்தாகப் பெற்றார்.
  • ஈரானில் வலிமை வாய்ந்த சபாவிகளின் ஆட்சி நடந்ததினாலும் மத்திய ஆசியாவிலும் உஸ்பெக்குகள் இருந்ததினாலும் தனக்கென ஒரு பேரரசைத் தென்கிழக்கே இந்தியாவில் தான் அமைக்க முடியுமென உணர்ந்தார்.
  • இந்துஸ்தானில் அரசியல் சூழலும் அவருடைய துணிச்சலான நடவடிக்கைகளுக்குச் சாதகமாக இருந்தது.
  • பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வரவேண்டும் என்ற வேண்டுகோளோடு இப்ராகிம் லோடியின் எதிரியான தௌலத்கான் லோடியாலும், மேவாரின் அரசனும் ரஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பின் தலைவருமான ராணா சங்காவாலும் அனுப்பப்பட்ட தூதுக்குழுவான பாபர் சந்தித்தார்.
  • இதுவே பாபரை இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது.

Question 2.
அக்பர், பைராம்கானை எவ்வாறு கையாண்டார்?
Answer:

  • அக்பரின் பாதுகாவலராக பைராம்கான் விளங்குகிறார்.
  • தன் சாதனைகளின் காரணமாய் பைராம்கான் தன் போன்ற ஏனைய பிரபுக்களிடம் ஏளனத்துடனும் இறுமாப்போடும் நடந்து கொள்ளத்துவங்கினார்.
  • இதனால் கோபம் கொண்ட அக்பர் பைராம்கானைப் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்
  • இதன் விளைவாகப் பைராம்கான் கலகம் செய்ய அக்பர் அதை சாதுர்யமாகக் கையாண்டார்.
  • இறுதியில் அக்பர் முன் ஒப்படைக்கப்பட்ட பைராம்கான் மெக்காவுக்கு அக்பரின் அறிவுரையின்படி புறப்பட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 3.
சிறு குறிப்பு வரைக அ)வில்லியம் ஹாக்கின்ஸ் ஆ) சர் தாமஸ் ரோ
Answer:

  • ஜஹாங்கீரின் ஆட்சி வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ என்ற இரு ஆங்கிலேயரின் வருகைக்கு சாட்சியமானது
  • இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குடியேற்றம் ஒன்றை நிறுவுவதற்குப் பேரரசின் அனுமதியை முதலாமவரால் பெற இயலவில்லை .
  • ஆனால் தாமஸ் ரோ இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் அனுப்பிய தூதுவராய் சூரத் நகரில் ஒரு வணிகக் குடியேற்றத்தை அமைத்துக் கொள்வதற்கான அனுமதியை பேரரசரிடம் பெறுவதில் வெற்றி பெற்றார்.

Question 4.
“ஜஹாங்கீரின் அரியணைக்குப் பின்னால் அதிகார மையமாகச் செயல்பட்டவர் நூர்ஜஹான்” – விளக்குக?
Answer:

  • அரசரின் பாரசீக மனைவி மெகருன்னிசா நூர்ஜகான் அரியணையின் பின்னே உண்மையான அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
  • நூர்ஜகான் மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக இளவரசர் குர்ரம் தனது தந்தைக்கு எதிராகக் கிளர்ச்சிசெய்தார்.
  • ஆனால் ஜஹாங்கீரின் விசுவாசமிக்க தளபதி மகபத்கான் மேற்கொண்ட முயற்சிகளால் வெற்றிபெற இயலாத நிலையில் குர்ரம் தக்காணம் திரும்பினார்.
  • பின்னர் நூர்ஜகானின் சதி நடவடிக்கைகளின் காரணமாக மகபத்கான் கலகத்தில் இறங்க, அக்கலகம் நூர்ஜகானால் திறமையுடன் கையாளப்பட்டது.

Question 5.
முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.
Answer:

  • முகலாயக் கட்டடக்கலையின் மறு வடிவமாக கருதப்படுவதுதாஜ்மஹால்
  • இந்தியப் பாரசீக இஸ்லாமிய கட்டடக் கலையின் கூட்டு கலவையாகும்.
  • இது தலைவாயில் தோட்டம், மசூதி, கல்லறை மாடம், மினார் என்று அழைக்கப்படும் நான்கு கோபுரங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுத் தனித்தன்மை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டது.

Question 6.
ஒளரங்கசீப்பிற்கு எதிராக வடபகுதியில் மூண்ட மூன்று எழுச்சிகள் யாவை?
Answer:
வட இந்தியாவில் ஒளரங்கசீப்பிற்கு எதிராக மூன்று முக்கிய கிளர்ச்சிகள் அரங்கேறின அவை.

  • மதுரா பகுதியை சேர்ந்த ஜாட்டுகள்
  • ஹரியானாப்பகுதியை சேர்ந்த  சத்னாமியர்
  • பஞ்சாப் பகுதியை சேர்ந்தச் சீக்கியர் ஆகிய கிளர்ச்சிகள் ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 7.
சிறு குறிப்பு வரைக. (i) சீக்கிய மதம் (ii) சூபியிஸம்
Answer:

  • சீக்கிய மதத்தை குருநானக் தோற்றுவித்தார். கடவுள் ஒருவரே எனக் கூறிய அவர்,
  • கடவுள் உருவமற்றவர், எங்கும் நிறைந்திருப்பார் என்று போதித்தார்.
  • சூபியிஸம் இஸ்லாமின் ஒரு புதிய பரிமான மதக் கோட்பாடு ஆகும்.
  • ஈரானில் தோன்றிய இக்கோட்பாடு இந்தியாவில் செழித்து வளர்ந்தது.

Question 8.
மக்களிடையே பக்தி இயக்கத் துறவிகள் எவ்வாறு புகழ் பெற்றனர்?
Answer:

  • பக்தி இயக்கப் பெரியோர்கள் சடங்குகளையும், சாதி முறைகளையும் விமர்சனம் செய்து கேள்விக்குள்ளாக்கினர்.
  • பக்தியை வெளிப்படுத்துவதற்கு சமஸ்கிருத மொழியை பயன்படுத்தாமல் அப்பகுதி மக்களின் பிராந்திய மொழியை பயன்படுத்தினர்.
  • அவர்களின் முற்போக்கான சிந்தனைகள் கருத்தைக் கவரும் மொழி நடைமுறையில் இசையோடு பாடப்பட்ட போது அவர்கள் மக்களின்
    மனதில் இடம் பிடித்தனர்.

Question 9.
முகலாயர் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக. (மார்ச் 2019 )
Answer:

  • முகலாயர் ஆட்சிக்காலத்தில் சைவ, வைணவ இலக்கியங்கள் தமிழகத்தில் பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தது.
  • சைவ புலவரான குமர குருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம் போன்ற இலக்கியங்களை இயற்றினார்.
  • தாயுமானவர் சமர சன்மார்க்கம் எனும் பக்திப் பாடல்ளை இயற்றினார்.

Question 10.
“முகலாயர் ஒவியத்துறையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருந்தனர்” – விவரிக்கவும்.
Answer:

  • முகலாயரின் நுண் ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.
  • இந்திய ஓவிய மரபும், மேற்காசிய ஓவிய மரபும் இணைந்து ஒவியகலையின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • ஹூமாயூன் தன்னோடு அழைத்து வந்து நுண் ஓவியக் கலைஞர்கள், இந்திய ஓவியக் கலைக்கு புத்துயிர் ஊட்டினார்.
  • எனவே முகலாயர் கால ஓவியம் பன்னாட்டு அளவிலான அங்கீகாரத்தை பெற்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

V. கூடுதல் வினாக்கள் – சுருக்கமான விடையளி

Question 1.
உமாயூனின் சூனார் கோட்டை முற்றுகை பற்றி கூறுக.
Answer:

  • 1532ல் தெளரா என்னுமிடத்தில் ஆப்கானியரை தோற்கடித்த ஹூமாயூன் பலம் வாய்ந்த சுனார் கோட்டையை முற்றுகையிட்டார்.
  • நான்கு மாதங்களுக்குப் பின் ” முகலாயருக்கு விசுவாசமாயிருப்பேன் ” என்ற ஷெர்ஷாவின் பொய் வார்த்தைகளை நம்பி ஹூமாயூன் முற்றுகையைக் கைவிட்டார்.
  • ஹுமாயூன் எடுத்த இந்த தவறான முடிவு அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

Question 2.
பாபர் இந்தியா எதைப் பெற்றிருந்தது என விவரிக்கிறார்?
Answer:

  • இந்துஸ்தானத்தின் தலையாய மேன்மை – எதுவெனில் இது ஒரு மிகப்பெரிய நாடு
  • பெருமளவிலான தங்கத்தையும், வெள்ளியையும் கொண்டுள்ளது.
  • இந்துஸ்தானத்தின் மற்றொரு வசதி யாதெனில் இங்குள்ள தொழிலாளர்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் முடிவே இல்லாத வகையில் கடுமையாக உழைத்தனர்.
  • மேற்கண்டவாறு பாபர் இந்தியாவைப் பற்றி கூறுகிறார்.

Question 3.
முதல் பானிபட் போர் போற்றி பற்றி எழுதுக.
Answer:

  • 1526 ஏப்ரல் 21ம் நாள் பாபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும் இடையே பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. இது முதல் பானிபட் போர் எனப்படுகிறது.
  • எண்ணிக்கையில் அதிக படைவீரர்கள் கொண்ட இப்ராஹிம் லோடியை குறைந்த வீரர்களை கொண்ட பாபரின் பீரங்கிப்படை எளிதில் வெற்றி கண்டது.
  • இந்த வெற்றியின் மூலம் பாபர் இந்தியாவில் முகலாய ஆட்சியை தொடங்கினார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 4.
ஜாகீர்தாரி முறை
Answer:

  • இது ஒரு நில உடைமை முறையாகும்.
  • தில்லி சுல்தானியர் காலத்தில் இம்முறை வளர்ச்சி பெற்றது.
  • இம்முறையின் கீழ் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் வரிவசூல் செய்கின்ற அதிகாரமும் அப்பகுதியை நிர்வகிக்கின்ற அதிகாரமும் அரசாங்கத்தைச் சார்ந்த ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். இது ஜாகீர்தாரி முறை எனப்படும்.

VI. குறுகிய விடையளி

Question 1.
“வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹூமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்”- விவரிக்கவும்.
Answer:

  • ஹீமாயூன் வாழ்நாள் முழுவதும் தனது உடன் பிறந்த சகோதரர்களாலேயே ஏமாற்றப்பட்டார்.
  • சூனார் கோட்டை முற்றுகையின் போது ஷெர்கானின் பொய்யான வார்த்தைகளை நம்பி அவரை விட்டுவிட்டார். கடைசியில் அவரிடமே நாட்டை இழந்தார்.
  • மீண்டும் போராடி வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்த நேரத்தில் தன் நூலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
  • வரலாற்றாளர் ஸ்டேன்லி லேன்பூல் “வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹீமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்” என்கிறார்.

Question 2.
‘தீன் இலாஹி பற்றி நீவிர் அறிவது யாது?
Answer:

  • அக்பர் பல்வேறு மதங்களைச் சார்ந்த புகழ்பெற்ற அறிஞர்களோடு கலந்துரையாடினார்.
  • இதன் விளைவாக “கடவுள் ஒருவரே” என்ற உண்மையை உணர்ந்தார்.
  • அக்பருடைய தத்துவத்தை விளக்குவதற்கு அக்பரும் பதானியும் பயன்படுத்திய சொல் “தௌகித் – இ – இலாஹி (தீன் இலாஹி)”
    என்பதாகும்.
  • இச்சொல்லின் நேரடி பொருள் “ தெய்வீக ஒரு கடவுள்” கோட்பாடாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 3.
அக்பரது சித்தூர் முற்றுகை
Answer:

  • இராஜபுத்ர அரசர் ராணா உதயசிங்கிடம் சித்தூர் கோட்டை இருந்தது.
  • ஆறு மாத கால முற்றுகைக்கு பின்னர் அக்பர் இக்கோட்டையைக் கைப்பற்றினார்.
  • ராணா உதயசிங் தோற்று பின் வாங்கினாலும் அவரது தளபதிகள் ஜெய்மால், பட்டா ஆகியோர் போரை திறம்பட நடத்தினார்கள்.
  • இப்போரில் ஜெய்மால், பட்டா ஆகியோரோடு 30,000 ராஜபுத்ர வீரர்கள் போர்க்களத்தில் மாண்டனர்.

Question 4.
அக்பரது மன்சப்தாரி முறை
Answer:

  • அக்பர் முறைப்படுத்தப்பட்ட மைய நிர்வாக முறையை உருவாக்க மன்சப்தார் ‘ என்ற பட்டத்தை உருவாக்கினார்.
  • ஒவ்வொரு மன்சப்தார்களின் கீழ் 10 முதல் 10,000 வரை ராணுவ வீரர்கள் இருந்தனர்.
  • இராணுவம், குடிமைப்பணிகள் சார்ந்த அதிகாரிகளுக்கு இப்பட்டம் கொடுக்கப்பட்டது.
  • மன்சப்தார் பதவி பரம்பரை உரிமை அல்ல. இது திறமைக்கு கொடுக்கப்பட்ட பதவியாகும்.

Question 5.
முகலாயர் ஆட்சியில் நிறுவப்பட்ட ஐரோப்பியக் குடியேற்றங்கள்
Answer:

  • முதலில் இந்தியாவில் குடியேற்றத்தை அமைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். இவர்கள் கோவா, டாமன், சால்செட், பம்பாய் போன்ற இடங்களில் தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர்.
  • டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டினம் புலிகாட், சூரத், காரைக்கால், கொச்சி ஆகிய இடங்களில் வாணிக நிலையங்களை உருவாக்கினார்கள்.
  • ஆங்கிலேயர்கள் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் தங்களது வணிக நிலையங்களை உருவாக்கினர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 6.
தாராகோ
Answer:

  • ஷாஜகானின் மூத்த மகன் தாராஷுகோ.
  • தனக்குப்பின் இவரை அரசராக்க விரும்பிய ஷாஜகான் பட்டத்து இளவரசராக அறிவித்தார்.
  • மற்ற சகோதரர்கள் இதனை வெறுத்தனர்.
  • தராஷுகோ சன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்தவராயினும் சூபி தத்துவங்கள் மீது ஆர்வம் கொண்டவராயிருந்தார்.

Question 7.
கர்கானா
Answer:

  • முகலாயர் கால தொழிற்கூடங்களுக்கு கர்கானா என்று பெயர்.
  • இங்கு விலை உயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
  • அரச குடும்பங்களுக்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் அரண்மனை சார்ந்த கர்கானாக்களில் உற்பத்தி செய்யப்பட்டன.
  • இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உள்ளூர் சந்தைகளிலும், தொலை தூர சந்தைகளிலும் விற்கப்பட்டன.

Question 8.
கபீர்
Answer:

  • கபீர் ஒரு நெசவாளர்
  • இவர் பக்தி இயக்கத்தின் மிக முக்கியமான ஆளுமை ஆவார்.
  • ஒரு கடவுள் கோட்பாட்டை வலியுறுத்தினார்
  • உருவ வழிபாட்டையும், சடங்குகள் மற்றும் சாதிமுறைகளையும் கண்டித்தார்.
  • எளிய மொழி நடையில் இவருடைய பாடல்கள் அமைந்திருந்தன.
  • இவரின் பாடல்கள் வாய்மொழியாகவே வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் பரவின.

Question 9.
அபுல் பாசல்
Answer:

  • அக்பர் அவை அறிஞர்களில் முதன்மையானவர் அபுல்பாசல்
  • இவர் தான் எழுதிய அயினி அக்பரியில் ஜமீன்தார்கள் ஆவதற்கான தகுதியுடைய சாதிகளை பட்டியலிடுகிறார்.
  • அறிவியல், புள்ளியியல், புவியியல், பண்பாடு ஆகியவைகளை மிக அழகாக விளக்கியுள்ளார்.
  • இவர் ‘அக்பர்நாமா’ என்ற நூலில் அக்பரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்துள்ளார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 10.
சூபி இயக்கம்
Answer:

  • சூபி இயக்கம் ஈரானில் தோன்றியது இது இந்தியாவில் செழித்து வளர்ந்தது.
  • சூபிகள் மதம் சமூக வேறுபாடுகள் என்ற எல்லையைத் தாண்டி ஒட்டுமொத்த மனித குல மேம்பாட்டிற்காக பணிகளை செய்தனர்.
  • பழைமையான இஸ்லாமியர்களின்ஷரியத்கமிட்டு கூறும் கட்டுப்பாடுகளை ஏற்கும் வரை சூபி இயக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருந்தது.
  • இது இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டது.

கூடுதல் வினாக்கள்

Question 1.
முகலாயர்களின் கால ஏற்றுமதி, இறக்குமதி பொருள்கள் யாவை?
Answer:
ஏற்றுமதி : முகலாயர் காலத்தில் ஐரோப்பியர்களுக்கு நறுமண பொருள்கள், சாயங்கள், வங்காளப்பட்டு, மஸ்லின், சொர சொரப்பான அச்சிடப்பட்ட துணி, பளபளப்பான பருத்தி துணி ஆகியவற்றை ஏற்றுமதி செய்தனர்.

இறக்குமதி : இந்தியாவிற்கு பெருமளவில் தங்கத்தையும், வெள்ளியையும் இறக்குமதி செய்தனர்.

Question 2.
ஜமீன்தாரி
Answer:

  • பாரசீக மொழியில் ஜமீன்தாரி என்ற வார்த்தைக்கு நிலத்தின் உடைமையாளர் என்று பொருள்.
  • முகலாயர் காலத்தில் பிரபுக்கள் வர்க்கத்தைச் சேர்ந்தோரே ஜமீன்தாரர்களாக இருந்தனர்.
  • ஜமீன்தாரர்கள் குத்தகைதாரர்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் வரிவசூல் செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்தினர்.

Question 3.
மாலிக் ஆம்பர்
Answer:

  • எத்தியோப்பியாவிலிருந்து இந்தியாவுக்கு ஓர் அடிமையாக கொண்டுவரப்பட்டவர்.
  • அகமது நகர பிரதம மந்திரி செங்கிஸ்கானிடம் அரசியல் நிர்வாகம், ராணுவம் மற்றும் நிர்வாக விஷயங்களை கற்றுக்கொண்டார்.
  • தன்னுடையத் தனித்தன்மையாலும், அரசியல் சாதுர்யத்தாலும் தென்னிந்தியச் சுல்தானியங்கள் ஒன்றின் ராணுவத் தளபதியாகவும், பகர ஆளுநராகவும் உயர்த்தப்பட்டார்.
  • மராத்தியர்களுடன் இணைந்து முகலாயர்களுக்கு எதிராக செயல்பட்டவர். மராத்தியர்களை ஓர் அங்கீகரிக்கப்பட்ட சக்தியாக மாற்றியவர் இவர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

VII. விரிவான விடையளி

Question 1.
“வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி – விளக்குக.
Answer:
விவசாயம்:

  • ஷெர்ஷா நெகிழ்வுத்தன்மையுடைய வருவாய் முறையை பின்பற்றினார்.
  • நிலங்களின் வளத்திற்கேற்ப வரி நிர்ணயம், வரிவசூல் செய்ய சில பகுதிகளில் ஜாகீர்தாரர்கள் நியமிக்கப்பட்டனர். சில இடங்களில் ஜமீன்தாரி முறை அனுமதிக்கப்பட்டது.
  • பல இடங்களில் மொத்த விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு மட்டும் வரியாக வசூலிக்கப்பட்டது.

வணிகத்துறை :

  • ஷெர்ஷா விவசாயிகளை எவ்விதம் நடத்தினாரோ அதே போல வரிகளை எளிமைப்படுத்தி அதன் மூலம் வாணிபத்தை ஊக்குவித்தார்.
  • நுழைவு வரி, விற்பனை வரி போன்ற வரிகள் வசூலிக்கப்பட்டன.

நாணய முறை :

  • தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களில் இடம் பெறும் உலோக அளவுகள் இறுதிசெய்யப்பட்டன.
  • இது வாணிபத்திற்கு பெரும் உதவி செய்தது.
  • இந்த நாணய முறையானது முகலாயர் காலம் முழுவதும் பின்பற்றப்பட்டு பின் ஆங்கிலேயர் காலத்து நாணய முறைக்கு அடித்தளமிட்டது.

சாலை:

  • வணிகத்தையும், வர்த்தகத்தையும் ஊக்குவிக்கும் பொருட்டு உறுதியான சாலை வசதிகளை பின்பற்றினர்.
  • பழைய சாலைகள் புதுப்பிக்கப்பட்டன. புதிய சாலைகள் அமைக்கப்பட்டன.
  • அனைத்து சாலைகளிலும் ‘ சராய் ” எனப்படும் சத்திரங்கள் கட்டப்பட்டன.
  • அக்பர் மற்றும் இராஜா தொடர்மாலின் நிதி நிர்வாக முறை ஷெர்ஷாவின் நிர்வாக முறையை இவ்வாறு பின்பற்றி இருந்தது

Question 2.
அக்பரின் மதக் கொள்கை எவ்வாறு ஔரங்கசீப்பின் மதக் கொள்கையிலிருந்து மாறுபட்டிருந்தது?
Answer:
ஒளரங்கசீப்பின் மதக்கொள்கை:

  • அக்பரால் நீக்கப்பட்ட ஜிஸியா வரியை ஒளரங்கசீப் மீண்டும் இந்துக்கள் மீது விதித்தார்.
  • புதிய இந்துக் கோயில்கள் கட்டப்படக் கூடாது என ஆணைகள் பிறப்பித்தார்.
  • பழையக் கோயில்கள் மட்டும் பழுது பார்க்க அனுமதிக்கப்பட்டன.
  • முஸ்லீம் சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி அப்வாப் எனப்படும் வரிவசூலை தடை செய்தார்.
  • தனக்கு கீழ்படிந்துள்ள பகுதிகளில் கோவில் கட்ட கொடைகள் அளித்தார்.
  • இவரது தகப்பனார் ஆட்சியை விட இவரது ஆட்சியில் இந்து அரசு அதிகாரிகள் அதிகமாக பணியாற்றினர்.

அக்பரின் மதக்கொள்கை :

  • அக்பரின் மதக்கொள்கை ஒளரங்கசீப் மதக் கொள்கையை விட முற்றிலும் வேறுபட்டதாகும்.
  • அக்பர் இபாதத் கானா என்னும் வழிபாட்டுக் கூடத்தை நிறுவி, அங்கு அனைத்து மதத் தலைவர்களைக் கூட்டி விவாதங்கள் நடத்தினார்.
  • இவ்விவாதங்களின் விளைவாக “ ஒரே ஒரு கடவுள் மட்டும்” இருப்பதை உணர்ந்தார்.
  • அக்பர் தான் அறிந்த தத்துவத்தை விளக்குவதற்காக “ தௌகித் – இ – இலாகி ” என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இதுவே “தீன் இலாஹி ” எனப்பட்டது.
  • தீன் இலாஹி ஒரு மதம் அல்ல. இதன் நோக்கம் சம, சகிப்பு கொண்ட சம மதிப்பை வழங்கும் ஓர் அரசை உருவாக்குவதே ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 3.
ஒளரங்கசீப்பின் தக்காணக் கொள்கை எவ்வாறு முகலாயப் பேரரசின் அழிவுக்கு வழி வகுத்தது?(மார்ச் 2019)
Answer:

  • மராத்தியர்களின் செல்வாக்கை கட்டுப்படுத்துதல்
  • பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்களின் கிளர்ச்சியை அடக்குதல்
  • தன் மகன் இளவரசர் அக்பரின் கிளர்ச்சியை அடக்குதல்
  • தக்காணத்தில் மராத்தியர்கள் சிவாஜியின் தலைமையில் ஒளரங்கசீப்பை எதிர்த்தனர். ஔரங்கசீப் ஜெய்சிங், செயிஸ்டகான் என்று பலரை அனுப்பியும் சிவாஜியை ஒன்றும் செய்ய இயலவில்லை .
  • மேலும் இவரது மகன் இரண்டாம் அக்பரும் தக்காணத்தில் தங்கி தன்னை சுதந்திர அரசராக அறிவித்தார். ஒளரங்கசீப் நீண்ட காலம் தக்காணத்தில் தங்க வேண்டி இருந்ததால் நிர்வாகம் ஆட்டம் காண ஆரம்பித்தது. இது முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.

Question 4.
முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.
Answer:
பொருளாதாரம் :

முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரம் ஆகும். காடுகள், கைவினை கலைஞர்கள், கப்பல் கட்டுவோர், மேல்பூச்சு சாயம் தயாரிப்போர், நெசவு செய்வோர், மற்றும் உலோகங்கள் உருக்குவோர் போன்றவர்களுக்கு தேவையானவற்றை வழங்கியது.

கிராமப்புற பொருளாதாரம் :

  • கிராமப்புற மக்கள் வேளாண்மையை சார்ந்தே இருந்தனர். ஏழை விவசாயிகள் சொத்துகள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
  • ரபி, காரிப் ஆகிய இரு பருவங்களில் பயிர்கள் பயிரிடப்பட்டன. நிலத்தின் அளவு மற்றும் பயிரிடக் கூடிய பயிர்கள் அகியவற்றின் அடிப்படையில் நிலவரி நிர்ணயம் செய்யப்பட்டது.

நகர்ப்புற பொருளாதாரம் :
நகர்ப்புற பொருளாதாரம் கைவினைத் தொழில்கள் சார்ந்திருந்தது. “ கர்கானா ” என்று அழைக்கப்படும் தொழிற்கூடங்களில் விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

வணிகம்:

  • நாட்டின் அரசியல் ஒருங்கிணைப்பும், திறமையான சட்டங்களும், ஒழுக்க பராமரிப்பும் சுறுசுறுப்பான வர்த்தகத்தையும் வாணிகத்தையும் உறுதிப்படுத்தின.
  • உபரியான வர்த்தகப் பொருட்கள் ஆறுகள் வழியாகவும், மாட்டு வண்டிகளிலும், ஒட்டக வண்டிகளிலும், சாலை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டன.
  • பஞ்சாரா என்னும் நாடோடி வணிகக் குழுக்கள் பொருட்களை வெகு தூரம் கொண்டு செல்வதில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர்.
  • அரிசி, சர்க்கரை, மஸ்லின்பட்டி, பருத்தி துணிகள், சால்வைகள் போன்றவைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • தங்கமும், வெள்ளியும் இறக்குமதி செய்யப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 5.
முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
Answer:
முகலாயர் காலத்தில் கட்டிடக் கலையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி உலகக் கலையில் குறிப்பிடத்தக்க கட்டமாகும். கூண்டு வடிவிலான குமிழ்களைக் கொண்ட கவிகை மாடங்களாலும், ஒப்பனை மிகுந்த கலங்கரை விளக்கம் போன்ற கோபுரங்களாலும் நான்கு மூலைகளிலும் எழுப்பப்பட்டுள்ள ஸ்தூபி மாடங்களாலும் கட்டப்பட்ட முகலாய கட்டிடங்கள் உலகப் புகழ் பெற்றவை.

  • சூர் வம்சத்து மன்னர்களால் டில்லியில் கட்டப்பட்ட புராணகிலா, பீகாரில் சசாரம்
  • அக்பர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஹீமாயூன் கல்லறை, பதேபூர் சிக்ரி.
  • ஜஹாங்கீர் கட்டிய முதல் வெள்ளை நிற பளிங்கு கற்கள் கொண்ட கல்லறை
  • ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டியதாஜ்மஹால், செங்கோட்டை.
  • ஷாஜஹானால் கட்டப்பட்ட திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால் போன்ற பிரம்மிப்பூட்டும் கட்டிடங்கள்.
  • ஜஹாங்கீர் உருவாக்கியஷாலிமர் தோட்டங்கள்
  • ஜான்பூரில் கோமதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம், மேற்கு யமுனைக் கால்வாய் போன்றவை முகலாயக் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த சான்றுகளாகும்.
  • இவை முகலாயக் கட்டடக்கலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில் கட்டுமானங்களின் மீதும் செல்வாக்கு செலுத்தியது.

கூடுதல் வினாக்கள்

Question 1.
பாபர் இந்தியாவில் எவ்வாறு முகலாயப் பேரரசை நிலை நிறுத்தினார்?
Answer:
முதலாம் பானிபட் போர் வாயிலாக டெல்லியைக் கைப்பற்றிய பாபர், கான்வாப்போர், சந்தேரிப் போர் மற்றும் காக்ரா நதிப்போர் வாயிலாக டெல்லியில் முகலாயப் பேரரசை நிலைநிறுத்தினார்.

முகலாயப் பேரரசை இந்தியாவில் நிலைநிறுத்த நடைபெற்ற போர்கள் :

1. முதலாம் பானிபட் போர் (1526 ஏப்ரல் 21) : டெல்லி மன்னரான இப்ராஹிம் லோடிக்கும் பாபருக்கும் இடையே பானிபட் என்னுமிடத்தில் 1526 ஏப்ரலில் நடைபெற்றது. பாபர் தனது சிறிய பீரங்கி படையால் பெரிய இப்ராஹிம் படையை தோற்கடித்தார். டெல்லியைக் கைப்பற்றினார்.

2. கான்வாப்போர் (1527) :

  • மேவார் அரசர் ராணா சங்காவிற்கும் பாபருக்கும் இடையே 1527ல் கான்வா என்ற இடத்தில் இப்போர் நடைபெற்றது.
  • பாபர் வெற்றி கண்டார். குவாலியர், தோல்பூர் கோட்டைகள் பாபருக்கு கிடைத்தது.

3. சந்தேரிப்போர் (1528) :

  • மாளவப் பகுதியை தன் பகுதியோடு இணைக்க மாளவ அரசர் மேதினிராய் மீது போர் தொடுத்தார்.
  • இவரை எதிர்த்த மேதினிராயை சந்தேரி போரில் எளிதில் பாபர் தோற்கடித்தார்.

4. காக்ராநதிப்போர் (1529) :

  • இப்ராஹிம் லோடியின் சகோதரரான முகமது லோடியும் அவரது மருமகன் நஸ்ரத்ஷாவும் பாபரை வீழ்த்த சதி செய்தனர்.
  • இதை அறிந்து கொண்ட பாபர் காக்ரா நதிக்கரையில் நடைபெற்ற போரில் ஆப்கானிய படைகளை வீழ்த்தினார்.
  • இவ்வாறாக பாபர் போரின் மூலம் வெற்றிபெற்று கைப்பற்றிய பகுதிகளை இணைத்து முகலாயப் பேரரசை உருவாக்கினார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 2.
முகலாயர் காலத்து ஐரோப்பியக் குடியேற்றங்கள் பற்றி விவரி.
Answer:

1. போர்ச்சுக்கீசியர் :

  • 1510ல் அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றி அதை கீழ்த்திசை போர்த்துகீசிய பேரரசின் தலைநகராக்கினார்.
  • மேற்கு கடற்கரையில் டாமன், சால்செட், பம்பாய், கிழக்கு கடற்கரையில் சாந்தோம், வங்காளத்தில் ஹூக்ளி ஆகிய இடங்களில் போர்ச்சுகீசியர் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.

2. டச்சுக்காரர் :
டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டணம், புலிகாட் (பழவேற்காடு, சூரத், பிமிலிப்பட்டணம், காரைக்கால், சின் சுரா, காசிம்பஜார், பாராநகர், பாட்னா, பாலசேகர், நாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் தங்களது வணிக நிலையங்ளை ஏற்படுத்தினார்.

3. டேனியர் :
டென்மார்க் நாட்டினரும் இந்தியாவில் வணிகக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர். தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் 1620ல் குடியேற்றத்தை நிறுவினர். வங்காளத்தில் செராம்பூர் அவர்களின் தலைமையிடமாக இருந்தது.

4. பிரெஞ்சுக்காரர் :

  • சூரத், மசூலிப்பட்டினம் அப்போது சிறு கிராமமாக இருந்த புதுச்சேரி (1673) வங்காளத்தின் சந்தன நகர் அகியவை பிரெஞ்சுக்காரரின் தொடக்ககாலக் குடியேற்றங்களாகும்.
  • பின்னர் மலபாரில் உள்ள மாஹி, சோழ மண்டலக் கடற்கரையில் ஏனாம் (1725) காரைக்கால் (1739) ஆகியவற்றைக் கைப்பற்றினார்.

5. ஆங்கிலேயர்:

  • முதன் முதலில் ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தில் 1612ல் சூரத்தில் ஒருவணிகச் சாவடியை நிறுவியது.
  • பின்னர் சென்னை (1639) – பம்பாய் (1668) கல்கத்தா (1690) ஆகியவற்றை பெற்றது.
  • கம்பெனி பல வணிகக் குடியேற்றங்களை பெற்றிருந்தாலும் கல்கத்தா – வில்லியம் கோட்டையும், சென்னை – புனித ஜார்ஜ் கோட்டையும், பம்பாய் – மாளிகையும் ஆங்கிலேயரின் மிக முக்கியமான வணிகக் குடியேற்றங்களாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

11th History Guide பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்.
அ) பிராமணங்கள்
ஆ) சங்கிதைகள்
இ) ஆரண்யகங்கள்
ஈ) உபநிடதங்கள்
Answer:
ஆ) சங்கிதைகள்

Question 2.
மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) குருபாஞ்சாலம்
ஆ) கங்கைச்சமவெளி
இ) சிந்துவெளி
ஈ) விதேகா
Answer:
அ) குருபாஞ்சாலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
ஆதிச்சநல்லூர் ………………. மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அ) கோயம்புத்தூர்
ஆ) திருநெல்வேலி
இ) தூத்துக்குடி
ஈ) வேலூர்
Answer:
இ) தூத்துக்குடி

Question 4.
கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.
(i) சேனானி – படைத்தளபதி
(ii) கிராமணி – கிராமத்தலைவர்
(iii) பலி – தன்னார்வத்தால் கொடுக்கப் பட்டது
(iv) புரோகிதர் – ஆளுநர்
மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
அ) (i)
ஆ) (ii)
இ) (iii)
ஈ) (iv)
Answer:
ஈ) (iv) புரோகிதர் – ஆளுநர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
கூற்று (கூ): முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை
காரணம் (கா) :பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்
அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை,
இ) கூற்று சரியானது. காரணம் தவறானது.
ஈ) கூற்று , காரணம் இரண்டும் சரியானவை.
Answer:
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை,

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

கூடுதல் வினாக்கள்

Question 1.
சிந்து நாகரீகம் மறைந்த கால கட்டம் ……………………..
அ) பொ.ஆ.மு. 1500
ஆ) பொ .ஆ.மு. 1700
இ) பொ.ஆ.மு. 1900
ஈ) பொ.ஆ.மு. 2100
Answer:
இ) பொ.ஆ.மு. 1900

Question 2.
வேதங்களில் பழைமையானது ………….. வேதம்.
அ) ரிக்
ஆ)யஜூர்
இ) சாம
ஈ) அதர்வண
Answer:
அ) ரிக்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
இசைப்பாடல்களாக அமைந்த ……….. இந்திய
இசை மரபின் அடித்தளமாகக் கருதப்படுகிறது.
அ) ரிக் வேதம்
ஆ) யஜுர் வேதம்
இ) சாம வேதம்
ஈ) அதர்வண வேதம்
Answer:
இ) சாம வேதம்

Question 4.
வேளாண் நிலம் ……………… என்று அறியப்
பட்டிருந்தது.
அ) சீத்தா
ஆ) சுரா
இ) கருஷி
ஈ) ஷேத்ரா
Answer:
ஈ) ஷேத்ரா

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
‘சத்யமேவ ஜயதே’ என்ற சொற்றொடர் …………….. என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
அ) மஹாபாரதம்
ஆ) ஜென்ட் அவெஸ்தா
இ) முண்டக உபநஷத்
ஈ) ராமாயணா
Answer:
இ) முண்டக உபநஷத்

Question 6.
கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.
(i) இந்திரன் – விடியலின் கடவுள்
(ii) சூரியன் – புரந்தரா
(iii) உஷா – இருளை அகற்றும் கடவுள்
(iv) மாருத் – வலிமையின் கடவுள்
மேற்கண்டவற்றில் எந்த இணை சரியானது?
அ) (i)
ஆ) (ii)
இ) (iii)
ஈ) (iv)
Answer:
(ஈ) (iv) மாருத் – வலிமையின் கடவுள்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 7.
கூற்று (கூ) :ரிக் வேத காலத்தில் பதினாறு – பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
காரணம் (கா) :அப்போது குழந்தைகள் திருமணம் நடைபெற்றதாக தெரியவில்லை.
அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி. காரணம் தவறானது.
இ) கூற்று காரணம் இரண்டும் சரியானவை.
ஈ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
Answer:
அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 8.
ரிக் வேதம் மொத்தம் …………. காண்டங்களைக் கொண்டுள்ளது
அ) 5
ஆ) 7
இ) 10
ஈ) 13
Answer:
இ) 10

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 9.
அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான எ.ஜெ.ஸ்டுவர்ட், புகழ்பெற்ற மொழியில் அறிஞரான
…………………… ஆகிய இருவரும் ஆதிச்ச நல்லூர் சென்றனர்.
அ) ஆண்டிருஜாஹர்
ஆ) ஆர்.எஸ். சர்மா
இ) ராபர்ட் கால்டுவெல்
ஈ) ஜி.யு.போப்
Answer:
இ) ராபர்ட் கால்டுவெல்

Question 10.
ஆண்டிரு ஜாஹரால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடம்.
அ) சித்தன்னவாசல்
ஆ பையம்பள்ளி
இ கீழம்
ஈ) அதிச்சநல்லூர்
Answer:
ஈ) அதிச்சநல்லூர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

II. குறுகிய விடை தருக.

Question 1.
வேத கால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
Answer:

  • வித் என்ற சொல்லிலிருந்து வேதம் என்ற சொல் பிறந்தது.
  • வேதங்கள் நான்கு – ரிக், யஜுர், சாம, அதர்வன. இதில் ரிக் வேதம் பழமையானது.
  • இது தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய – இலக்கியங்களும் வேத கால இலக்கியங்கள் ஆகும்.

Question 2.
ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.
Answer:

  • ஜென்ட் அவெஸ்தா எனப்படும் இப்பாரசீக – ஈரானிய நூல் ஜொராஸ்டிாய மதத்தைச் சேர்ந்த புனித நூலாகும்.
  • இந்தோ -ஈரானிய மொழிகளைப் பேசிவந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அவர்களின் கடவுள்கள் குறித்து இந்நூல் பல செய்திகளைக் கூறுகிறது.
  • இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன,
  • இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள ஏதுவான துணைச்சான்றுகள் இந்நூல் கொண்டுள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
தொடக்க வேதகாலத்தில் பெண்களின் நிலையைக் கோடிட்டுக்காட்டுக.
Answer:

  • ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஆன்மீகம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
  • அபலா, விஸ்வவாரா, கோசா, லோபமுத்ரா -காத போன்ற பெண் கவிஞர்களும் ரிக் வேதகாலத்தில் வாழ்ந்தனர்.
  • சிறார் மணமோ , உடன்கட்டை ஏறும் சதி வழக்கமோ ரிக் வேதகாலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Question 4.
ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக.
Answer:

  • நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக் வேதகால மக்கள் வழிபட்டனர்.
  • பிருதிவி-பூமி, அக்னி-நெருப்பு, வாயு-காற்று, வருணன்-மழை, இந்திரன்-இடி மின்னல் ஆகிய கடவுளர்கள் ரிக் வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர்.
  • ஆதித்தி, உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிப்பட்டனர்.
  • ஆலயங்களோ, சிலை வழிபாடோ, முந்தைய வேதகாலத்தில் இல்லை. வழிபாட்டின் போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
இந்தியாவின் இரும்புக் காலம் குறித்து நீவீர் அறிந்ததென்ன?
Answer:

  • வட இந்தியாவின் இரும்புக் காலமானது ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு ஒத்துப்போகிறது.
  • சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இக்காலக்கட்டத்தின் குடியிருப்புகள் அளவில் பெரியதானவை. அவை வட இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டுகிறது.
  • தென் இந்தியாவில் இரும்புக்காலம் ஈமச் சின்னங்களுடன கூடிய பெருங்கற்காலப் – பண்டமாக உள்ளது.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ரிக் வேதம் குறிப்பு தருக.
Answer:

  • வேதங்களில் பழமையானது ரிக் வேதமாகும்.
  • இது மொத்தம் 10 காண்டங்களைக் கொண்டது,
  • அவற்றில் இரண்டிலிருந்து ஏழு வரையிலான காண்டங்கள் முதலில் எழுதப்பெற்றன.
  • 1, 8, 9, 10 ஆகிய காண்டங்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவை எனவும் கருதப்படுகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 2.
குறிப்பு தருக – கொடுமணல்.
Answer:

  • சங்க நூலான பதிற்றுப்பத்தில் சேர அரசனுக்குச் சொந்தமான கொடுமணம் என்ற ஊர் இங்கு கிடைக்கும் விலை மதிப்புமிக்க கற்களுக்காகப் புகழப்படுகிறது.
  • சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கொடுமணம் தான் இன்றைய கொடுமணல் என சில தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
  • இங்கு ரோமானிய நாணயக் குவியல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • ஈமக் குழிகள், ஈமத் தாழிகள், கற்படுக்கைப் புதைப்பு எனப் பலவகைப்பட்ட புதைக்கும் முறைகள் கொடுமணலில் அகழ்ந்தெடுக்கப் பட்டன.

Question 3.
‘பத்து அரசர்களின் போர்’ பற்றி கூறுக.
Answer:

  • பரத குலமானது பத்து தலைவர்களால் எதிர்க்கப்பட்டது.
  • அவர்களுள் ஐவர் ஆரியர்களாவர். மற்றுமுள்ள ஐவர் ஆரியர் அல்லாதோர்.
  • இவர்களிடையே நடைபெற்ற போர் ‘பத்து அரசர்களின் போர்’ என அறியப்படுகிறது.
  • புருசினி ஆற்றங்கரையில் இப்போர் நடைபெற்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 4.
ரிக் வேதத்திலுள்ள ‘புருஷசுக்தம்’ கூறும் செய்திகள் யாவை?
Answer:
ரிக் வேதத்திலுள்ள புருஷசுக்தம்’ என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளவாறு பல வர்ணங்கள் தோன்றியுள்ளன.

  • புருஷ பலியிடப்பட்டபோது அவனுடைய வாயிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள்.
  • இரண்டு கைகளிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள்.
  • தொடைகளிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள்.
  • கால்களிலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்று கூறுகிறது.

Question 5.
பிந்தைய வேதகால சடங்குகள் பற்றி எழுதுக.
Answer:

  •  சமுதாயத்தில் சடங்குகள் முக்கியமாயின.
  • சடங்குகளும், வேள்விகளும், பலியிடுதலும் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் என மக்கள் நம்பினர்.
  • சடங்குகள் மிகச் சரியாக நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்தப்பட்டது.
  • சடங்குகளை நடத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் முடியும் என்ற மனப்போக்கு , செல்வமிருந்தால் எதையும் சாதிக்கலாம் எனும் எண்ணத்தை உருவாக்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

III. சுருக்கமான விடை தருக

Question 1.
தென் இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடுகளைச் சுருக்கமாக விவரிக்கவும்.
Answer:

  • ஒரு முழுமை பெற்ற செம்புக் கற்காலப் பண்பாடு தென்னிந்தியப் பகுதிகளில் நிலவியதற்கான சான்றுகள் இல்லை.
  • சில இடங்களில் துளையிட்ட பாண்டங்களும், கெண்டி வடிவிலான பாண்டங்களும் கிடைத்துள்ளன.
  • இப்பகுதிகளில் கல்லினாலான கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
  • வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் இக்கால மக்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளன.
  • சிறுதானியங்கள், பயிறு வகைகள். கொள்ளு போன்றவைச் சாகுபடி செய்தன.
  • இம்மக்கள் பழங்களையும், இலைகளையும், கிழங்குகளையும் சேகரித்து உண்டு வாழ்ந்தனர்.

Question 2.
தொடக்ககால வேதகாலத்தின் புவியியல் பரவல்களைப் பட்டியலிடுக.
Answer:
இந்தியத் துணைக் கண்டத்தில், தொடக்க வேதகால ஆரியர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், மேற்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர்.

Question 3.
ரிக் வேத கால சமூகப் பிரிவுகளைக் கோடிட்டு காட்டுக.
Answer:

  • வேதகால ஆரிய மக்கள் ஆரியர் அல்லாத ஏனைய மக்களிடமிருந்து நிறத்தையும், வகையையும் சுட்டிக்காட்டுவதற்காக ஆரியர்கள் ‘வர்ண’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
  • ரிக் வேதம் ‘ஆரிய வர்ண’, ‘தச வர்ண’ என்று குறிப்பிடுகின்றது.
  • தாசர்களும், தசயுக்களும் அடிமைகளாகக் கருதப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
  • பிற்காலத்தில் இவர்கள் சூத்திரர் என்று அறியப்பட்டனர்.
  • சமூகத்தில் போர் புரிபவர்கள், மத குருமார்கள், சாதாரண மக்கள் என்னும் பிரிவுகள் தோன்றின.
  • ரிக் வேத காலத்தின் கடைப்பகுதியில் சூத்திரர் என்போர் தனிவகைப்பட்ட பிரிவாயினர். அடிமைகள் குருமார்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 4.
மேய்ச்சல் சமூகத்தின் இயல்புகளை ஆய்க.
Answer:

  • மேய்ச்சல் சமூகத்தினர் ஆரம்ப காலத்தில் நாடோடிகளாக இருந்து பிற்காலத்தில் நிலையான இடத்தில் வசித்தனர்.
  • வேளாண்மை செய்ய ஆரம்பித்தார்கள்.
  • கால்நடைகள் புனிதமாக கருதினர்.
  • பண்ட பரிமாற்றத்திலும், மறு விநியோகத்திலும் ஒரு பகுதியாக அது விளங்கியது.
  • கால்நடை மேய்ச்சல் வேளாண்மையின் துணைத் தொழிலானது.
  • கால்நடைகள் மற்றும் ஏனைய விலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தின் சொத்துக்கள் மதிப்பிடப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
தொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் காட்டுக.
Answer:

தொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகள்.
தொடக்க வேதகால சமூகம்பிந்தைய வேதகால சமூகம்
1. செம்புக்கால பண்பாடுகளின் கூறுகளோடு பொருந்துகிறது.இரும்புக்கால பண்பாடுகளின் கூறுகளோடு பொருந்துகிறது.
2. செம்புக்கால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.சாம்பல் நிற (ஓவியம் தீட்டப்பட்ட) மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
3. சமூகம் சமத்துவம் தன்மை கொண்டதாகவே இருந்துள்ளது.பிற்காலத்தில் சமூக வேறுபாடுகள் தோன்றியுள்ளன.
4. பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வகித்தனர். யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர்.பிந்தைய வேதகாலத்தில் அவ்வுரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது.
5. கால்நடை வளர்ப்பு என்பது முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது கால்நடைகள் சொத்தாக கருதப்பட்டது.வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
6. இந்திரனே மிக முக்கிய கடவுளாவார்பிரஜாபதி முக்கியக் கடவுளானார். அக்னி, இந்திரன் ஆகிய கடவுள் செல்வாக்கை இழந்தனர்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ஆதிச்சநல்லூரிலுள்ள புதை மேட்டிலிருந்து கிடைத்தவைகளை பட்டியலிடுக.
Answer:

  • அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் பல்வகைப்பட்ட தாழிகளும், மண்பாண்டங்களும்.
  • ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்புக் கருவிகள் (கத்தி, வாள், ஈட்டி, அம்பு), சில கல்மணிகள், ஒருசில தங்க நகைகள்.
  • வீட்டு விலங்குகளான எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல், காட்டு விலங்குகளான புலி, மிளா, யானை ஆகியவற்றின் வெண்கலப் பொம்மைகள்.
  • துணி, மரப் பொருள்கள் எச்சங்கள் ஆகியவைகள் ஆதிச்சநல்லூரில் உள்ள புதைமேட்டிலிருந்து கிடைத்தவைகளாகும்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 2.
ரிக் வேதகால பெண்களின் நிலையை பற்றி கூறுக.
Answer:

  • பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வகித்தனர். என்ற போதிலும், அதைப் பொதுமைப்படுத்த முடியாது.
  • பெண்கள் கிராமக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். வேள்விகளில் பங்கெடுத்தனர்.
  • திருமணம் செய்துகொள்வது நடைமுறையில் இருந்தாலும் புராதன மணமுறைகளும் பின்பற்றப்பட்டன.
  • பலதார மணம் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. மறுமணமும் பழக்கத்தில் இருந்துள்ளது.
  • பதினாறு – பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
  • வரலாற்று அறிஞர்கள் கருத்துப்படி அப்போது குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகத்
    தெரியவில்லை .

Question 3.
ரிக் வேதகால சமூகத்தின் சிறப்பியல்புகள் யாவை?
Answer:

  • தொடக்க வேத காலத்தில் குலங்களும் இனக்குழுக்களும் சமூகத்தைக் கட்டமைத்தனர்.
  • வர்ணக் கோட்பாடும் ஆரியர்களின் அடையாளப் பெருமிதங்களும் இருந்தபோதிலும் பொதுவாகச் சமூகத்தில் பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றவில்லை.
  • கால்நடை மேய்ச்சல் வாழ்க்கைமுறை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.
  • கால்நடைகளை மையப்படுத்திய மோதல்கள் அன்றாடம் நடந்தன.
  • கால்நடை வளர்ப்பு, மேய்ப்பு ஆகியவற்றிற்கு அடுத்த நிலையில் வேளாண்மை முக்கிய இடம் வகித்தது.
  • உலோகத்தினாலான பொருள்களும், மட்பாண்டங்களும், மரத்தினாலான பொருள்களும், துணிகளும், இன்னும் பல பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டதைத் தொல்லியல் ஆய்வு உணர்த்துகின்றது. சமூகம் இனக்குழுக்களையும் மரபுவழி குடும்பங்களையும் கொண்டிருந்தன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 4.
பிந்தைய வேதகாலத்தில் உருவான வர்ண (ஜாதி) முறையை கூறுக.
Answer:

  • வர்ண முறையில் பளிச்செனப் புலப்படும் மாற்றங்கள் ஏற்பட்டன.
  • சமூகத்தில் மேல் மட்டத்தில் இரு பிரிவினரான பிராமண, சத்திரியர் ஆகியோரின் அதிகாரம் பெருகியது.
  • நால்வர்ண முறை ஆழமாக வேர் கொண்டு காலப்போக்கில் மேலும் இறுகியது.
  • பஞ்சவம்ச பிராமணத்தில் சத்திரியர்களே பிராமணர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என முதலிடத்தில் வைக்கப்பட்டனர்.
  • ஆனால் சதபத பிராமணம் சத்திரியர்களைவிடப் பிராமணர்களே உயர்ந்தவர்கள் எனக் கூறுகிறது.

Question 5.
பிந்தைய வேதகால பெண்கள் நிலையை கூறுக.
Answer:

  • சமூகம் பல்வேறு பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டதாக மாறியதாலும், தந்தை வழிக் குடும்ப அமைப்புகள் முக்கியம் பெற்றிருந்தாலும் சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது.
  • தந்தை குடும்பத்தின் தலைவனாக இருந்தார். அடுத்த நிலையில் மூத்த மகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான்.
  • ரிக் வேத காலத்தில் பெண்கள் யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர்.
  • பின் வேதகாலத்தில் அவ்வுரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
  • பெண் குழந்தைகள் பிரச்சனைகளின் தோற்றுவாயாகக் கருதப்பட்டனர்.
  • பெண்கள் கால்நடைகள் வளர்ப்பது, பால்கறப்பது, தண்ணீர் இறைப்பது போன்ற பணிகளைச் செய்தனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 6.
பின் வேதகாலத்தில் தனிச்சிறப்பியல்புகள் யாவை?
Answer:

  • இனக்குழுக்களில் வம்சாவளித் தோன்றல்கள், கங்கைச் சமவெளியில் பல குறு அரசுகளின் ஆட்சி உருவாகியது.
  • வளர்ச்சிப் போக்கில் பொ.ஆ.மு. 600க்குப் பின்னர் அவை அரசுகளின் வளர்ந்ததே என்பது பின் வேதகாலத்தின் சிறப்பியல்புகளாகும்.
  • ஜனபதங்கள், ராஷ்டிரங்கள் எனும் பெயர்களில் நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
  •  அரசர் அதிக அதிகாரங்களைப் பெற்றார்.
  • சமூகப் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆழமாக வேர்கொண்டன. வர்ண முறை வளர்ச்சியடைந்தது.

IV. விரிவான விடை தருக :

Question 1.
இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.
Answer:

பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகள்:
வட இந்தியாவில் செம்புகால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.

மட்பாண்டங்கள்:
பழுப்பு நிற மஞ்சள் நிற பண்பாடுகளில் ஜாடிகள் கொள்கலன்கள், தட்டுக்கள், அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.

காலம்:
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும்.

செம்பு பொருட்குவியல் பண்பாடு:
ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருட்களும் அதிகம் கிடைப்பதால் இது செம்புப் பொருட்குவியல் பண்பாடு என்றும் அறியப்படுகிறது.

விளை பொருட்கள் :
நெல், பார்லி, பட்டாணி மற்றும் காய் வகைகள் விளைவிக்கப்பட்டன.

கால்நடை வளர்ப்பு:
எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.

வீடு:
மரதட்டிகளின்மேல் களிமண் பூசிக் கட்டப்பட்ட சுவர், மேல் கூரை கொண்ட வீடுகளில் வசித்தனர். சுட்ட களிமண்ணில் அணிகலன்கள் மற்றும் சுடுமண் உருவங்களையும் செய்தனர். இப்பண்பாடு ஒரு கிராமிய பண்பாடு ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 2.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய் விடங்களைப் பற்றி விவாதிக்க.
Answer:
ஆதிச்சநல்லூர், பையம்பள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.

ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டு ஆண்டிரு ஜாஹர் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டார்.
அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பாரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.

தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல மொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.

பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்காவைச் சேர்ந்த கிராமம் பையம்பள்ளி.
1906ல் நடத்திய அகழ்வாய்வில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு. 1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொடுமணல் :
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980, 1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள், கருவிகள், அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.

சிப்பிகள், வளையல்கள், எச்சங்கள், சூளைச் சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைக்குழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாய்வில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒருகட்டுரை வரைக.
Answer:
அரசுமுறை:

  • வேதகால அரசு முறை என்பது இனக்குழு சமூகத்தின் அரசியலே ஆகும்.
  • இனக்குழுவின் தலைவரே அரசியல் தலைமையாக இருந்தார். அவர் ராஜன் (அரசன்) எனப்பட்டார்.
  • ராஜன் பல தூண்களைக் கொண்ட அரண்மனையில் வாழ்ந்தார். மதக்குருமார் களுக்கு கால்நடைகளையும், தேர்களையும், தங்க அணிகலன்களையும் பரிசாக வழங்கினார்.
  • ராஜன் ஒரு பாரம்பரியத் தலைவரானார்.
  • அரசருடைய முக்கிய பணி இனக்குழுக்களை காப்பதாகும். மக்களின் சொத்துக்களை பாதுகாத்தார்.
  • நிலப்பரப்பின் மீதும், மக்களின் மீதும் அதிகாரம் இருந்தது.
  • சாதாரண மக்களோடு நெருக்கமாய் இருந்தார். அவர்களோடு பொதுவில் உணவருந்தினார்.

நிர்வாகம்:

  • வேத காலத்தில் சபா, சமிதி, விததா, கணா என்ற அமைப்புகள் காணப்பட்டுள்ளன.
  • சபா என்பது மூத்தோர் அல்லது செல்வர்கள் பங்கேற்ற அமைப்பு.
  • சமிதி என்பது மக்கள் கூடும் இடமாகும். விததா என்பது இனக் குழுக்களின் அமைப்பாகும். ராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை இவை மேற்கொண்டன.
  • அரசர்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு சபா, சமிதி ஆகிய அமைப்புகளின் ஆதரவை நாடினார்.
  • மதகுருக்கள் அரசருக்கு ஆலோசனை வழங்கி, ஊக்கப்படுத்தி, புகழ்ந்து தங்கள் செல்வாக்கைப் பெற்றனர்.
  • சேனானி என்பவர் படைத்தலைவர் ஆவார். பலி எனப்பட்ட வரிமுறை தானாகவோ அல்லது கட்டாயப்படுத்தி பெறப்பட்டது.
  • நிலப்பரப்பை கட்டுப்படுத்திய அதிகாரி விராஜபதி எனப்பட்டார். படைக்குழுக்களின் தலைவர் களான குலபா அல்லது கிராமணி என்பவர் களுக்கு இவர் உதவி செய்வார். கிராமங்களின் தலைவரும் கிராமணியே ஆவார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

11th History Guide பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம் Text Book Questions and Answers

I. சரியான விடையினைத் தேர்வு செய்க.

Question 1.
அத்வைதம் என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர்
அ) ஆதிசங்கரர்
ஆ) இராமானுஜர்
இ) இராமானந்தர்
ஈ) சைதன்யர்
Answer:
அ) ஆதிசங்கரர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 2.
வைதீக வேதப்பிரிவுகளுக்கும், சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப் பற்றிக் குறிப்பிடுவது
அ) இராமாயணம்
ஆ) பாகவத புராணம்
இ) திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள்
ஈ) பால லீலா
Answer:
இ) திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள்

Question 3.
கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர்……………………….
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) மாறவர்மன் அரிகேசரி
இ நரசிம்மவர்மன்
ஈ) சுந்தரபாண்டியன்
Answer:
ஆ) மாறவர்மன் அரிகேசரி

Question 4.
சமண மதத்திலிருந்த போது அப்பர் இவ்வாறு அறியப்பட்டார் ……………………….
அ) அரிசேனா
ஆ தீர்த்தங்கரர்
இ சிவஞான சித்தியார்
ஈ) தர்மசேனர்
Answer:
ஈ) தர்மசேனர்

Question 5.
பக்கீர் எனக் குறிப்பிடப்படுபவர் ………………………..
அ) இஸ்லாமிய ஞானி
ஆ) பௌத்தத் துறவி
இ) இந்துத் துறவி
ஈ) சீக்கிய குரு
Answer:
அ) இஸ்லாமிய ஞானி

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 7.
இராமானந்தரின் சீடர் (மார்ச் 2019 )
அ) சைதன்யர்
ஆ) ரவிதாஸ்
இ) குருநானக்
ஈ) கபீர்
Answer:
ஈ) கபீர்

Question 8.
முதன்முதலாக இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர்……………………….
அ) ரவிதாஸ்
ஆ) இராமானந்தர்
இ) கபீர்
ஈ) நாமதேவர்
Answer:
ஆ) இராமானந்தர்

Question 9.
அக்பரின் அரசவையில் “ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர்” என்று அறியப்பட்டவர்……………………….
அ) சூர்தாஸ்
ஆ) துக்காராம்
இ இராமானந்தர்
ஈ) மீராபாய்
Answer:
அ) சூர்தாஸ்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 10.
மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் ……… ஆவார்
அ) இராமானந்தர்
ஆ) மீராபாய்
இ) சூர்தாஸ்
ஈ) துக்காராம்
Answer:
இ) சூர்தாஸ்

II. சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.

அ. அ. தனது தொடக்கக் கால வாழ்வில் சைவராக இருந்த அப்பர் தனது தமக்கையால் சைவ மதத்திலிருந்து சமண மதத்திற்கு மாறினார்
ஆ. சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினர்
இ. இராம பக்தியை முன்னிலைப்படுத்தி வங்காள வைணவர்கள் இந்து மதத்தைச் சீர்திருத்த முயன்றனர்.
ஈ. பௌத்த மத நூல்களில் ரவிதாஸின் பக்திப்பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Answer:
ஆ.சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினர்

அ. கூற்று : மத சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர்
காரணம் : அவர்கள் சிலை வழிபாட்டை விமர்சித்தனர்

அ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
ஆ. கூற்று தவறு; காரணம் தவறு
இ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ. கூற்று தவறு; காரணம் சரி
Answer:
இ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

III. பொருத்துக

i) கபீர் – 1. சாகித்திய லாகிரி
ii) சூர்தாஸ் – 2.ஷேக் தாதி
iii) சூபியிஸம் – 3. சம்பந்தர்
iv) கூன் பாண்டியன் – 4. நெசவாளர்
அ) 2 3 4 1
ஆ) 4 3 2 1
இ) 2 4 3 1
ஈ) 3 4 2 1
Answer:
அ) 2 3 4 1

கூடுதல் வினாக்கள்

Question 1.
வைணவ அடியாளர்களான ஆழ்வார்களின் பாடல்கள் ………… தொகுக்கப்பட்டுள்ளன.
அ) தேவாரம்
ஆ) பெரிய புராணம்
இ) நாலாயிர திவ்யபிரபந்தம்
ஈ) ஆதிகிரந்தம்
Answer:
இ) நாலாயிர திவ்யபிரபந்தம்

Question 2.
இராமானுஜர் ……. என்னும் தத்துவத்தை உருவாக்கினார்
அ) துவைதம்
ஆ) விசிஷ்டாத்வைதம்
இ) வைணம்
ஈ) சமணம்
Answer:
ஆ) விசிஷ்டாத்வைதம்

Question 3.
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல ஒன்றே என்று கூறியவர் ……….
அ) நாம தேவர்
ஆ) ஆதிசங்கரர்
இ) கபீர்
ஈ) இராமானுஜர்
Answer:
ஆ) ஆதிசங்கரர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 4.
பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் ……….. கொள்கையைப் போதித்தனர்
அ) பல கடவுள்
ஆ) சில கடவுள்
இ) ஒரு கடவுள்
ஈ) இதில் ஏதும் இல்லை
Answer:
இ) ஒரு கடவுள்

Question 5.
குரு நானக்கின் போதனைகள் ………….. ஆகும்
அ) ஆதிகிரந்தம்
ஆ) விவிலியம்
இ) கிரந்த சாகிப்
ஈ) களவுளின்மை
Answer:
அ) ஆதிகிரந்தம்

Question 6.
நாமதேவர் ………….. எனும் துறவியினால் ஈர்க்கப்பட்டு பக்தி இயக்கத்தில் பங்கெடுத்தார்
அ) சைதன்யர்
ஆ) ஜனதேவர்
இ) ரவிதாஸ்
F) ராமானந்தர்
Answer:
ஆ) ஜனதேவர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 7.
வல்லபாச்சாரியார் …………… மார்க்க த்தை நிறுவியராவார்
அ) எண்வ ழி
ஆ) நான்குவழி
இ) புஷ்தி
ஈ) முக்தி
Answer:
இ) புஷ்தி

Question 8.
சூர்தாஸின் கவிதைகளில் கிருஷ்ணருடைய  ………. முக்கியகருப்பொருளாகவிளங்கியது
அ) கிருஷ்ண னின் பிறப்பு
ஆ) பால லீலா
இ) தெய்வீக சக்தி
ஈ) இதில் ஏதும் இல்லை
Answer:
ஆ) பால லீலா

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 9.
சிந்து கங்கை சமவெளியில் தோன்றிய இரண்டு மதங்கள்
அ) புத்தம், சமணம்
ஆ) இந்து, முஸ்லீம்
இ) இந்து, சமணம்
ஈ) சைவம், வைணவம்
Answer:
அ) புத்தம், சமணம்

Question 10.
முற்காலத்தில் வணிக வர்க்கத்தினரால் ஆதரிக்கப்பட்ட மதங்கள்…………………
அ) சூபி
ஆ) இந்து
இ) புத்த, கிறித்துவ
ஈ) புத்த, சமண
Answer:
ஈ) புத்த, சமண

Question 11.
பௌத்த சமண தத்துவ மோதல்களை விரிவாக விளக்கும் சைவ சித்தாந்த நூல் …………..
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) பரபக்கம்
ஈ) பெரிய புராணம்
Answer:
இ) பரபக்கம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 12.
இராமானுஜர் உருவாக்கிய தத்துவம் ……………………..ஆகும்
அ) துவைதம்
ஆ) அத்வைதம்
இ விசிஷ்டாத்வைதம்
ஈ) வைணவம்
Answer:
இ விசிஷ்டாத்வைதம்

Question 13.
இஸ்லாமிய ஞானிகளை குறிக்கும் பெயர் ……………………
அ) ஆசிக்
ஆ) பக்கீர்
இ) சன்னி
ஈ) சிஸ்டி
Answer:
ஆ) பக்கீர்

Question 14.
பெரியபுராணத்தை இயற்றியவர் …………………
அ) அப்பர்
ஆ) சம்மந்தர்
இ) சேக்கிழார்
ஈ) இதில் யாரும் இல்லை
Answer:
இ) சேக்கிழார்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

IV.சுருக்கமான விடையளி

Question 1.
பக்தி இயக்கத்திற்கு இராமானுஜர் ஆற்றிய சேவைகள் யாவை?
Answer:
இராமானுஜர் போன்ற இறையியலாளர்களால் அது பதினோராம் நூற்றாண்டில் ஒரு தத்துவ சித்ததாந்த இயக்கமாக மறுவடிவம் கொண்டது. இராமானுஜர் சமய சமத்துவத்திற்குப் பெரும் ஆதரவாளராகத்திகழ்ந்தார்.

இராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவத்தை உருவாக்கினார். அவருடைய போதனைகள் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல ஒன்றே என்ற ஆதி சங்கரின் கருத்தை மறுத்தன.

Question 2.
பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answer:

  • இயற்றிய பக்திப்பாடல்கள் பக்தி இயக்கத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
  • சீக்கியரின் மதப் பாடல்களில் ரவிதாசரின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
  • சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவுகள் ஆண், பெண் சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராகப் பேசினார். ஆன்மீக விடுதலையைப் பெறும் முயற்சியில் ஒற்றுமையை ஊக்குவித்தார்.

Question 3.
இராமானந்தரின் போதனைகள் யாவை?
Answer:

  • இராமானந்தர் இராமானுஜரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்.
  • கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைகளைப் போதித்தார்.
  • சாதி முறையை நிராகரித்த அவர் குறிப்பாக இந்து மதத்தின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் பிராமணர்களின் மேலாதிக்கத்தை நிராகரித்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 4.
பண்பாட்டுப் பாரம்பரியத்தின் சிறப்பிற்குக் காரணமாக மீராபாயின் பாடல்களும் கவிதைகளும் அமைந்தனவிளக்குக.
Answer:
கிருஷ்ணரின் தீவிர பக்தையாக மாறிய அவர் அரண்மனையை விட்டு வெளியேறி, அன்பே கடவுளை அடையும் வழியென போதனை செய்யவும் பஜனைப் பாடல்களையும் பாடவும் தொடங்கினார். கடவுளை கிருஷ்ணர் என்னும் பெயரில் வணங்க வேண்டுமென்றும், பிறப்பு, செல்வம், வயது, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் கிருஷ்ணருடைய அருள் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது எனப் போதித்தார்.

Question 5.
இந்துத் துறவிகள் இஸ்லாமின் மீது கொண்டிருந்த இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகள் யாவை?
Answer:

  • புதிய மதத்தின் மூலம் வரும் சவால்களை சந்திக்க இந்து மதத்திற்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நம்பினர்.
  • ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்ற இயக்கங்கள் தேவை என்பதை உணர்ந்தனர். கபீர் போன்றோர் இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

IV.கூடுதல் வினா

Question 1.
குருநானக்கின் போதனைகள் யாவை?
(அல்லது) சீக்கிய மத கோட்பாட்டினை கூறுக.
Answer:

  • குரு நானக்கால் நிறுவப்பட்ட சீக்கிய மதம் ஒற்றுமை சிந்தனையை பறைசாற்றுகிறது.
  • ஒரு கடவுள் கோட்பாட்டைக் கொண்ட சீக்கிய மதம் கடவுள் ஒருவரே என்ற கருத்தையும்,
  • ஒழுக்க நெறிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறியது. குருநானக்கின் போதனைகள் ஆதிகிரந்தம்’ ஆகும்.

Question 2.
சூர்தாஸின் முக்கிய படைப்புகள் யாவை?
Answer:
சூர்சாகர், சூர்சரவளி, சைத்யலகிரி ஆகியன சூர்தாஸின் முக்கியப் படைப்புகளாகும்.

V. குறுகிய விடையளி

Question 1.
மத மறுமலர்ச்சியின் உறைவிடமாகத் தென்னிந்தியா விளங்கியதை விளக்குக?
Answer:
பகவத்கீதை போன்ற மத நூல்கள் பக்திக்கான பாதை அல்லது பக்தி மார்க்கத்தைப் பற்றி பேசியதாலும் இவ்வியக்கம் பௌத்தம், சமணம் ஆகியவற்றின் ஒழுக்க நெறி, கடவுள் மறுப்புக் கோட்பாடுகளுக்கு எதிராகவே இவ்வியக்கம் தோன்றியது.

ஆதிசங்கரர் புற மதக் கோட்பாடுகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்து மதத்திற்கு அத்வைதம் எனும் தத்துவக் கோட்பாட்டை வழங்கினார்.

புகழ்பெற்ற சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் உள்ளத்தை உருக்கும் பாடல்களால் பக்திக் கோட்பாட்டிற்கும் ஒரு வடிவம் கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்றனர்.

பக்தி இயக்கம் அரச ஆதரவோடு சமூகம், அரசியல், மதம், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் மிக ஆழமான, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு தென்னிந்தியா 7ஆம் நூற்றாண்டிலிருந்து 10 ஆம் நூற்றாண்டு வரை மத மறுமலர்ச்சியின் இல்லமாக விளங்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 2.
சூர்தாஸ், துக்காராம் ஆகியோரின் போதனைகளை ஆய்க.
Answer:

  • சூர்தாஸ் அன்பெனும் மதத்தையும் தனிபட்ட கடவுளிடம் பக்தியோடிருப்பதையும் போதித்தார்.
  • சூர்தாஸின் கவிதைகளில் கிருஷ்ணருடைய பால லீலா முக்கிய கருப்பொருளாக விளங்கியது.
  • கோபியர் வெளிப்படுத்திய காதலின் தீவிரம் என்பது ஒரு தெய்வீக ஆன்மாவின் மேல் மனித ஆன்மா கொண்டிருக்கும் இயற்கையான கவர்ச்சியின் வெளிப்பாடென்றார்.

துக்காராம் :

  • துக்காராம் வடிவமற்றவர் கடவுள் என நம்பினார்.
  • வேள்விகள், சடங்குகள். புனிதப் பயணங்கள் உருவவழிபாடு அகியவற்றை நிராகரித்தார்.
  • கடவுள் பற்று, மன்னிக்கும் மனப்பாங்கு , மன அமைதி ஆகியவற்றைப் போதித்தார்.
  • சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய செய்திகளைப் பரப்பினார். இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

Question 3.
கபீரின் போதனைகளை விவரி.
Answer:

  • கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற கருத்தை முன்வைத்தன.
  • இந்து இஸ்லாமிய மதங்களிலுள்ள பிரிவினை வாதங்களையும் குறுகிய மனப்பான்மைகளையும் எதிர்த்தார்.
  • உருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு, சாதிமுறை ஆகியன கைவிடப்பட வேண்டுமென உறுதிபடக் கூறினார்.

Question 4.
கபீரிடமிருந்து சைதன்யர் எவ்வாறு வேறுபடுகிறார்?
Answer:

  • வங்காளத்தைச் சேர்ந்த சைதன்யர் கபீர் மற்றும் அவரை தொடர்ந்து வந்த பக்தி இயக்கத் துறவிகளின் போதனைகளிலிருந்து அவர் வேறுபட்டார்.
  • சைதன்யர் ஏனைய கடவுள்களைக் காட்டிலும் கிருஷ்ணர் உயர்வானவர் எனக் கொண்டார்.
  • சைதன்யருடைய இயக்கம் ஒருமைப்பாட்டிற்கான இயக்கமல்ல, மாறாக இது ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 5.
பக்தி இயக்கத்தின் விளைவுகளைச் சுட்டிக்காட்டுக.
Answer:

  • முக்தி ‘ என்பது அனைவருக்கும் உரியது என்ற கருத்தை முன்வைத்தது.
  • பக்தி இயக்கம் பெண்களுக்கும் சமூகத்தின் அடித்தட்டிலிருந்த மக்களுக்கும் சேர்ந்து ஆன்ம விடுதலைக்கான வழியைக் காட்டியது.
  • பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்கள் எண்ணிக்கையில் பெருகின.
  • பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் தத்துவ ஞானத் துறையில் சிறந்து விளங்கி துவைதம், அத்வைதம் ஆகிய தத்துவக் கோட்பாடுகளை வழங்கினர்.
  • இக்காலத்தில் பிராந்திய அளவில் நடைமுறையிலிருந்த பண்பாட்டுப் பழக்கங்களான, அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுவது பண்டிகைகள், விழாக்கள் நடத்துவது, புனிதப் பயணங்கள் செல்வது, சைவ, வைணவச் சடங்குகளை செய்வது ஆகியன இன்று வரை நடைமுறையில் உள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

V. கூடுதல் வினா

Question 1.
நாமதேவரின் இறைவழிபாட்டு தன்மை பற்றி கூறுக.
Answer:

  • முழுமையான இதயத்தோடு இறைவனை வணங்குங்கள்
  • மதப்பணி சார்ந்த வாழ்வை வாழுங்கள்
  • உறுதியான பக்தியுடன் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள் என்பவையே நாமதேவரின் இறைவழிபாட்டு தன்மையாகும்.

Question 2.
சூபியிஸம் பற்றி கூறுக.
Answer:

  • சூபியிஸம் என்பது இஸ்லாம் மதத்தில் பக்தி – இயக்கம் ஆகும்.
  • சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் இஸ்லாமியஞானிகளைக் குறிப்பதாகும்.
  • தியானம், யோகப் பயிற்சிகள், துறவறம், தியாகம் போன்றவற்றின் மூலம் உள்ளுணர்வைப் பெருக்கி இறைநிலையை உணர்ந்தவர்களாவர்.
  • 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியரின் சமூக வாழ்வில் சூபியிஸம் செல்வாக்குப் பெற்ற சக்தியாக விளங்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

VI. விரிவான விடையளிக்க

Question 1.
சூபியிஸத்தின் தாக்கம் பற்றி விவரி.
Answer:

  • சூபியிஸம் என்பது இஸ்லாம் மதத்தில் தோன்றிய பக்தி இயக்கம் ஆகும்.
  • சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் இஸ்லாமிய ஞானிகளைக் குறிப்பதாகும்.
  • தியானம், யோகப் பயிற்சிகள், துறவறம், தியாகம் போன்றவற்றின் மூலம் உள்ளுணர்வைப் பெருக்கி இறைநிலையை உணர்ந்தவர்களாவர்.
  • மதம், சமூக வேறுபாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி சூபிகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் மேம்பாட்டிற்காகப் பணி செய்தனர்.
  • அவர்கள் கடவுளை மஸ்க் (நேசிக்கப்பட வேண்டியவர்) என்றும் தங்களை ஆசிக் (நேசிப்பவர்கள்) என்றும் நம்பினர்.
  • சூ பி யி ஸம் நகரப் புறங்க ளிலும் , கிராமப்புறங்களிலும் வேர்க் கொண்டது.
  • சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • ஆன்மீகப் பேரின்ப நிலையை மட்டும் இலக்காகக் கொண்ட புதிய உலக ஒழுங்கை உருவாக்க ஆசை கொண்டது.
  • அரசியல் அதிகாரத்திற்காக மோதிக்கொள்வதை இயல்பாக இருந்த நிலையில் சூபிகள் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்டப் பணியாற்றினார்.
  • சூபிகளின் மகத்தான பங்களிப்பு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான சகோதரத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியதாகும்.

Question 2.
பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்துக.
Answer:

  • பக்தி இயக்கச் சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர்.
  • பிறப்பு, இறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுபட முடியும் என நம்பினர். இறைவனிடம் ஆழமான பற்றும் நம்பிக்கையும் கொள்வதன் மூலம் முக்தி அடைய முடியும் எனும் கருத்தை முன்வைத்தனர்.
  • இறைவனுடைய அருளைப் பெற அர்ப்பணிப்பை வற்புறுத்தினர்.
  • குருவானவர் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும்.
  • உலக சகோதரத்துவம் எனும் கொள்கையைப் போதித்தனர்.
  • உருவ வழிபாட்டை விமர்சனம் செய்தனர்.
  • ஆழ்ந்த பக்தியுடன் பாடல்கள் பாட வேண்டுமென வலியுறுத்தினர்.
  • மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் கடவுளின் குழந்தைகளே எனக் கூறினர். பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரித்து வைக்கும் சாதி முறையைக் கண்டனம் செய்தனர்.
  • சடங்குகள், சம்பிரதாயங்கள், புனித யாத்திரைகள், விருந்துகள் ஆகியவற்றைக் கண்டனம் செய்தனர்.
  • எந்த மொழியையும் புனிதமான மொழி என அவர்கள் கருதவில்லை மக்களின் மொழிகளில் பாடல்கள் இயற்றினர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

IV. கூடுதல் வினா

Question 1.
குருநானக்கும் சீக்கிய மதமும் விவரி.
Answer:

  • ருநானக்கால் நிறுவப்பட்ட சீக்கிய மதம் அவருடைய ஐயப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சிந்தனையை பறை சாற்றுகிறது.
  • கடவுள் ஒருவரே என்ற கருத்தையும் ஒழுக்க நெறிகளையும் தவறாமல் பின்பற்ற வலியுறுத்தியது.
  • சீக்கிய மதம் பஞ்சாப் முழுவதும் பத்து சீக்கிய குருக்களின் தலைமையில் விரிவடைந்தது.
  • பெருவாரியான மக்களை ஈர்த்தது.
  • சீக்கியமத போதனைகள் வலிமை வாய்ந்த சமூக உணர்வை ஏற்படுத்தின.
  • முகலாயப் பேரரசுடன் பகைமையை உருவாக்கி இறுதியில் குருக்களின் உயிர்த் தியாகத்தில் முடிந்தது.
  • குரு கோவிந்சிங் சீக்கிய மதத்தின் கடைசி குரு ஆவார் அவருக்குப் பின்னர் கிரந்தசாகிப் (புனித நூல்) குருவாக கருதப்பட்டது.
  • குருநானக்கின் போதனைகள் ஆதிகிரந்தம் எனப்படும்.
  • ஏனைய சீக்கிய குருக்களின் போதனைகளும், இராமானந்தர், நாம தேவர், கபீர், ஷேக்பரீத் போன்ற பக்தி இயக்க கவிஞர்களின், சூபி துறவிகளின் போதனைகளும். ஆதிகரந்தத்தோடு சேர்த்து குரு கிரந்த சாகிப் எனப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 2.
பக்தி இயக்கத்திற்கு மீராபாய் பங்களிப்பை விவரி.
Answer:

  • மீராபாய் ஜோத்பூர் அரசை நிறுவிய ஜோதாஜியின் கொள்ளு பேத்தி ஆவார்.
  • இவர் மேவார் அரசர் ராணாசங்காவின் மகன் போஜராஜன் என்பவரை மணந்தார்.
  • கிருஷ்ணரின் தீவிர பக்தையாக மாறினார்.
  • அன்பே கடவுளை அடையும் வழி என போதனை செய்யவும் பஜனைப் பாடல்களை பாடவும் தொடங்கினார்.
  • கடவுளை கிருஷ்ணர் என்னும் பெயரில் வணங்க வேண்டும் என்றும்
  • பிறப்பு, செல்வம், வயது, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் கிருஷ்ணருடைய அருள் யாருக்கும் மறுக்கப்பட கூடாது எனவும் போதித்தார்.
  • இவருடைய பக்தி பாடல்கள் மற்றும் இசைப்பாடல்கள் வளமான பண்பாட்டு மரபாகும்.
  • இவருடைய போதனைகள் தெய்வீக பக்தி என்னும் செய்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

11th History Guide பாமினி விஜய நகர அரசுகள் Text Book Questions and Answers

I. சரியான விடையினைத் தேர்வு செய்க.

Question 1.
ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக ………… இடம் பணி செய்தனர்.
அ) காகதியர்
ஆ) ஹொய்சாளர்
இ பீஜப்பூர் சுல்தான்
ஈ) யாதவர்
Answer:
ஆ) ஹொய்சாளர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 2.
இபன் பதூதா … நாட்டுப் பயணி
அ) மொராக்கோ
ஆ) வெனிஷிய
இ போர்த்துகல்
ஈ) சீனா
Answer:
அ) மொராக்கோ

Question 3.
கீழ்க்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக.
அ) சங்கம வம்சம், ஆரவீடு வம்சம், சாளுவ வம்சம், துளுவவம்சம்
ஆ) சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
இ சாளுவ வம்சம், சங்கம வம்சம், துளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
ஈ) சங்கம வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
Answer:
ஆ) சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடுவம்சம்

Question 4.
விஜயநகர அரசின் அரசமுத்திரை……………….
அ) பன்றி
ஆ) புலி
இ மீன்
F) வில்
Answer:
அ) பன்றி

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 5.
…………………….. என்ற நூலைகங்காதேவி எழுதினார்.
அ) மனுசரிதம்
ஆ) ஆமுக்தமால்யதா
இ பாண்டுரங்க மகாத்மியம்
ஈ) மதுராவிஜயம்
Answer:
ஈ) மதுராவிஜயம்

Question 6.
………….. சங்க ம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.
அ) முதலாம் தேவராயர்
ஆ) இரண்டாம் தேவராயர்
இ கிருஷ்ண தேவராயர்
ஈ) வீர நரசிம்மர்
Answer:
ஆ) இரண்டாம் தேவராயர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 7.
கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளின் நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம் …………
அ) பெல்காம்
ஆ) கட்டாக்
இ சிம்மாச்சலம்
ஈ) இராஜமகேந்திரவரம்
Answer:
இ சிம்மாச்சலம்

Question 8.
எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது ……………………….
அ) சோழ மற்றும் விஜயநகர அரசுகள்
ஆ) சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
இ சேர மற்றும் பாண்டிய அரசுகள்’
ஈ) சோழ மற்றும் சேர அரசுகள்
Answer:
ஆ) சோழ மற்றும் பாண்டிய அரசுகள்

Question 9.
ஷாநாமாவை எழுதியவர் …………..
அ) பிர்தௌசி
ஆ) இபன் பதூதா
இ) நிக்கோலோடி கோன்டி
ஈ) டோமிங்கோ பயஸ்
Answer:
அ) பிர்தௌசி

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 10.
முகம்மது கவான் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருந்த இடம் ………………
அ) பெரார்
ஆ) பீஜப்பூர்
இ பீடார்
ஈ) அகமது நகர்
Answer:
இ பீடார்

Question 11.
………………………….. கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார். (மார்ச் 2019 )
அ) இராஜா கிருஷ்ண தேவ்
ஆ) சுல்தான் குலி- குதுப்- உல் – முல்க்
இ) முகமது கவான்
ஈ) பாமன்ஷா
Answer:
அ) இராஜா கிருஷ்ண தேவ்

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

II. சரியான கூற்றினை தேர்ந்தெடு

1. விஜயநகர அரசின் அரசர்கள் ஐந்து வம்சங்களாக சுமார் 300 ஆண்டுகள் ஆட்சிசெய்தனர் 2. ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் ஒரிசாவின் கஜபதி மற்றும் விஜயநகர அரசுகளிடையே கடும் போர் நடைபெற்றது.
3. அப்துர் ரசாக் ஒரு பாரசீகத் தூதுவராகக் கொச்சியிலிருந்த சாமரின் அவைக்கு வந்தார்.
4. பாமினி அரசர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை பல்வேறு வகையான தெய்வங்களின் உருவங்களுடன் வெளியிட்டனர்.
Answer:
3. அப்துர் ரசாக் ஒரு பாரசீகத் தூதுவராகக் கொச்சியிலிருந்த சாமுத்திரியின் அவைக்கு வந்தார்.

III. கீழ்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

அ. (i) முதலாம் முகமது ஏற்படுத்திய சிறந்த அரசு அவருக்குப் பின் வந்த சுல்தான்களாலும் மராத்தியர்களாலும் பின்பற்றப்பட்டது.
(ii) கவான் போர்ச்சுகீசிய வேதியியல் நிபுணர்களைக் கொண்டு வெடிமருந்தைத் தயார் செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றைக் கற்றுத்தரச்செய்தார்.
அ) (i)மற்றும் (ii) சரி
ஆ) (i) மற்றும் (ii) தவறு
இ) (i) சரி(ii) தவறு
ஈ) (1) தவறு (ii) சரி
Answer:
இ) (i) சரி (ii) தவறு

ஆ. கூற்று (கூ) : பாமன்ஷா மிகச்சரியாகத் தாக்குதல்
தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்ட வீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திறை செலுத்தவைத்தார்.
காரணம் (கா) : இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழிவகுத்தது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்றும் தவறுகாரணமும் தவறு
ஈ) கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்.
Answer:
ஈ) கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக கதி

i) அப்துர் ரசாக் – 1. ரஷ்யா
ii) நிகிடின் – 2. சாளுவநாயக்கர்
iii) டோமிங்கோ பயஸ் மற்றும் நூனிஸ் – 3. பாரசீகம்
iv) செல்லப்பா – 4. போர்த்துக்கல்
அ) 1 2 3 4
ஆ) 4 3 2 1
இ 2 1 4 3
ஈ) 3 1 4 2
Answer:
ஈ) 3 1 4 2

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
முகமது பின் துக்ளக் சிறப்பாக ஆட்சி புரிவதற்காக டெல்லியிலிருந்து தனது தலைநகரை….. க்கு மாற்றினார்.
அ) உஜ்ஜையினி
ஆ) வாரணாசி
இ) தேவகிரி
ஈ) அகமது நகர்
Answer:
இ) தேவகிரி

Question 2.
மூன்றாம் முகமது காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கிய …………….. சிறந்த அரசியல் விவேகி ஆவார்.
அ) குதுப்ஷாகி
ஆ) பிர்தௌசி
இ) ஜாபர்கான்
ஈ) முகமது கவான்
Answer:
ஈ) முகமது கவான்

Question 3.
டோமிங்கோபயஸ் என்ற வணிகர் ………… நாட்டைச் சேர்ந்தவர்
அ) மொராக்கோ
ஆ) போர்ச்சுக்கல்
இ) இத்தாலி
ஈ) ரஷ்யா
Answer:
ஆ) போர்ச்சுக்கல்

Question 4.
……………..அரசர்கள் “ வராகன் ” என்ற தங்க நாணயங்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டனர்
அ) ஹொய்சாள
ஆ) பாமினி
இ விஜயநகர
ஈ) நாயக்க
Answer:
இ விஜயநகர

Question 5.
வகில் – உஸ்- சுல்தானா என்பவர் ………..
அ) படைத்தலைவர்
ஆ) நிதி அமைச்சர்
இ) வெளியுறவு அமைச்சர்
ஈ) தலைமை நீதிபதி
Answer:
அ) படைத்தலைவர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 6.
மூன்றாம் முகமது காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கிய ………… சிறந்த அரசியல் விவேகியாவார்.
அ) கொத்வால்
ஆ) முகமது கவான்
இ) பிர்தௌசி
ஈ) ஷெர்ஷா
Answer:
ஆ) முகமது கவான்

Question 7.
பாமினி அரசர்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக் கொண்டவர்…………
அ) முகமது கவான்
ஆ) பாமன்ஷா
இ)  கனிஷ்கர்
ஈ) வீர நரசிம்மர்
Answer:
ஆ) பாமன்ஷா

Question 8.
17-ம் நூற்றாண்டில் இந்தியாவின் சிறந்த வைரச்சந்தை ……… ஆகும்
அ) தோ-ஆப்
ஆ) கோல்கொண்டா
இ) பெரார்
ஈ) ரெய்ச்சிங்
Answer:
ஆ) கோல்கொண்டா

Question 9.
கிருஷ்ண தேவராயர் போர்ச்சுக்கீசியருக்கு கோட்டை கட்ட உரிமம் வழங்கிய இடம்
அ) பத்கல்
ஆ) மலபார்
இ) வாரங்கல்
ஈ) சிம்மாசலம்
Answer:
அ) பத்கல்

Question 10.
கிருஷ்ணா , துங்கப்பத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி …………………
அ) ரெய்சூர்
ஆ) அகமதாபாத்
இ) சிம்மாச்சலம்
ஈ) தோ – ஆப்
Answer:
அ) ரெய்சூர்

II. பொருத்துக

i) பாரசீகம் – 1. நூனிஸ்
ii) ரஷ்யா – 2. டோமிங்கோபயஸ்
iii) போர்ச்சுக்கள் – 3. நிகிடின்
iv) இத்தாலி – 4.அப்துல் ரசாக்
அ) 3 2 1 4
ஆ) 2 1 4 3
இ 1 4 3 2
ஈ) 4 3 2 1
Asnwer:
ஈ) 4 3 2 1

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

V. சுருக்கமான விடையளி

Question 1.
விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.
Answer:

  • கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்கள், சமஸ்கிருத மொழியில் உள்ள பல செப்புப் பட்டயங்கள் சான்றுகளாக கிடைத்துள்ளன.
  • கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், மசூதிகள் என வளமான தொல்லியல் சான்றுகளும் நாணயச் சான்றுகளும் விஜயநகரைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாக கிடைத்துள்ளன.

Question 2.
விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது?
Answer:

  • சங்கமரின் புதல்வர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோரால் விஜயநகர அரசு ஏற்படுத்தப்பட்டது.
  • தலைநகரை ஹம்பிக்கு அருகே கொசபட்னா என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
  • தலைநகர் விரிவுபடுத்தப்பட்ட பின்னர் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் என புதிய பெயர் சூட்டப்பட்டது.

Question 3.
பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?
Answer:
தொடக்கத்திலிருந்தே பாமினி விஜய நகர அரசுகள் தொடர்ந்து மோதிக்கொண்டன.

  1. இடங்களைக் கைப்பற்றுதல்
  2. கப்பம் வசூலித்தல்
  3. குதிரை வாணிகத்தின் மேலான கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டியே மோதல்களுக்கான முக்கியக் காரணங்களாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 4.
தராப் பற்றி எழுதுக.
Answer:

  • அலாவுதீன் ஹசன் பாமன்ஷா சுமுகமான நிர்வாகத்திற்காக தில்லி சுல்தானியர் முறையைப் பின்பற்றி தன் ஆட்சிப்பகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். அப்பகுதிகள் தராப்ஸ் எனப்பட்டன.
  • குல்பர்க்கா, தௌலதாபாத், பீடார், பெரார் ஆகியவை அந்த நான்கு மாகாணங்கள் ஆகும்.
  • மாகாண ஆளுநர்கள் மாகாண நிர்வாகம், வரி வசூல் போன்றவற்றிற்கு முழு பொறுப்பாவார்.

Question 5.
முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன ? (மார்ச் 2019 )
Answer:

  • பாமன்ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகமது
  • இவர் சிறந்த அரசு முறை நிர்வாகத்தைப் பின்பற்றினார்.
  • இவர் செய்த நிர்வாக முறை பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது.
  • எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார்.
  • வழிபறி கொள்ளையர்களுக்கு எதிராக அவர் கடுமையான நடவடிக்கை எடுத்தார்.

கூடுதல் வினா

Question 1.
வராகன் குறிப்பு தருக.
Answer:

  • விஜய நகர அரசர்களால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களுக்கு வராகன் என்று பெயர்.
  • இந்த தங்க நாணயங்களில் இந்து தெய்வங்களின் உருவங்களும் காளை, யானை, கண்ட பெருண்டா என்ற கற்பனைப் பறவை ஆகிய உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
  • நாணயத்தில் அரசனுடைய பெயர் நகரி அல்லது கன்னட எழுத்து வடிவத்தில் பொறிக்கப் பட்டுள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

VI. குறுகிய விடையளி.

Question 1.
பாமினி அரசு எவ்வாறு நிறுவப்பட்டது? யாரால் நிறுவப்பட்டது?
Answer:

  • முகமதுபின் துக்ளக் தன் தலைநகரை டில்லிக்கு மாற்றிய பிறகு ஜாபர்கான் வடக்குக் கர்நாடகாவில் தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டார்.
  • தலைநகரை தேவகிரியிலிருந்து குலபர்காவிற்கு மாற்றினார்.
  • ஜாபர் கான் 1347 ல் பாமன்ஷா என்ற பட்டத்தைச் சூடி பாமினி அரசவம்சத்தை இங்கு தோற்றுவித்தார்.

Question 2.
நாயக்க முறை.
Answer:

  • நாயக்க என்னும் சொல் இராணுவத்தலைவர், அல்லது இராணுவ வீரர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
  • ஒரு நாயக்கின் இராணுவ சேவைக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாயை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது.
  • இந்நாயக்க முறையானது கிருஷ்ணதேவராயர் காலத்தில் நிறைவு பெற்றது.
  • தலைக்கோட்டை போருக்குப் பின்னர் பெரும்பாலான நாயக்குகள் சுதந்திரமாகச் செயல்படத் துவங்கினர்.

Question 3.
ராக்சஷி தங்கடி போர் (1565) மார்ச் 2019
Answer:
பிரிந்து கிடந்த பாமினி அரசுகள் தங்கள் பொது எதிரியான விஜயநகர அரசை எதிர்க்கும் வகையில் ஐந்து அரசுகளும் ஒரே கூட்டணியாக இணைந்து (பீஜப்பூர், அகமது நகர், பெரார், கோல் கொண்டா) 1565ல் தலைக்கோட்டைப் போரில் விஜயநகர அரசை தோற்கடித்தனர்.
இதற்கு ராஷி தங்கடி போர் என்று பெயர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 4.
கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசின் சிறந்த ஆட்சியாளராகப் போற்றப்படக் காரணங்கள் யாவை?
Answer:

  • கிருஷ்ண தேவராயர் விஜயநகர அரசின் மகத்தான அரசராகக் கருதப்படுகிறார்.
  • தான் பெற்ற வெற்றிகளின் நினைவாக சிம்மாச்சலத்தில் வெற்றித் தூணை நிறுவினார்.
  • சைவ, வைணவ கோயில்களுக்கு பெருமளவில் கொடை அளித்தார். பல கோவில்களில் அவர் எழுப்பிய கோபுரங்கள் இன்றும் உள்ளன.
  • அல்லசானி பெத்தண்ணா போன்ற 10 புலவர்கள் அவரது அவையை அலங்கரித்தனர்.
  • ஒரு மதிநுட்பம் மிக்க நிர்வாகியாக அவர் நாயக் அல்லது நாயங்கரா முறையை மறு சீரமைப்பு செய்து அதற்கு சட்ட அங்கீகாரத்தையும் கொடுத்தார். இது இவரது தலை சிறந்த சாதனையாக கருதப்படுகிறது.
  • இதனால் கிருஷ்ண தேவராயர் விஜயநகர அரசின் மகத்தான அரசராகப் போற்றப்படுகிறார்.

Question 5.
இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப்பட்டவர் யார்? ஏன்?
Answer:

  • இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப் பட்டவர் அலாவுதின் ஹசன் பாமன் ஷா.
  • 11 ஆண்டுகள் பாமன் ஷா தன் அரசியல் எதிரிகளை அடக்கி சிறப்பாக ஆட்சி செய்தார்.
  • வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி கொண்ட வீடு ஆகியவற்றிடமிருந்து கப்பம்பெற முயன்றபோது பல போர்களுக்கு இட்டுச் சென்றது.
  • அனைத்திலும் அவர் வெற்றி பெற்றார்.
  • தான் பெற்ற வெற்றிகளை நினைவு கூறும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக் கொண்டார்.

Question 6.
கோல் கொண்டா கோட்டை எங்கே கட்டப்பட்டது? அதன் அமைப்பை விவரி.
Answer:

  • கோல் கொண்டா கோட்டை ஹைதராபாத்தி லிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ள மலை மீது 120 மீட்டர் உயரத்தில கட்டப்பட்டுள்ளது.
  • ஒலி அம்ச அடிப்படையில் இது சிறந்த கட்டிடக்கலையின் அம்சமாகும்.
  • இக்கோட்டையின் உயர்ந்த பகுதி பாலா ஹிசார் என்றழைக்கப்படுகிறது.
  • இதில் ரகசிய நிலத்தடி சுரங்கபாதை உள்ளது. அது தர்பார் அறையிலிருந்த மலையின் கீழுள்ள அரண்மனைக்கு செல்வதாக சொல்லப்படுகிறது.
  • இக்கோட்டையில் அரச அவையும், ஒரு மாளிகையும் உள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

கூடுதல் வினா

Question 1.
தென்னிந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள் யாவர்?
Answer:

  • மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இபன்பதூதா.
  • பாரசீகப் பயணியான அப்துல் ரசாக்
  • ரஷ்யப் பயணியான நிகிடின்
  • போர்ச்சுக்கள் நாட்டு வணிகரான டோமிங்கோ பயஸ்.
  • இத்தாலி நாட்டைச் சேர்ந்த நூனிஸ் ஆகியோர் தென்னிந்தியாவிற்கு வந்த அயல் நாட்டவர்கள் ஆவார்கள்.

Question 2.
விஜயநகர பேரரசை ஆண்ட வம்சங்களை காலவரிசைப்படி கூறுக.
Answer:
விஜயநகரப் பேரரசை நான்கு அரச வம்சத்தினர் ஆட்சி புரிந்தார். அவை

  1. சங்கவம்சம் (1336-1485)
  2. சாளுவவம்சம் (1485-1505)
  3. துளுவவம்சம் (1505-1570)
  4. அரவீடுவம்சம் (1570-1650)

ஆகிய நான்கு வம்ச அரசர்களும் சுமார் 300 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளனர்.

VII. விரிவான விடையளி.

Question 1.
விஜயநகரப் பேரரசின் சமூக மற்றும் பொருளாதார நிலையினை விவரி.
Answer:
சமூக நிலை :

  • தொடர் போர்களும் அவற்றின் விளைவாக ஏற்பட்ட அளவிலாத் துயரங்களும் தொடக்கக்கால, இடைக்கால சமூகங்களின் பொதுவான அம்சங்களாகும்.
  • விஜயநகரப் பகுதிகளைக் பொறுத்த அளவில் கன்னட, தெலுங்கு போர் மரபுச் சமூகங்களும் அவர்களைச் சேர்ந்தொரும் தமிழகப் பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் குடியேறினர்.
  • மற்றொரு முக்கிய விளைவு ஆளும் வர்க்கத்தினருக்கும் ஆட்சி செய்யப்பட்டவர்களுக்கும் இருந்த மிகப் பெரிய இடைவெளியாகும்.
  • அனைத்து அயல் நாட்டு பயணிகளும் அரசர்களும், அரசு அதிகாரிகள், சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்த னர்.
  • மக்கள் வறுமையில் வாடியதையும் குறிப்பிட்டுள்ளனர்.
  • அடிமை முறை நிலவியதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

பொருளாதார நிலை :

  • விஜயநகர மன்னர்கள் வரி விதிப்பின் மூலமே வருமானத்தை பெற்றனர்.
  • விஜயநகர ஆட்சி புதிய பகுதிகளுக்கு பரவிய போது அப்பகுதி மீது ஆளுநர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள். இதனால் உழைக்கும் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  • விஜயநகர இளவரசர் இப்பிரச்சனையில் தலையிட்டு வரித் தொகையை குறைத்ததாக அறியப்படுகிறது.
  • விஜயநகர ஆட்சியில் வேளாண்மை சாராத கைவினைத் தொழில்களும் வியத்தகு வளர்ச்சி அடைந்தது.
  • சமூகத்தில் நெசவு செய்வோர் உலோக வேலை செய்வோர் மற்றும் கட்டிட கலைஞர்கள் போன்ற கைவினைக் கலைஞர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
  • இவர்கள் பட்டடை என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வரியை பணமாகவே வழங்கினர். .

Question 2.
விஜயநகர ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை பற்றி விவரி. (மார்ச் 2019)
Answer:
அரச அமைப்பு :

  • விஜய நகர பேரரசில் அரசரே அனைத்து அதிகாரங்களையும் பெற்றவராக திகழ்ந்தார். அவருக்கு பல உயர்மட்ட அதிகாரிகள் உதவி செய்தனர்.
  • அதில் மகா பிரதாணி என்று அழைக்கப்பட்ட முதல் அமைச்சர் அதிக அதிகாரம் படைத்தவராக இருந்தார்.
  • அவர் தளவாய், வாசல் ராயசம் அடைப்பம், காரிய கர்த்தா போன்ற கீழ் நிலை அதிகாரிகளுக்கு தலைவராவார்.

பிரதேச பிரிவு :

  • நிர்வாக வசதிக்காக நாடு பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இது ராஜ்யா என்று அழைக்கப்பட்டது.
  • ஒவ்வொரு ராஜ்யாவுக்கும் ஒரு ஆளுநர் நியமிக்கப்பட்டார்.
  • ஹொய் சாளா, அரகா, பர்கூர் மற்றும் மங்களூர்
    போன்றவை முக்கிய ராஜ்யாக்களாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

நிர்வாகம் :

  • பிரதானி என்பவர் அரசவை உறுப்பினராகவோ அல்லது இராணுவ அதிகாரியாகவோ இருப்பார். நிர்வாகத்தில் அவருக்கு உதவி புரிய இராணுவ அதிகாரிகளும் கணக்கர்களும் பணி அமர்த்தப்பட்டனர்.
  • ஒவ்வொரு ராஜ்யாவும் சீமை , ஸ்தலம், கம்பனா எனும் சிறிய நிர்வாகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன.
  • கிருஷ்ண தேவராயரால் நாயக் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின் ராஜ்யாக்கள் தங்களது முக்கியத்துவத்தை இழந்தன.

Question 3.
முதலாம் முகமது ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • பாமினி சுல்தான் அலாவுதீன் பாமன்ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகமது ஆவார்.
  • இவர் விஜய நகரப் பேரரசர்களுடன் நீண்ட காலப் போர்களை மேற்கொண்டார். ஆனால் எந்த ஒரு பயனையும் இப்போர்கள் அவருக்கு தரவில்லை
  • 1363 இல் இவர் வாராங்கல் மீது படையெடுத்து அதை கைப்பற்றினார். ரெய்ச்சூர் போர்களினால் ஏற்பட்ட நஷ்டம் இப்போரின் வெற்றியால் ஈடு செய்யப்பட்டது.
  • கோல் கொண்டா கோட்டை இவர் வசமானது. அங்கிருந்த ரத்தின சிம்மாசனம் பாமினி அரசின் சிம்மாசனம் ஆனது.
  • முதலாம் முகமது சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார். டில்லி சுல்தானியர் பின்பற்றிய நிர்வாக முறையை பின்பற்றியே இவரது நிர்வாக முறை அமைந்திருந்தது.
  • நிர்வாகத்திற்கென்று எட்டு அமைச்சர் கொண்ட குழுவை அவர் நியமித்தார். அக்குழு பல்வேறு துறைகளை மேற்பார்வை இட்டு நிர்வாகம் சீராக நடைபெற உதவியது.
  • நிர்வாகம் மற்றும் புவியியல் ரீதியாக ஏற்படுத்திய ஒருங்கிணைப்பே பாமினி அரசுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தியது.
  • வழிப்பறி கொள்ளையருக்கு எதிராக கடுமை யான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 4.
முகமது கவானின் ஆட்சிமுறை மற்றும் ராணுவ நிர்வாகம் பற்றி விவரி
Answer:

  • பாமினி சுல்தான் மூன்றாம் முகமதுவின் சிறந்த அமைச்சராக முகமது கவான் விளங்கினார்.
  • சிறந்த நிர்வாகியான கவான் தனது திறமையால் பாமினி அரசின் வளர்ச்சிக்கு உதவினார்.

ஆட்சி முறை :

  • கவான். மாகாண ஆளுனர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி சிறப்பான ஆட்சி அமைப்பை உருவாக்கினார்.
  • நிர்வாக வசதிக்காக நாட்டை விட்டு மாகாணங்களாக பிரித்தார். ஒவ்வொரு மாகாணங்களும் எல்லைகள் வரையறை செய்யப்பட்டன.
  • அவற்றிக்கு தனித்தனியே ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர்.
  • சில மாவட்டங்களை கவான் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
  • கவான் அறிமுகப்படுத்திய நிர்வாக சீர்த்திருத்தங்கள் அரசின் நிலையை உயர்த்தின.

இராணுவ நிர்வாகம் :

  • ஆளுனர்களின் இராணுவ அதிகாரிகள் குறைக்கப்பட்டன. ஒரு ஆளுனர் ஒரு கோட்டையை மட்டுமே பராமரிக்க அனுமதிக்கப்பட்டார்.
  • மற்ற கோட்டைகள் யாவும் சுல்தானின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
  • கொங்கணம் ஒரிசா விஜயநகர மன்னர்களுக்கு எதிராக வெற்றிகரமான போர்களை நடத்தினார். இவர் பாரசீக வேதியியல் வல்லுநர்களின் வழிக்காட்டுதலின் அடிப்படையில் வெடி மருந்தைப் பயன்படுத்தினார்.

கூடுதல் வினா

Question 1.
முதலாம் முகமதுவின் அமைச்சரவை பற்றிக் கூறு?
Answer:

  • முதலாம் முகமது எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார். அவை முறையே
  • வகில் உஸ் சுல்தானா – படைத்தலைவர்
  • வசீர் குல் – அமைச்சர்களின் பணியை பார்வையிடுபவர்
  • அமீர் – இ – ஜீம்மா – நிதியமைச்சர்
  • வசீர் – இ – அஷ்ரப் – வெளியுறவுத்துறை அமைச்சர்
  • நசீர் – நிதித்துறை இணை அமைச்சர்
  • பேஷ்வா – படைப்பொறுப்பாளர்
  • கொத்வால் – காவல்துறை தலைவர்
  • சதர் – இ-ஜஹான் – தலைமை நீதிபதி

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 2.
இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை சிற்றரசர்களை விவரி?
Answer:

  • இராமநாதபுரம் : இராமநாதபுரம் சிற்றரசு மதுரை நாயக்க அரசர் முத்து கிருஷ்ண நாயக்கரால் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் துவங்கி வைக்கப்பட்டது.
  • போர் புரியும் மரபினைக் கொண்டிருந்த இப்பகுதி வாழ் மக்கள் பாண்டிய சோழ விஜயநகர அரசர்களிடம் படை வீரர்களாகப் பணியாற்றினார்.
  • நாயக்க மன்னர்களின் படைகளிலும் பணியாற்றிய இவர்கள் பரம்பரைக் காவல்காரர் களாக கிராமங்கள், கோவில்கள், ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பணியையும் செய்து வந்தனர்.
  • இராமேஸ்வரம் கோவில், உடையான் சேதுபதி என்பவரின் பாதுகாப்பின் கீழ் இருந்தது.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை ஒரு சிறிய சிற்றரசராக மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்க அரசுகளின் இடையில் அமைந்திருந்தது.

முந்தைய காலத்தில் சோழ, பாண்டிய அரசுகளிடையே இடைப்படு நாடாக இருந்துள்ளது.

இராமநாதபுரம் பகுதி வாழ் மக்களைப் போலவே புதுக்கோட்டை பகுதி வாழ் மக்களும் போர் புரியும் மரபை சார்ந்தவர்களாவர். இதன் காரணமாகவே தொண்டைமான்களின் தலைமையில் இப்பகுதி ஒரு சிற்றரசு என்னும் மதிப்பைப் பெற்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

11th History Guide பிற்காலச் சோழரும் பாண்டியரும் Text Book Questions and Answers

1. சரியான விடையினைத் தேர்வு செய்க

Question 1.
…………………… கடல்வ ழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.
அ) மூன்றாம் குலோத்துங்கன்
ஆ) முதலாம் இராஜேந்திரன்
இ) முதலாம் இராஜராஜன்
ஈ) பராந்தகன்
Answer:
ஆ) முதலாம் இராஜேந்திரன்

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 2.
…………… படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பகுதி சோழ மண்டலம் எனப்படுகிறது.
அ) வைகை
ஆ) காவிரி
இ) கிருஷ்ணா
ஈ) கோதாவரி
Answer:
ஆ) காவிரி

Question 3.
முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் இணைந்து ……………… ஆண்டுகள் சோழ அரசை ஆட்சி செய்தார்கள்.
அ) 3
ஆ) 2
இ) 5
ஈ) 4
Answer:
ஆ) 2

Question 4.
…………… ஒரு கலத்துக்குச் சமம் ஆகும்.
அ) 28 கி.கி
ஆ) 27 கி.கி
இ) 32 கி.கி
ஈ) 72 கி.கி
Answer:
அ) 28 கி.கி

Question 5.
கெடா ……………… இல் உள்ள து.
அ) மலேசியா
ஆ) சிங்கப்பூர்
இ) தாய்லாந்து
ஈ) கம்போடியா
Answer:
அ) மலேசியா

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 6.
முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ……………. என்று அழைக்கப்பட்ட ஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது.
அ) நாட்டார்
ஆ) மாநகரம்
இ) நகரத்தார்
ஈ) ஊரார்
Answer:
ஆ) மாநகரம்

Question 7.
பொருத்துக. (மார்ச் 2019)
1) படை முகாம் – படை வீடு
2) புறங்காவல் படைகள் – தண்டநாயகம்
3) தலைவர் – நிலைப்படை
4 ) படைத்தளபதி – படைமுதலி
அ) 1, 3, 4, 2
ஆ) 4, 2, 1, 3
இ) 2, 1, 3, 4
ஈ) 2, 3, 1, 4
Answer:
ஈ) 2, 3, 1, 4

Question 8.
……………….. இல் பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் இராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டினார்.
அ) இலங்கை
ஆ) வட இந்தியா
இ) கேரளம்
ஈ) கர்நாடகம்
Answer:
ஆ) வட இந்தியா

Question 9.
……… பாண்டியர்களின் முதல் தலைநகரமாகும்.
அ) மதுரை
ஆ) காயல்பட்டினம்
இ) கொற்கை
ஈ) புகார்
Answer:
இ) கொற்கை

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 10.
பொ.ஆ. 800ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு ……………. நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது.
அ) மத்திய அரசு
ஆ) கிராமம்
இ) படை
ஈ) மாகாணம்
Answer:
ஆ) கிராமம்

Question 11.
வறட்சிப்பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் .. …………. ஐக் கட்டினார்கள்.
அ) அகழிகள்
ஆ) மதகுகள்
இ) அணைகள்
ஈ) ஏரிகள்
Answer:
ஈ) ஏரிகள்

கூடுதல் வினாக்கள்

Question 1.
விஜயாலயன் …………… காவிரி ஆற்றின் கழிகேப் பகுதிகளை வென்றார்.
அ) பாண்டியர்களிடமிருந்து
ஆ) பல்லவர்களிடமிருந்து
இ) முத்தரையர்களிடமிருந்து
ஈ) சேரர்களிடமிருந்து
Answer:
இ) முத்தரையர்களிடமிருந்து

Question 2.
“கடாரம் கொண்டான் ” என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்ட சோழமன்னன்………….
அ) விஜயாலயன்
ஆ) முதலாம் ராஜராஜன்
இ) முதலாம் ராஜேந்திரன்
ஈ) குலோத்துங்கன்
Answer:
இ) முதலாம் ராஜேந்திரன்

Question 3.
இராஜேந்திரனின் மகனால் கல்யாணியிலிருந்து கொண்டு வரப்பட்ட துவார பலகர் சிலையைக் கும்பகோணத்திலுள்ள ………….
அ) பட்டீஸ்வரம்
ஆ) தாராசுரம்
இ) கோபிநாத பெருமாள் சுவாமி
ஈ) சோழபுரம்
Answer:
ஆ) தாராசுரம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 4.
“சுங்கம் தவிர்த்த சோழன்” என்ற சிறப்புப் பெயரை பெற்ற சோழ மன்ன ன் ……………..
அ) விஜயாலயன்
ஆ ) ராஜராஜன்
இ) ராஜேந்திரன்
ஈ) குலோத்துங்கன்
Answer:
ஈ) குலோத்துங்கன்

Question 5.
நிலக்கொடை அளிக்கப்பட்ட கோயில்கள் …………….. என அழைக்கப்பட்டன.
அ) பிரம்மதேயம்
ஆ) தேவதானம்
இ) உழுகுடிகள்
ஈ) ஜெயஸ்தம்பம்
Answer:
ஆ) தேவதானம்

Question 6.
பிற்கால சோழ அரசினை நிறுவியவர் ….
அ) முதலாம் ராஜராஜசோழன்
ஆ) முதலாம் ராஜேந்திர சோழன்
இ) விஜயாலய சோழன்
ஈ) முதலாம் பராந்தக சோழன்
Answer:
இ) விஜயாலய சோழன்

Question 7.
“சோழ மண்டலம்” எனும் சொல் ஐரோப்பியர்களால் …………. என்று திரிப்படைந்தது.
அ) தஞ்சை மண்டலம்
ஆ) காவிரி மண்டலம்
இ) கோரமண்ட லம்
ஈ) கடாரம்
Answer:
இ) கோரமண்ட லம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 8.
தக்காலப் போரில் தோல்வியடைந்த சோழ அரசர் ….
அ) முதலாம் ஆதித்தன்
ஆ) இரண்டாம் ராஜராஜன்
இ) விஜயாலயன்
ஈ) முதலாம் பராந்தகன்
Answer:
ஈ) முதலாம் பராந்தகன்

Question 9.
“வீர சோழியம்” என்ற நூலின் ஆசிரியர் ………..
அ) பவநந்தி
ஆ) புத்தமித்திரர்
இ) புகழேந்தி
ஈ) ஒட்டக்கூத்தர்
Answer:
ஆ) புத்தமித்திரர்

Question 10.
முதலாம் இராஜேந்திரன் அரசப் பொறுப்பேற்ற ஆண்டு ………
அ) 1013
ஆ) 1023
இ) 1033
ஈ) 1043
Answer:
ஆ) 1023

Question 11.
கோயில்கள் மற்றும் அவற்றின் சொத்துக்கள் ஆகியவற்றை நிர்வாகிப்பது ……………..
அ) நிலபிரபுக்கள்
ஆ) பிராமணர்கள்
இ) சபையார்
ஈ) குறுநில மன்னர்கள்
Answer:
இ) சபையார்

Question 12.
பேரரசு சோழ மரபை தோற்றுவித்தவர் …………..
அ) விஜயாலய சோழன்
ஆ) குலோத்துங்க சோழன்
இ) சுந்தர சோழன்
ஈ) ராஜராஜசோழன்
Answer:
அ) விஜயாலய சோழன்

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 13.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்த வன்…………………..
அ) குலோத்துங்கன்
ஆ) பராந்தகன்
இ) விஜயாலயன்
ஈ) கரிகாலன்
Answer:
ஆ) பராந்தகன்

Question 14.
சோழர் கால உள்ளாட்சித் தேர்தல் முறையை அறிய உதவும் கல்வெட்டு ………….
அ) தாராசுரம்
ஆ) உத்திரமேரூர்
இ) அய்கோளே
ஈ) கொடும்பாளூர்
Answer:
ஆ) உத்திரமேரூர்

Question 15.
சைவ சமய நூல்களை திருமுறை என்ற பெயரில் தொகுத்த வர் …………..
அ) நம்பியாண்டார் நம்பி
ஆ) மெய்கண்ட தேவர்
இ) ஸ்ரீராமானுஜர்
ஈ) சேக்கிழார்
Answer:
அ) நம்பியாண்டார் நம்பி

Question 16.
சமய மோதல்கள் காரணமாக சோழநாட்டை விட்டு வெளியேறிய ஸ்ரீராமானுஜர் குடிபெயர்ந்த மாநிலம்………………
அ) கேரளம்
ஆ) கர்நாடகம்
இ) பாண்டிச்சேரி
ஈ) ஆந்திரம்
Answer:
ஆ) கர்நாடகம்

Question 17.
இராஜேந்திர சோழனால் கங்கை கொண்ட சோழபுரத்தில் உருவாக்கப்பட்ட பாசன ஏரி ………………..
அ) வீராணம்
ஆ) சுதர்சன ஏரி
இ) சோழகங்கம்
ஈ) கொளஞ்சல்
Answer:
இ) சோழகங்கம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 18.
மணிமேகலையைச் சேர்ந்த சீத்தலை சாத்தனார் ………. சேர்ந்த வர் ஆவார்.
அ) மதுரை
ஆ) மதுரா
இ) சாஞ்சி
ஈ) காஞ்சி
Answer:
அ) மதுரை

Question 19.
களப்பிரார்களிடம் இருந்து பாண்டியர் பகுதியை மீட்டவர். ……………
அ) கூன்பாண்டியன்
ஆ) ரணதிரன்
இ) கருங்கோன்
ஈ) கொடுங்கோன்
Answer:
அ) கூன்பாண்டியன்

Question 20.
திருபுறம்பியம் போரில் அபராஜிதவர்ம பல்லவனால் தோற்கடிக்கப்பட்டவர் …………………….
அ) அரிகேசரி மாறவர்மன்
ஆ) முதலாம் வாகுணன்
இ) இரண்டாம் வாகுணன்
ஈ) இரண்டாம் ராஜசிம்ஹன்
Answer:
ஈ) இரண்டாம் ராஜசிம்ஹன்

Question 21.
பாண்டிய நாட்டுக்கு வருகைபுரிந்த ………….. நாட்டைச் சேர்ந்த .
அ) கிரேக்கம்
ஆ) மொராக் க.
இ) வெனீஸிய
ஈ) சீனா
Answer:
இ) வெனீஸிய

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 22.
பாண்டியர்கால துறைமுகம் …………
அ) காயல்பட்டணம்
ஆ) புகார்
இ) தொண்டி
ஈ) கொற்கை
Answer:
அ) காயல்பட்டணம்

Question 23.
அரிகேசரி மாறவர்மனை சைவமதத்திற்கு மாற்றிய சைவதுறவி ……….
அ) திருநாவுக்கரசு
ஆ) மாணிக்கவாசகர்
இ) திருஞானசம்பந்தர்
ஈ) சுந்தரபாண்டியன்
Answer:
இ) திருஞானசம்பந்தர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

II. குறுகிய விடை தருக

Question 1.
சோழர் காலத்து இலக்கிய வடிவ வரலாற்று நூல்கள் எவை?
Answer:

  • கலிங்கத்துப்பரணி.
  • குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ்
  • மூவருலா

ஆகியவை சோழர் காலத்து இலக்கிய வடிவ வரலாற்று நூல்களாகும்.

Question 2.
சோழ மண்டலம் மும்முடிச்சோழ மண்டலம்’ என அழைக்கப்பட்டது ஏன்?
Answer:
(i) முதலாம் இராஜராஜன் சிற்றரசர்கள் மற்றும் குறுநில மன்னர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து பல மண்டலங்களாக்கினார். இவை சோழ மண்டலங்கள் என அழைக்கப்பட்டன.

(ii) பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் படையெடுப்புகள் மூலம் கொண்டை நாடு, பாண்டிநாடு, தெற்குக் கர்நாடகத்தைச் சேர்ந்த கங்கைவாடி, மலைமண்டலம் என்ற சேரியும் ஆகிய பகுதிகள் உணர விரிவுப்படுத்தினார்கள்.

(iii) கடல் கடந்த விரிவாக்கத்தின் போது, சோழர் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளைக் கட்டுப்படுத்தியும், அப்பகுதிகளை “மும்முடிச் சோழ மண்டலம்” என அழைத்தார்கள்.

(iv) மேலும் வரலாற்று அறிஞர் உத்பி. சிறந்த கல்வியாளர்கள் அன்சாரி, பைகாஹி போன்றோர் இவரால் ஆதரிக்கப்பட்டார்கள்.

Question 3.
முதலாம் இராஜேந்திரனுக்கான பட்டங்கள் யாவை?
Answer:

  • கங்கை கொண்ட சோழன்
  • கடாரம் கொண்டான்
  • பாண்டிச் சோழன்
  • முடிகொண்ட சோழன் போன்ற பட்டங்களை முதலாம் ராஜேந்திரன் சூட்டிக் கொண்டான்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 4.
நிலத்தைக் கணக்கிடுவதற்கான வெவ்வேறு அலகுகளைக் கூறுக.
Answer:

  • சோழர்கள் நிலங்களை வகைப்படுத்தி அதற்கேற்ப அளவீடு முறைகளை கொண்டு வந்தனர்
  • நில அளவீடு பணியில் ஈடுபட்டவர்கள் “நாடு வகை செய்கிற” என்று அழைக்கப்பட்டார்கள்.
  • அதன்படி நில அளவீடு செய்ய குழி, மா, வெளி, பட்டி, பாடகம் முதலிய அலகுகள் பயன்பாட்டில் இருந்தன.

Question 5.
சோழர் காலத்து கால்வாய்களில் அரசர்கள், அரசிகள், கடவுளரின் பெயர் சூட்டப்பட்ட கால்வாய்கள் யாவை?.
Answer:

  • உத்தம சோழன் வாய்க்கால்
  • பஞ்சவன் மாதேவி வாய்க்கால்
  • கணபதி வாய்க்கால் ஆகியவை சோழர்கால அரசர், அரசியர் மற்றும் கடவுளின் பெயரால் அமைந்த கால்வாய்கள் ஆகும்.

Question 6.
தமிழ்ச் சங்கம் குறித்து எழுதுக.
Answer:
(i) சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதாக இறையனார் அகப்பொருள் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் ஆகியவற்றில் குறுப்பிடப்பட்டுள்ளது.

(ii) 1. முதல் சங்கம் – தென்மதுரை
2. கிடைச்சங்கம் – கபாடபுரம்
3. கடைச்சங்கம் – மதுரை ஆகிய மூன்று சங்கங்களையும் பாண்டியர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் தமிழை வளர்க்க செயல்படுத்தியதாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

Question 7.
பாண்டிய அரசின் மீதான மாலிக்காபூரின் படையெடுப்பின் விளைவுகள் யாவை?
Answer:
மாலிக்காபூரின் மதுரை படையெடுப்பின் விளைவுகள் :

  • பாண்டிய அரசின் ஆட்சிப் பொறுப்பு அரச குடும்ப உறுப்பினரால் தனித்தனியாகப் பிரித்துக் கொள்ளப்பட்டது.
  • மதுரையில் தில்லி சுல்தானியத்திற்கு கட்டுப்பட்ட ஓர் அரசு 1335 வரை இருந்தது.
  • மதுரையை ஆட்சி செய்த ஆளுநர் ஜலாவூதீன் அஸன்ஷா டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்படாமல் 1325ல் மதுரை அரசராக தன்னை அறிவித்துக் கொண்டார்.
  • சொக்க நாதர் கோயில் இடிக்கப்பட்டு விலை மதிக்க முடியாத ஏராளமான பொருட்களை மாலிக் காபூர் எடுத்துச் சென்றார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

II. கூடுதல் வினாக்கள்

Question 1.
சோழர்கால உள்ளாட்சி அமைப்பு பற்றி சுருக்கமாக கூறுக.
Answer:

  • சோழர்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி குழுக்கள் சிறப்பாக இயங்கியுள்ளது.
  • அவை ஊரார், சபையார். நகரத்தார், நாட்டார் ஆகியவை அக்குழுக்கள் ஆகும்.
  • இவை ஒப்பீட்டளவில் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இயங்கின.
  • இந்த அடித்தளத்தின் மீது தான் சோழப்பேரரசு கட்டமைக்கப்பட்டது.

Question 2.
சோழர்களின் கடல் வாணிபத்தைப் பற்றி கூறுக.
Answer:

  • சோழர்காலத்தில் கடல் வாணிபம் சிறப்புடையதாக இருந்திருக்கிறது.
  • இதற்குப் பயன்படுத்தப்பட்ட துறைமுகங்கள் முனைச் சந்தை , நாகப்பட்டினம், விசாகப்பட்டினம், கிருஷ்ணப்பட்டினம் ஆகியவை ஆகும்.
  • ஐநூற்றுவர் என்றும் வணிகக் குழுவின் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வாணிபத்தில் ஈடுபட்டனர்.
  • சந்தனம், அகில், சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ரத்தினங்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஆகும்.

Question 3.
பாண்டிய அரசின் எல்லைப் பரவலைப் பற்றி கூறுக.
Answer:
பாண்டியரின் ஆட்சிப்பகுதி பாண்டிய மண்டலம், தென்மண்டலம், பாண்டிய நாடு என்று அழைக்கப்பட்டது. இதன் எல்லைகள் :
மேற்கே – மேற்குத் தொடர்ச்சி மலை
கிழக்கே – வங்காள விரிகுடா
தெற்கே – இந்தியப் பெருங்கடல்
வடக்கே – புதுக்கோட்டையில் ஓடம் வெள்ளாறு ஆகியவை பாண்டியர்களின் எல்லைகளாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 4.
சோழப் பரம்பரையின் தோற்றம் பற்றி கூறுக.
Answer:

  • சங்க காலத்துக்குப் பிறகு கிடைக்கும் ஆவணங்களின் படி, காவிரிப்பகுதியில் சோழர் பல்லவருக்கு கீழ்நிலை ஆட்சியாளராக இருந்துள்ளார்கள் என தெரிகிறது.
  • விஜயாலயன் (பொ. ஆ. 850-871) முத்தலைவர்களிடம் இருந்து காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதிகளை வென்றார்.
  • இவர் தஞ்சையிலும் நகரைக் வட்டமைத்து, 859ல் சோழ அரசை நிறுவினார்.
  • பிற்கால (பேரரசு) சோழர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், தாங்கள் சங்ககாலச் சிறந்த சோழ அரசன் கரிகாலனின் மரபில் வந்தவர்கள் என செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

Question 5.
குறிப்பு வரைக : கங்கை கொண்ட சோழபுரம்
Answer:

  • முதலாம் ராஜேந்திரன் தமது வட இந்திய படையெடுப்பின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் “கங்கை கொண்ட சோழபுரம்’ என்ற நகரை தீர்மானித்தான்.
  • அங்கு புகழ் வாய்ந்த ராஜேஸ்வர ஆலயத்தைக் கட்டினார்.
  • அந்நகரின் மேற்கு பக்கம் சோழகங்கம் என்ற நீர்பாசான ஏரியையும் வெட்டினார்.
  • கங்கை கொண்ட சோழபுரம் முதலாம் ராஜேந்திரனின் தலைநகராக விளங்கியது.

III. சுருக்கமான விடை தருக

Question 1.
இராஜராஜ சோழனின் கடல் வழிப்படையெடுப்புகள் குறித்து குறிப்பு வரைக.
Answer:

  • சோழ அரசர்களில் சிறப்பானவர் முதலாம் இராஜராஜன் ஆவார்
  • இவரது கடல் வழி படையெடுப்புகள் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த பெரிதும் உதவியது.
  • மேற்கு கடற்கரை சோழர் கட்டுப்பாட்டில் வந்தது.
  • இலங்கை வெற்றி மற்றும் மாலத்தீவுகளின் வெற்றி மிக முக்கியமானது.

Question 2.
இராஜேந்திர சோழன் “கடாரம் கொண்டான்” என அழைக்கப்படுவது ஏன்? (மார்ச் 2019)
Answer:

  • இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீவிஜயா (தெற்கு சுமத்ரா) மீது தாக்குதல் தொடுத்து வெற்றி
  • இது தென்கிழக்கு நாடுகளில் செழித்து வளர்ந்த, கடற்படை கொண்ட ஒருபகுதியாகும்.
  • இதே போன்று குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடா (கடாரம்) வும் ராஜேந்திரனால் தோற்கடிக்கப்பட்டன. எனவே இராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 3.
சோழர் காலத்தில் இருந்த வணிகக் குழுக்களின் பங்களிப்பு குறித்து எழுதுக.
Answer:

(i) இருவரும் இணைந்து ஐநூற்றுவர். திசை , ஆயிரத்து ஐந்நூற்றுவர், வளஞ்சியர் போன்ற பெயர்களில் வாணிபத்தில் ஈடுபட்டனர்.
(ii) உள்நாட்டு வாணிபத்தை பணிக்கிராமத்தார் மேற்கொண்டார்.
(iii) வெளிநாட்டு வாணிபத்திற்கு அஞ்சு வண்ணத்தார் என்னும் மேற்கு ஆசிரியர் குழு காணப்பட்டது.
(iv) முக்கிய ஏற்றுமதி பொருட்கள் சந்தனம் அகில், மிளகு, விலையுயர்ந்த ரத்தினங்கள், நெல், உப்பு ஆகும்.
(v) கற்பூரம், செம்பு, தகரம், பாதரசம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

Question 4.
சோழர் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகள் என்னென்ன?
Answer:

  • சோழர் காலத்தில் வரிகள் பெரும்பாலும் பொருள்களாகவே வசூலிக்கப்பட்டன.
  • அதில் முக்கிய வரி குடிமைவரி ஆகும்.
  • மேலும் இறை காணி கடன், குறைகட்டின காணிகடன் கடமை போன்ற வரிகள் வசூலிக்கப்பட்டது.
  • விளை பொருளாக வசூலிக்கப்படுவது இறைகட்டின நெல்லு எனப்படும்.
  • பாசனக் குளங்களை பழுது பார்க்க வசூலிக்கப்படுவது ஏரி ஆயம் எனப்படும்.

Question 5.
சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக.
Answer:

  • சோழர்கால சமூகப் படிநிலையை நிர்ணயிக்கும் காரணியாக விளங்கியது வேளாண்மை ஆகும்.
  • உயர் தகுதி நிலையில் இருந்தோர் ‘பிரம்மதேயகிழவர் என அழைக்கப்படும் நில உடமையாளர் ஆவர்.
  • வேளாண்மை கிராமங்களின் உடமையாளர்கள் அடுத்தபடி நிலையில் இருந்தனர்.
  • இவர்கள் இருவரிடமும் பணி புரியும் குத்தகைதாரர்கள் உழுகுபடி எனப்பட்டனர். அடிமட்ட உழைப்பாளிகளான ‘சமூகப்படி’ எனப்படுவோரும், பணிசெய் மக்கள் எனும் அடிமைகளும் கடை நிலையில் காணப்பட்டார்.

Question 6.
சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களைக் குறிப்பிடுக.
Answer:

  • சோழ அரசர்கள் கல்விப் புரவலர்களாக விளங்கினார்கள்.
  • அறக்கட்டளைகளை நிறுவி, சமஸ்கிருதக் கல்விக்குப் பெரும் ஆதரவளித்தார்கள். அப்போது – எழுத்தறிவு பரவலாக இருந்தது என்பதைக் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
  • முதலாம் இராஜேந்திரன் தென் ஆற்காடு பகுதியில் உள்ள எண்ணாயிரத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவினார்.
  • மேலும் இரு சமஸ்கிருதக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 1048இல் புதுச்சேரிக்கு அருகிலுள்ள திருமுக்கூடலிலும் அமைந்தன.
  • இந்த சமஸ்கிருத இலக்கணம், சமயம், தத்துவங்கள் ஆகியவை கற்றுத் தரப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 7.
தொடக்க காலப் பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக்கோயில்கள் யாவை?
Answer:

  • பிள்ளையார்பட்டி
  • திருமயம்
  • குன்றக்குடி
  • திருச்செந்தூர்,
  • கழுகுமலை
  • கன்னியாகுமரி
  • சித்தன்ன வாசல்

ஆகிய இடங்களில் தொடக்க காலப் பாண்டியர்களால் கட்டப்பட்ட குடைவரை கோயில்கள் காணப்படுகிறது.

Question 8.
பாண்டிய அரசு குறித்து வெளிநாட்டுப் பயண வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளைக் கூறுக?
Answer:

  • மார்க்கோ போலோ, வாசஃப், இபின் பதூதா போன்ற வெளிநாட்டு பயணிகளின் வரலாற்றுக் குறிப்புகள் பாண்டியரின் அரசியல் சமூக பண்பாட்டு வளர்ச்சி குறித்து அறிய உதவுகிறது.
  • வெனீஸிய பயணி மார்க்கோ போலோ பாண்டியர்களின் நேர்மையான
  • நிர்வாகம் உடன்கட்டை ஏறுதல், அரசர்களின் பலதார மணமுறை குறித்து கூறியுள்ளார்.
  • வாஃசப் என்பார் காயல் துறைமுகத்தில் நடைபெற்ற குதிரை வணிகம் குறித்து கூறுகையில் 10,000 குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் ஒரு குதிரையின் விலை சராசரியாக 220 செம்பொன் தினார் இருந்ததாகவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • காயல் துறைமுகம் முக்கிய வணிகத்தளமாக திகழ்ந்ததை குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
சம்புவராயர்களைப் பற்றி கூறுக. (ப.எண். 193)
Answer:

  • சம்புவராயர்கள் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய சோழ அரசர்களின் ஆட்சிக்காலத்தில் வட ஆற்காடு, செங்கல்பட்டு பகுதிகளில் வலிமை படைத்த குறுநில மனன்ர்களாக விளங்கினர்.
  • தாங்கள் சார்ந்திருந்த பேரரசுகளுக்கு ஆதரவாக போர்களில் ஈடுபட்டனர். பலசமயங்களில் தங்களுக்குள்ளும் போரிட்டுக் கொண்டனர்.
  • பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பாண்டியர் ஆட்சியின் இறுதி வரை சம்புவராயர்கள் பாலாறு பகுதியில் அரசியல் செல்வாக்குடன் விளங்கினர்..
  • அவர்களின் அரசு இராஜ கம்பீர ராஜ்யம் எனப்பட்டது.
  • அதன் தலை நகரம் படை வீட்டில் அமைந்திருந்தது.
  • சம்புவராயர்கள் உயர்ந்த பட்டங்களைச் சூட்டிக் கொண்டனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Questiion 2.
மாலிக்காபூரின் தமிழக படையெடுக்க காரணம் யாது?.
Answer:

  • 1302ல் இளைய மகன் வீரபாண்டியனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது.
  • இதனால் கோபமடைந்த மூத்த மகன் சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று பதவிக்கு வந்தார்.
  • இதைத் தொடர்ந்து மூண்ட உள்நாட்டுப் போரில் வீரபாண்டியன் வென்று ஆட்சியைப் பிடித்தார்.
  • சுந்தர பாண்டியன் தில்லிக்குத் தப்பிச் சென்று அலாவூதின் கில்ஜியிடம் அடைக்கலமானார். இந்த நிகழ்வுகளே மாலிக் காபூர் தமிழகப் படையெடுப்புக்கு வழிவகுத்தன.

IV. விரிவான விடை தருக

Question 1.
பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக.
1) ஊரார் 2) சபையார் 3) நகரத்தார் 4) நாட்டார்
Answer:
1. ஊரார்:
வேளாண் குடியிருப்புகளால் நிறைந்த கிராமப்பகுதி ஊர் எனப்பட்டது. இங்குள்ள நில உடமையாளர்கள் ‘ஊரார்’ எனப்படும் நிர்வாகப் பிரதிநிதியாகச் செயல்பட்டனர்.

கோயில் நிர்வாகம், குளங்களை பராமரித்தல், குளத்து நீரை மக்களின் தேவைக்கு வழங்குதல் வரி வசூல், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, அரசரின் கட்டளைகளை நிறைவேற்றுதல் போன்ற நிர்வாகப் பொறுப்புகளை இவர்கள் கவனித்தனர்.

2. சபையார்: பிரம்மதேயம் எனப்படும் பிராமணர் குடியிருப்பின் மையமாக விளங்கிடும் கோயில்கள் கோயில்கள் மற்றும் அதன் பணியாகும்.

மேலும் கோயில் நிலங்களில் காணப்படும் குளங்களை பராமரித்தல் மற்றும் நதி, நீதி, நிர்வாகம் சார்ந்த பணிகளையும் சபையார் மேற்கொண்டனர்.

3. நகரத்தார் :
வணிகர்களின் குடியிருப்பு பகுதி நகரம் எனப்பட்டது. சிறந்த கைவினைஞர்கள் இங்கு வசித்தனர். இதன் பிரதிநிதிகள் நகரத்தார்’ எனப்பட்டனர்.

கோவில்களுக்கு நிதி உதவி வழங்குவதிலும் அதன் நிர்வாகத்திலும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். உள்நாட்டு மற்றும் கடல் கடந்த வாணிபத்தில் பெரும் பங்கு வகித்தனர். பட்டு, பீங்கான், கற்பூரம், கிராம்பு, சந்தனக் கட்டை, ஏலக்காய் போன்றவை முக்கிய வாணிபம் பொருட்களாகும்.

4. நாட்டார் :
உள்ளாட்சி அமைப்பின் மிக முக்கிய பொறுப்பு வகித்தோர் ‘நாட்டார்’ ஆவர். அரச கட்டமைப்பின் அடிப்படை உறுப்புகளாக செயல்பட்டனர்.
அரசுக்கான நிதி, நீதி மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளை மேற்கொண்டனர். வரி வசூலித்தல் முக்கியப் பொறுப்பகளாகும்.

மரியாதை செலுத்தும் வகையில் அரசுடையான் (நில உரிமையாளர்) அரையன் (வழி நடத்துவோர்) கிழவன் (தலைவர்) போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 2.
சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசன, விவசாய நிர்வாகத் திட்டங்கள் அதிக வருமானத்துக்கு வழிவகுத்தன – ஆராய்ந்து எழுதுக.
Answer:

சோழர் காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வளர்ச்சிகளில் ஒன்று வேளாண் விரிவாக்கம் மற்றும் நீர் பாசான வசதிகளை மேம்படுத்துதல் ஆகும்.

  1. வேளாண் விரிவாக்கம்
  2. நில வருவாய் மற்றும் நில அளவை முறை
  3. பாசன வசதிகளை மேம்படுத்துதல்
  4. நீர் மேலாண்மை

இவற்றின் சிறப்பான செயல்பாடுகள் அரசின் அதிக வருமானத்திற்கு எவ்வாறு வழிவகுத்தன என்பதைக் காண்போம்.

வேளாண் விரிவாக்கம்:

மக்கள் பெரும்பாலும் ஆறகள் நிறைந்த பகுதிகளில் குடி பெயர்ந்த னர். ஆறுகள், நீர்நிலைகள் இல்லாத இடங்களில் குளம், கிணறு, கால்வாய் போன்ற நீர்பாசன் வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.

இத்தகைய விரிவாக்கம் உணவு, தானிய உற்பத்தியில் உபரி நிலையை ஏற்படுத்தியது. இதற்கென தனி ஒரு துறை ஏற்படுத்தப்பட்டு புறவரித் திணைக்களம் என்ற பெயரில் இயங்கியது. அதன் தலைவர் புறவரி திணைக்கள நாயகம் எனப்பட்டார்.

நில வருவாய்:
நில வரியை முறைப்படுத்துவதற்காக சோழர்கள் நிலங்களை வளப்படுத்தி அதன் தரத்திற்கு ஏற்ப வரிகளை விதித்தனர்.

நிலத்தின் வளம், உரிமையாளரின் சமூக மதிப்பைப் பொறுத்து வரி நிர்ணயிக்கப்பட்டது. ஊர் மட்டத்தில் வரி வசூல் செய்திட நாட்டாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய வரிகளாக குடிமை வரி, இறை, காணிகடன், இறைகட்டின காணி கடன், கடமை ஒப்படி, இறை கட்டின நெல்லு போன்றவை விளங்கின.

நில அளவை முறை: நிலத்தை அளவிடுவதற்கு குழி, மா, வெளி, பட்டி, பாடகம் போன்ற அலகுகள் பயன்பாட்டில் இருந்தது. இராஜராஜன் வரி வசூலை முறைப்படுத்தி ஒரு வே (6.5 ஏக்கர்) நிலத்திற்கு 100 தளம் வரியாக வசூல் செய்தனர்.
பாசன வசதிகளை மேம்படுத்துதல்:

(i) ஏரி:
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள ஏரியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினை தடுத்திட 16 மைல் நீளமுள்ள கட்டுமானத்தை எழுப்பி அதற்கு ஜலமய ஜெயஸ்தம்பம் எனப் பெயரிட்டார். முதலாம் இராஜேந்திரன், வடி வாய்க்கால் போன்ற பாசன முறைகள் மூலம் விவசாய நிலங்களுக்கு நீரானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.)

ii) கால்வாய்கள்:
கு உத்தமச் சோழன் வாய்க்கால், பஞ்சவன் மாதேவி வாய்க்கால், கணபதி வாய்க்கால் என பல்வேறு கால்வாய்கள் அரசர், அரசியர் மற்றும் கடவுளின் பெயரில் கட்டப்பட்டது. பாசனத்திற்கு பெரிதும் உதவியது. அனைத்து பாசன ஏரிகளையும் அனைத்து பருவங்களிலும், பராமரிப்பு மற்றும் பராமத்து பணிகள் செய்திட வெட்டி, ஆஞ்சி ஆகிய வடிவங்களில் மக்கள் ஊதியமில்லா உழைப்பு தரும் வழக்கம் இருந்தது.

(iii) நீர் மேலாண்மை :
கிணறுகள், ஏரிகளிலிருந்து பெறும் நீரினை முறைப்படுத்திட பல வகையான நீர் உரிமைகள் விளங்கின. நீரைப் பங்கீடு செய்வதற்கு அம்முறைப்படுத்தப்பட்டு குமிழ் (மதகு) தலைவாய் (தலையிடை) வழியாக திறந்து விடப்பட்டது, இதனை தலைவாயர், தலைவாய்ச் சான்றோர், ஏரி அரையர்கள் எனப்படும் சிறப்புக் குழுக்கள் நிர்வகித்தனர்.

நீராதாரத்தினை ஆக்கிரமித்தல் அரசுக்கு எதிரான செயல்கள் என அரசு அணைகள் எச்சரித்தன குளங்கள் குளத்தார்’ எனும் மக்கள் குழுவால் நிர்வகிக்கப்பட்டது.

இவ்வாறு சோழ அரசு பல்வேறு நீர்பாசனத் திட்டங்களையும், புதிய ஏரிகள் மற்றும் கால்வாய்கள் உருவாக்கி சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த நிர்வாக அமைப்பையும் உருவாக்கிய நாட்டின் வருமானம் பெருகிட வழிவகுத்தது.

Question 3.
சோழர் காலக் கட்டுமானக் கலையின் சிறப்புகளை எழுதுக.
Answer:
சோழர்கள் அதிக எண்ணிக்கையிலான கோயில்களை எழுப்பி கட்டடக் கலையின் மேன்மையை உலகிற்கு உணர்த்தினர் இவர்களின் கோயில் கட்டுமான சிறப்பினை.

  • தஞ்சாவூர்
  • கங்கை கொண்ட சோழபுரம்
  • தாராசுரம்

ஆகிய இடங்களில் எழுப்பப்பட்டுள்ள கோயில்களின் சிற்பம், ஓவியம், சிலைகள் மூலம் நாம் அறியலாம்.

தஞ்சை பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) கோயில்: (மார்ச் 2019)
Answer:
இராஜராஜேஸ்வரம் பெருவுடையார் மற்றும் பிரகதீஸ்வரர் கோயில் என்றெல்லாம் சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படும் இக்கோயில் கருவறை கோபுரத்தின் மீது காணப்படும் விமானம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்டதாகும்.

கருவறையின் வெளியில் உள்ள சுவர்களின் காணப்படும் இலட்சம், விஷ்ணு (அர்த்த நாதீஸ்வரர்) பிச்சாடனர் (பிச்சை ஏற்கும் கோலத்தில் உள்ள சிவன்) உருவங்கள் இதன் சிறப்பு அம்சங்களாகும். மேலும் புராணங்கள், காவியங்கள் போன்றவை சுவரோவியங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தனிச்சிறப்பாகும்.

முதலாம் இராஜேந்திரன் வட இந்திய வெற்றியின் நினைவாக தஞ்சை பெரிய கோயிலின் வடிவில் கட்டப்பட்ட கோயிலாகும்.

இங்கு நீர் பாசானத்திற்கான “இராஜேந்திர சோழகங்கம்” என்ற புதிய பாசன ஏரி உருவாக்கப்பட்டது. இக்கோவிலின் வெளிச்சுவர் மாடங்களில் இடம் பெற்றுள்ள அர்த்தநாதீஸ்வரர்

துர்கா, விஷ்ணு , சூரியன், சண்டேச அனகிரக மூர்த்தி ஆகிய சிலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

தாராசுரம் கோயில் :
இரண்டாம் இராஜராஜனால் கட்டப்பட்ட இக்கோயில் சோழர்களின் கட்டுமானத்திற்கு மற்றுமொரு சிறந்த உதாரணமாகும். கோயில் கருவறை சுவற்றில் பெரிய புராணம் கதை சிற்பங்களாக காணப்படுகின்றன. நாயன்மார்களின் ஒருவரான சுந்தரரின் கதையும் இங்கு சுவரோவியமாக காணப்படுகிறது.

முதலாம் இராஜேந்திரன் காலத்து வடஇந்திய படையெடுப்பில் இவர் பங்கேற்று வெற்றி பெற்றதன் நினைவாக கொண்டு வரப்பட்ட துவாரபாலகர் (வாயிற்காப்போன்) சிலையை இன்றும் இக்கோயிலில் காணலாம். இவ்வாறு சோழர்களின் கோயில்கள் அவற்றில் காணப்படும் கருவறை சிற்பங்கள், சுவரோவியங்கள் மற்றும் சிலைகள் அவர்களின் கட்டுமானக் கலையின் சிறப்பை நமக்கு பறை சாற்றுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 4.
சோழர் ஆட்சியில் நிலவிய சமூக, சமய பண்பாட்டுச் சூழலைப் பதிவு செய்க. (மார்ச் 2019)
Answer:
சமூகம் – பிரம்ம தேய கிழார்:

(i) சோழர் ஆட்சிக்காலத்தில் சமூகம் பெரும் அளவில்
வேளாண்மையைச் சார்ந்திருந்தமையால் சமூக மதிப்பையும், அதிகாரப்படி நிலைமையும் நிர்ணயிக்கும் முக்கிய காரணமாக வேளாண்மை விளங்கியது.

(ii) சமூகத்தில் உயர் தகுதி நிலையில் இருந்தோர் ‘பிரம்மதேய கிழார்’ எனப்படும் நில உரிமை யாளர்கள் ஆவர்.

கிராமங்களின் உடைமையாளர்கள்:

  • வேளாண்மை கிராமங்களின் உடைமையாளர்கள் அடுத்த படி நிலையில் இருந்தனர்.
  • இவர்கள் இருவரிடமும் பணிபுரியும் குத்தகைத்தாரர்கள் “உழுகுடி” எனப்பட்டனர்.
  • அடிமட்ட உழைப்பாளிகள் ‘சமூகப்படி” எனப்படுவோரும் பணி செய் மக்கள் எனும் ‘அடிமைகளும் கடைநிலையில் காணப்பட்டனர்.
  • பிரம்மதேய குடியிருப்பு பகுதியில் வசிப்போருக்கு நில வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

சமயம்:

  • சிவன், விஷ்ணு முதலான கடவுளர்கள் இக்காலத்தில் பிரபலம் அடைந்தனர்.
  • அரசர்கள் தீவிர சைவர்கள். இராஜராஜனுக்கு சிவ பாத சேகரன்’ எனம் பட்டப்பயரே உண்டு
  • சைவ சித்தாந்தின் அடிப்படையிலான “சிவஞானபோதம்’ மெய்கண்டரால் எழுதப் பட்டது.
  • நம்பியாண்டார் நம்பி, சைவ சமய நூல்களை மீட்டெடுத்து திருமுறை என்ற பெயரில் தொகுத்து வழங்கினார்.
  • திருமுறைகளை ஓதுவதற்கு கோயில்களில் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டனர்.
  • கடவுளுக்குத் தொண்டு செய்ய பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டனர். அவர்களுக்கு இசையும், நடனமும் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

பண்பாடு :

  • கோயில்கள் சிறந்த பண்பாட்டு கூடங்ளாகத் திகழ்ந்தன. கலை, கட்டிடக்கலை, ஓவியம், கல்வி, மக்கள் தொண்டு , சமூகப்பணி என பண்முக செயல்பாட்டுக்களமாக இவை விளங்கின.
  • தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற சோழர்கால கோயில்கள் சிறந்த பண்பாட்டு கூடங்களாகத் திகழ்ந்தன

பண்பாட்டு பரவல் :

  • சோழர்களின் கடற்படை வாணிபத்தில் சிறந்து விளங்கிய ஸ்ரீ விஜயா, கெடா(கடாரம்) பகுதிகளை வென்றதன் மூலம் சீன அரசுகளுடன் வாணிபத் தொடர்பு ஏற்பட வழிவகுத்தது.
  • இவர்களின் கடல் கடந்த படையெடுப்புகளின் காரணமாக இன்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நமது தமிழ் பண்பாட்டின் இந்து மத வழிபாட்டின் தாக்கத்தினை அறிய முடிகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 5.
கோயில் – ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக.
Answer:
சோழர் காலத்தில் கோயில்கள் சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு நடவடிக்கைகளுக்கான மையங்களாகக் கோயில்கள் விளங்கின.

கோயில் நிர்வாகம்:
கோயிராமர்-கோயில் கணக்கு, தேவகன்னி, ஸ்ரீவைஷ்ணவர், கண்டேசர் மற்றம் பிறர் முதல் நிலை கோயில் அதிகாரிகள் ஆவர். கோயில் கணக்கு என்பவரால் அதன் வரவு, செலவுகள் நிர்வகிக்கப்பட்டது.

சமூகப்பணி :
கோயில்கள் சமூகத்திருவிழாக் கூடமாக மாறியது. சித்திரைத்திருவிழா, கார்த்திகை, ஐப்பசி விழா ஆகியவை கொண்டாடப்பட்டன. திருவிழாக்கள் இராஜ இராஜனின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இராஜ இராஜ நாடகம் தஞ்சாவூர் கோயிலில் நடத்தப்பட்டது.

கல்விப்பணி:
கோயில்களில் பாடப்பட்ட வழிபாட்டுப்பாடல்கள் வாய்மொழி கல்வியை வளர்த்ததாக கூறப்படுகிறது.
வேதம், இசை, கலைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்ததால் கோயில் ஒரு கல்வி நிறுவனமாகவும் விளங்கியது.

மக்களின் தொண்டு:
மேய்ச்சலை தொழிலாகக் கொண்டவர்கள் அணையா விளக்குக்கு கால்நடைகளை தானமாக வழங்கினர்.
எண்ணெய் ஆட்டுபவர்கள் எண்ணெய் வழங்கி கோயில் அன்றாட நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

எண்ணெய் ஆட்டுபவர்கள் சங்கபாடியார் என அழைக்கப்பட்டனர். பஞ்ச காலங்களில் கோயில்களில் தங்களை தாங்களே அடிமைகளாக உற்றுக்கொண்டனர். வங்கிகள்:
கடன் வழங்குதல், அறக்கொடைகளையும், நன் கொடைகளையும் வழங்குதல், பெறுதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டதால் கோயில்கள் வங்கிகள் போன்று செயல்பட்டன. – மேற்கண்ட செய்திகளின் மூலம் கோவில்கள் வழிபாட்டுத்தலமாக மட்டும் அல்லாமல் சமூக நிறுவனமாகவும் விளங்கியது என்பது தெளிவாகிறது.

Question 6.
பாண்டியர் ஆட்சியில் வணிகத்திலும், வர்த்தகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சியைக் கூறுக.
Answer:
அயல்நாட்டு வணிகம் :

  • பாண்டியர் ஆட்சிக் காலத்தில் அயல் நாட்டு வாணிபம் தழைத்தோங்கியது
  • ஏழாம் நூற்றாண்டிலேயே அரபுக் குடியிருப்புகள் தென்னிந்திய மேற்கு கடற்கரையில் குடியேறின.
  • பின் கிழக்கு கடற்கரையிலும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தினர்.

வரி விலக்கு :

(i) அரபு வணிகர்களுக்கு கிழக்கு கடற்கரை பகுதி அரசர்கள் சுங்கவரி துறைமுகக் கட்டணங்களிலிருந்து விலக்கு அளித்து வணிகத்தை ஊக்குவித்தனர்.

குதிரை வணிகம் :

  • காயல் துறைமுக நகரில் அரபுத் தலைவன் மாக்கிற்கு ஒரு முகவர் நிறுவனம் தொடங்கப்பட்டது.
  • பாண்டியர் காலத்தில் இத்துறைமுகம் முழுவீழ்ச்சில் குதிரை வாணிபத்தில் இயங்கியது.
  • இந்நிறுவனம் பாண்டியருக்கு குதிரைகளை இறக்குமதி செய்தது.
  • குதிரை வணிகர்கள் குதிரை செட்டி என அழைக்கப்பட்டனர்.
  • இவர்கள் கடல் வணிகத்திலும் ஈடுபட்டனர்.
  • வரலாற்று ஆசிரியர்கள் வாசஃப் தனது குறிப்புகளில் ஏறத்தாழ 10,000 குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

வணிகர் குழு:

  • உள் நாட்டில் நிகமத்தோர் நானாதேவி, திசை ஆயிரத்து ஐநூற்றுவர். ஐ நூற்றுவர் மணிக்கிராமத்தார், பதினென் விஷயத்தார் போன்ற வணிகர்கள் இருந்ததை கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.
  • வணிகக் குழுக்கள் கொடும்பளூர், பெரிய குளம் ஆகிய இடங்களில் காணப்பட்டது. முக்கிய வணிகப் பொருள்கள் :
  • முக்கிய வணிகப் பொருள்கள் மிளகு , முத்து, குதிரைகள், விலையுயர்ந்த கற்கள், யானைகள், பறவைகள் ஆகும்.

தங்கம்:

  • வாணிப் பரிமாற்றத்தின் ஊடகமாக தங்கம் இருந்தது.
  • இதனால் தங்க நாணயங்கள் அதிகமாக புழக்கத்தில் இருந்தன.
  • தங்க நாணயங்கள் காசு, பழங்காசு, கழஞ்சு, பொன் கனம் போன்ற பெயரில் அழைக்கப்பட்டன.
  • வர்த்தகத்தை மேம்படுத்த சீரான இடைவெளியில் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டது.
  • அவை தவளம் எனப்பட்டது. வணிகர்களின் குடியிருப்பு “தெரு” என அழைக்கப்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

Question 7.
பாசனத்தை மேம்படுத்த பாண்டியர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
Answer:
பாசன வசதிகள் :

  • பாண்டிய அரசர்கள் பெருமளவில் பாசன வளங்களை மேம்படுத்திட ஏரிகளையும், வாய்க்கால்களையும் வெட்டினர்.
  • பாசன வேலைகள் மேற்பார்வையிடுதல், பராமரிப்புப்பணி ஆகியவற்றை பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகள்.
  • உள்ளூர் தலைவர்கள் மற்றம் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

ஏரிகள் :

  • அரச குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாசுதேவப்பேரேரி, வீரபாண்டிய பேரேரி, ஸ்ரீ வல்லபப் பேரேரி, வீரபாண்டிய பேரேரி போன்றவை உருவாக்கப்பட்டன.
  • பொது ஏரிகளுக்கு திருமால் ஏரி, கயன்ஏரி, காடன் ஏரி எனப் பெயரிடப்பட்டது.
  • ஆறுகளின் கரைகளில் நீர்ப்பாசனத்திற்கான நீரை குளங்களுக்கு கொண்டு செல்ல கால்வாய்கள் வெட்டப்பட்டன.
  • ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் வெட்டிய ஏரி இன்றும் யன்பாட்டில் இருக்கிறது.

பாசன தொழில்நுட்பம் :

  • பாசனத்தொழில் நுட்பத்தில் பல்லவர் பாணியை பின்பற்றினார்.
  • ஏரிகரைகளை அமைக்கும்போது கரை மட்டத்தைச் சமமாக்க நூல் பயன்படுத்தினர்.
  • உட்பகுதிகளை வலுப்படுத்த கல் அடுக்குகளைப் பயன்படுத்தியமை இவர்களின் சிறந்த தொழில்நுட்பத்திற்கு சான்றாகும்.
  • வறட்சிப் பகுதியான இராமசாதபுரத்தில் பல ஏரிகள் வெட்டப்பட்டன.
  • வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் இருகரைகளிலும் அவற்றின் நீரைப் பாசன குளங்களுக்கு கொண்டு செல்லும் கால்வாய்கள் வெட்டப்பட்டன.
  • பெண்ணை ஆற்றிலிருந்து வாய்க்கால் அமைக்கப்பட்டது.

வணிகர்களும், ஏரிவெட்டுதலும் :

  • வணிகர்களும் பல பாசன ஏரிகளை வெட்டினார்கள்.
  • இருப்பைகுடி கிழவன் என்ற உள்ளுர் தலைவன் பல ஏரிகளை வெட்டியதுடன் பல ஏரிகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • நில உரிமையாளர்கள் பூமிபுத்திரர் எனப்பட்டனர்.
  • இவர்களை நாட்டு மக்கள் என்று அழைப்பர். இவர்களின் சமுதாயக் குழசித்திர மேழி பெரியநாட்டார் என்று அழைக்கப்பட்டது.

Question 8.
சோழர், பாண்டியர் கால கட்டடக்கலையின் ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்க
Answer:
சோழர், பாண்டியர் கால கட்டிடக்கலையில் இரு அரசுகளும் :

  • அரசரர்கள் புதைக்கப்படும் இடங்களில் எழுப்பும் வழக்கம் இருந்தது.
  • தொடக்க கால கோயில் கட்டுமானங்களை எளிமையானவை.
  • கோயில்களை பராமரிக்க நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன.
  • வெளிப்புற கோவிலின் சுவர்கள் ஓவியங்களாலும், சிற்பங்களாலும் அலங்கரிக்கப் பட்டன.

வேற்றுமைகள் :

சோழர்கள்பாண்டியர்கள்
(i) அதிக எண்ணிக்கையில் கோயில்கள் கட்டினர்கோவில்களை புதுப்பித்தனர்.
(ii) குடைவரைக் கோயில்களை அமைக்கப்பட வில்லைகுடைவரைக் கோயில்களை அமைத்தனர்.
(iii) கோவில் நடவடிக்கை அரசவையை ஒத்திருந்தது பார்த்தனர்.கோவில்களை பக்திக்கான இடமாக மட்டும்
(iv) தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற கட்டுமான கோயில்கள் . கட்டப்பட்டனசித்தன்ன வாசல், கழுகுமலை போன்ற கோயில்கள் கட்டப்பட்டன

கூடுதல் வினாக்கள்

Question 1.
சோழர்கால உள்ளாட்சித் தேர்தல்களைப்பற்றி உத்திரமேருர் கல்வெட்டு கூறும் செய்தியினை தொகுத்து எழுதுக.
Answer:
பொ.ஆ. 919 மற்றும் 921ல் கிடைத்த உத்திரமேருர் கல்வெட்டு மூலம் சோழர்கால உள்ளாட்சித் தேர்தல் முறையை அறிய முடிகிறது.
இவை ஒரு பிராமணக் குடியிருப்புக்கான பணிகளை மேற்கொள்வதற்கு வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த உறுப்பினரை தேர்வு செய்யும் முறையைத் தெரிவிக்கின்றன.

தேர்வு செய்யும் முறை :

  • கிராமம் 30 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது
  • ஒவ்வொரு பிரிவிற்கும் ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • தேர்வானவர்கள் அவைரும் சேர்ந்து வெவ்வேறு குழுக்களை உருவாக்குவார்கள்
  • அவை பொதுப்பணிக்குழு , குளங்களுக்கான குழு, தங்கம் தொடர்பான குழு ஆகியனவயாகும்.

உறுப்பினராகத் தகுதிகள் :

  • ஆண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.
  • போட்டியாளர் 35 வயதுக்கு மேலும் 75 வயதுக்கு கீழும் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • சொத்தும், சொந்த வீடும் உடையவராக இருக்க வேண்டும்.
  • வேதங்களிலும், பாஷ்யங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

குடவோலை முறை:

  • ஒரு பிரிவில் போட்டியிடக்கூடிய அனைவருடைய பெயர்களும் தனிதனிப் பனையோலைகளில் எழுதப்படும்.
  • பின்னர் அவ்வோலை ஒரு பானையில் இடப்படும்.
  • சபையில் வயதில் மூத்தவர் ஒரு சிறுவனை அழைத்து, பானையிலிருந்து ஓர் ஓலையை எடுக்கும்படி கூறுவர்.
  • அந்த சிறுவன் எடுக்கும் ஓலையில் உள்ள பெயருக்கு உரியவரே உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். இவ்வாறு மேற்கண்டி செய்திகள் உத்திரதேருர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்

மாதிரி காலக்கோடு – 1
கோரி முகமது கால முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை காலக்கோடு வரைந்து சுட்டிக்காட்டுக.
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும் 1

காலக்கோடு – 2
பொ.ஆ.மு. 530 முதல் பொ.ஆ.மு. 230 வரையிலான காலக்கோடு வரைக.
முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளை காலக்கோட்டில் குறிக்க.
Answer:
காலக்கோடு
Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும் 2

காலக்கோடு – 3
டெல்லி சுல்தானிய ஆட்சிகளின் 1206 முதல் 1526 வரையிலான காலக்கோடு வரைக. முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளை காலக்கோட்டில் குறிக்க.
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும் 3

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்
Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும் 4
Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும் 5

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்
Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும் 8
Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும் 6

Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும்
Samacheer Kalvi 11th History Guide Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும் 7

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

11th History Guide பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
எழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் ……………………… எனப்படுகிறது.
அ) வரலாற்றுக்கு முந்தைய காலம்
ஆ) வரலாற்றுக் காலம்
இ) பழங்கற்காலம்
ஈ) புதிய கற்காலம்
Answer:
அ) வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
வரலாற்றின் பழமையான காலம் ……………….. ஆகும்.
அ) பழங்கற்காலம்
ஆ) புதிய கற்காலம்
இ) செம்புக்காலம்
ஈ) இரும்புக்காலம்.
Answer:
அ) பழங்கற்காலம்
Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 3.
பழங்கற்காலக் கருவிகள் முதன் முதலில் ………………. இல் அடையாளம் காணப்பட்டன.
அ) 1860
ஆ) 1863
இ) 1873
ஈ) 1883
Answer:
ஆ) 1863

Question 4.
மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் – 1, பாகோர் – 3, ஆகியவை …………………. நாகரிகம் நிலவிய இடங்கள்
அ) கீழ்ப்பழங்கற்காலம்
ஆ) இடைப்பழங்கற்காலம்
இ) மேல்பழங்கற்காலம்
ஈ) புதிய கற்காலம்
Answer:
இ) மேல்பழங்கற்காலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 5.
மெஹர்கார் …………………… பண்பாட்டுடன் தொடர்புடையது.
அ) பழைய கற்காலப்
ஆ) புதிய கற்காலப்
இ) இடைக்கற்காலப்
ஈ) செம்புக்காலப்
Answer:
ஆ) புதிய கற்காலப்

Question 6.
…….. கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியா வுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
அ) க்யூனிபார்ம்
ஆ) ஹைரோக்ளைபிக்ஸ்
இ) தேவநாகரி
ஈ) கரோஷ்டி
Answer:
அ) க்யூனிபார்ம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 7.
பர்சஹோம் …………………….. நிலவிய இடமாகும்
அ) காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு
ஆ) கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப் பண்பாடு
இ) கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு
ஈ) தென்னிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு
Answer:
அ) காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு

Question 8.
தொடக்கஹரப்பா காலகட்டம் என்பது …………………. ஆகும்.
அ) பொ .ஆ.மு.3000 – 2600
ஆ) பொ.ஆ.மு.2600-1900
இ) பொ .ஆ.மு.1900-1700
ஈ) பொ.ஆ.மு.1700-1500
Answer:
அ) பொ .ஆ.மு.3000 – 2600

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 9.
ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக …………………… இருந்தது.
அ) வேளாண்மை
ஆ மட்பாண்டம் செய்தல்
இ) கைவினைத்தொழில்கள்
ஈ) மீன்பிடித்தல்
Answer:
அ) வேளாண்மை

Question 10.
சிந்து நாகரிகம் ஏறத்தாழ ………………… இலிருந்து வீழ்ச்சி அடைந்தது.
அ) பொ .ஆ.மு. 1800
ஆ) பொ.ஆ.மு. 1900
இ) பொ .ஆ.மு.1950
ஈ) பொ .ஆ.மு. 1955
Answer:
ஆ) பொ.ஆ.மு. 1900

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

கூடுதல் வினாக்கள்

Question 1.
செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் …………………….
அ) பழைய கற்காலம்
ஆ) புதிய கற்காலம்
இ) இரும்புக்காலம்
ஈ) இடைக்கற்காலம்
Answer:
இ) இரும்புக்காலம்

Question 2.
ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம் ……………………
அ) காலிபங்கன்
ஆ) லோத்தல்
இ) பனவாலி
ஈ) ரூபார்
Answer:
ஆ) லோத்தல்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 3.
ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர்………………………
அ) சார்லஸ் மேசன்
ஆ) அலெக்ஸாண்டர்ப்ரன்ஸ்
இ) சர்ஜான் மார்ஷல்
ஈ) அலெக்சாண்டர் கன்னிங்காம்
Answer:
இ) சர்ஜான் மார்ஷல்

Question 4.
………………… எனப்படும் படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன் படுத்தினார்கள்.
அ) குவார்ட்சைட்
ஆ) கிரிஸ்டல்
இ) ரோரிசெர்ட்
ஈ) ஜாஸ்பர்
Answer:
இ) ரோரிசெர்ட்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 5.
மனித இனத்தின் மூதாதையர் முதலில் ………………….. தோன்றி பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.
அ) அமெரிக்காவில்
ஆ) ஆஸ்திரேலியா
இ) இந்தியாவில்
ஈ) ஆப்பிரிக்காவில்
Answer:
ஈ) ஆப்பிரிக்காவில்

Question 6.
ஹரப்பா பண்பாட்டில் ……….. இல்லை .
அ) மாடு
ஆ) நாய்
இ) குதிரை
ஈ) செம்மறி ஆடு
Answer:
இ) குதிரை

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 7.
ஹரப்பாமக்கள் ……………… அறிந்திருக்கவில்லை .
அ) செம்பை
ஆ இரும்பை
இ வெண்கலத்தை
ஈ) தங்கத்தை
Answer:
ஆ இரும்பை

Question 8.
ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத் தொடர் …………………. குறியீடுகளைக் கொண்டுள்ளது.
அ) 26
ஆ) 36
இ) 16
ஈ) 46
Answer:
அ) 26

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 9.
தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த மனித மூதாதையர்……….. என்று அழைக்கப் படுகிறார்கள்.
அ) நர்மதை மனிதன்
ஆ) ஹோமினின்
இ ஹோமோ சேப்பியன்ஸ்
Answer:
ஆ) ஹோமினின்

Question 10.
ஹரப்பா நாகரிகம்………………. நாகரிகமாகும்.
அ) இரும்புக்கால
ஆ) பழங்கற்கால
இ) வெண்கலக்கால
ஈ) புதிய கற்கால
Answer:
இ) வெண்கலக்கால

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 11.
உணவு உற்பத்திக்கு வழிவகுத்த காலம்
அ) பழங்கற்காலம்
ஆ) வரலாற்றுக்கு முந்தைய காலம்
இ) புதிய கற்காலம்
ஈ) இடைக்கற்காலம்
Answer:
இ) புதிய கற்காலம்

II. குறுகிய விடை தருக.

Question 1.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?
Answer:

  • வரலாற்றின் முந்தைய காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை
  • தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்துள்ள நிலவியல் அடுக்குகள், கற்கருவிகள், மட்பாண்ட ஓடுகள், எலும்புக்கருவிகள், உலோகக் கருவிகள், பாறை ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் போன்றவைகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் ஆகும்.

Question 2.
பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
Answer:
வரலாற்றில் மிகவும் தொன்மையான காலம் பழங்கற்காலம் எனப்படுகிறது. இது மூன்றாகப்
பிரிக்கப்படுகிறது. அவையாவன

  1. கீழ்ப்பழங்கற்காலம்
  2. இடைப்பழங்கற்காலம்
  3. மேல் பழங்கற்காலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 3.
ஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.
Answer:

  • தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த மனித மூதாதையர் ஹோமினின் என்று அழைக்கப்படுகிறார்கள.
  • இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஆப்பிரிக்காவில் அதிகமாகக் காணப்படுகின்றன.
  • இந்தியாவில் அவை அரிதாகவே உள்ளன.
  • அதிராம் பக்கத்தில் இராபர் ப்ரூஸ் ஃபூட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமினின் புதை படிவம் எங்கிருக்கிறது என்பதை அறியமுடியவில்லை .

Question 4.
இடைக்கற்காலப் பண்பாடு : குறிப்பு வரைக.
Answer:

  • இடைக்கால பண்பாட்டோடு தொடர்புடைய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகிறது.
  • விலங்குகளை வேட்டையாடுதல், தாவர உணவுகளை சேகரித்தல், மீன் பிடித்தல் இவர்களின் முக்கிய தொழிலாக இருந்தன.
  • இக்கால மக்கள் நெருப்பைக் பயன்படுத்தினர். இறந்தோரைப்புதைத்தனர்.
  • உணவுக்காக விலங்குகளையும் தாவரங் களையும் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருப்பது இடைக்கற்கால மக்களின் முக்கியமான பண்பாக இருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 5.
ஹரப்பா நாகரிகம் வெவ்வேறு கட்டங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
Answer:
ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • தொடக்ககாலஹரப்பாபொ.ஆ.மு. 3000-2600
  • முதிர்ச்சி அடைந்த ஹரப்பா பொ.ஆ.மு. 2600 – 1900
  • பிற்காலஹரப்பாபொ.ஆ.மு. 1900-1700 ஒரு நகரப் பண்பாட்டிற்கான கூறுகள் முதிர்ச்சி பெற்றஹரப்பாவின் காலத்தில் இருந்தது.

Question 6.
பெருங்குளம் : சிறு குறிப்பு வரைக.
Answer:

  • மொக்ஞ்சாதாரோவின் சிறப்புக்குரிய பொது இடம் முற்றத்துடன் கூடிய பெரிய குளியல் குளமாகும்.
  • குளத்தில் நான்கு பக்கங்களிலும் நடை பாதை மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • உடைகள் மாற்றும் அறைகள், மற்றும் தண்ணீர் உள்ளே வர, கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி இருந்தது .
  • இக்குளம் சடங்குகளின்போது குளிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கலாம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 7.
சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.
Answer:
சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு பொதுவாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

  • கால நிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தின் வீழ்ச்சி, தொடர் வறட்சியின் காரணங்களால் இந்நாகரிகம் வீழ்ச்சியுற்றது.
  • வெள்ளப்பெருக்கு, அவ்வப்போது ஏற்படும் நில நடுக்கம் போன்ற பேரிடர்களும் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.
  • ஆரியர்கள் போன்ற அயலவர்களின் படையெடுப்பும் சிந்து நாகரிக வீழ்ச்சிக்கு காரணமாயிருந்தது.
  • காலப்போக்கில் இம்மக்கள் சிந்து பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்தார்கள்.
  • இதன் காரணங்களைக் சிந்து நாகரிகமும் வீழ்ச்சியுற்றது.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ஹோமா எரக்டஸ் : குறிப்பு வரைக.
Answer:

  • மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
  • இவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு வெளியே முதன் முதலாக இடம்பெயர்ந்த மனித இனம் ஹோமா எரக்டஸ் ஆகும்.
  • இவர்கள் ஹோமோ சேப்பியன்ஸை போல மேம்பட்ட மொழியைக் கொண்டிருக்கவில்லை.
  • சில ஒலிகள், மற்றும் சைகைகளைச் சார்ந்த மொழியை பயன்படுத்தி இருக்கலாம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 2.
நர்மதை மனிதன் குறிப்பு வரைக.
Answer:

  • இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் புதை படிவம் மத்திய பிரதேசத்திலுள்ள ஹோசங்காபாத் அருகேயுள்ள ஹத்னோராவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
  • அது ஒரு மண்டை ஓட்டின் மேல் பகுதி.
  • இதை நர்மதை மனிதன் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
  • ஆர்க்கைக் ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் மனித இனம் வாழ்ந்ததற்கான அடையாளமாக இது கருதப்படுகிறது.

Question 3.
இடை பழங்கற்காலம் நாகரிகம் பரவியிருந்த இடங்களை கூறுக.
Answer:
நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா , யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் இடைபழங்கற்கால நாகரீகங்கள் பரவி இருந்தன.

Question 4.
ஹரப்பா மக்களின் கலைத்திறன் மற்றும் பொழுதுபோக்கு குறித்து குறிப்பு தருக.
Answer:
கலைத்திறன்:

  • ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து கிடைக்கும் சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்களில் காணப்படும் ஓவியங்கள், வெண்கல உருவங்கள் ஆகியவை ஹரப்பா மக்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
  • ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த மதகுரு, செம்பாலான நடனமாடும் பெண், ஹரப்பா மொகஞ்சாதாரோ, டோலாவிரா ஆகிய இடங்களில் கிடைத்த கல் சிற்பங்கள் ஹரப்பாவின் கலைப்படைப்புகள் ஆகும்.

பொழுதுபோக்கு :
பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், சக்கரங்கள், பம்பரங்கள், சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படும் காய்கள், கட்டங்கள் வரையப்பட்ட பலகைகள் ஆகியவை ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுக்குச் சான்றாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

III. சுருக்கமான விடை தருக

Question 1.
அச்சூலியன் சோஹானியக் கருவித் தொழில்நுட்பம் குறித்து எழுதுக.
Answer:
பழங்கற்கால மக்களின் தொடக்ககால பண்பாடு அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளின் அடிப்படையில்
1. அச்சூலியன் மரபு
2. சோகனியன் மரபு
என இரு மரபுகளாக பிரிக்கப்படுகின்றது.
அச்சூலியன்மரபு:

  • கை கோடரி வகைக் கருவிகளைக் கொண்ட மரபு அச்சூலியன் மரபு.
  • தொடக்ககால, இடைக்கால, பிற்கால அச்சூலியன் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • பன்முகம் கொண்ட கோளவடிவம் கொண்ட பொருள்கள் கோடரி, வெட்டுக்கத்திகள், செதுக்கும் கருவிகள் ஆகியவை தொடக்க கால அச்சூலியன் மரபில் அடங்கும்.

சோகனியன் மரபு:

  • இன்றைய கூழாங்கல்லை செதுக்கி உருவாக்கப்படும் கருவிகளை கொண்ட சோகனியன் மரபு.
  • சோகனிய மரபு துண்டாக்கும் கருவிகளையும் அதைச்சார்ந்த வேலைகளுக்கான கருவி களையும் மட்டுமே கொண்டது.
  • இன்றைய பாகிஸ்தானில் உள்ள சோகன் ஆற்றின் வடி நீர்ப் பகுதியில் நிலவிய மரபு என்பதால் இது சோகனிய மரபு எனப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 2.
இந்தியாவின் இடைப்பழங்கற்காலத்தின் முக்கியக்கூறுகளை எழுதுக.
Answer:

  • இடைப்பழங்கற்கால மனிதர்கள் திறந்த வெளியிலும், குகைகளிலும், பாறைப்படுகைகளிலும் வசித்தார்கள்.
  • வேட்டையாடுபவர்களாகவும், உணவைச் சேகரிக்கப்படுபவர்களாகவும் இருந்தார்கள்.
  • சிறிய கருவிகளை பயன்படுத்தினர். கோடரியைப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்தது.
  • கற்கருவிகள் உற்பத்தியில் செர்ட், ஜாஸ்பர், கால்சிடெனி , குவார்ட்ஸ் ஆகிய கற்களை மூலப்பொருள்களாக பயன்படுத்தினர்.
  • மரக்கட்டை, விலங்குத்தோல், ஆகியவற்றை கையாள்வதற்கு துளையிடும் கருவி மற்றும் சுரண்டும் கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தினர்.

Question 3.
இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.
Answer:

  • இந்தியாவில் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • கடற்கரைப்பகுதி, மணற்பாங்கான இடம், வடிநீர் பகுதி, வனப்பகுதி, ஏரிப்பகுதி, பாறை மறைவிடம், மலை மற்றும் மலை சார்ந்த பகுதி, கழிமுகப்பகுதி, என அனைத்து திணை சார் பகுதிகளிலும் இந்நாகரீகம்பரவியிருந்தது.
  • பீகாரில் பயிஸ்ரா, குஜாரத்தில் லங்னஜ், உத்திரபிரதேசத்தில் பாகர் 2, சோபனி மண்டோ , சாராய் நகர் ராஜ் மகாதகா, தம் தமா ஆந்திரத்தில் சன கன கல்லு, விசாகப்பட்டினம், கர்நாடகத்தில் கிப்பன ஹள்ளி ஆகிய இடங்கள் இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களாகும்.
  • ராஜஸ்தானில் உள்ள பாகோர், தில்வாரா, மும்பையின் கடற்கரைப்பகுதிகள்,
  • தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கிழக்குப்பகுதி தேரிக்குன்றுகள் (செம்மறைக்குன்றுகள்) பகுதிகளும் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்களாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 4.
இடைக்கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத் தக்க பண்புகள் யாவை?
Answer:

  • இடைக்கற்கால மக்கள் ஓரளவு நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசித்தனர்.
  • குகைகளிலும், திறந்த வெளிகளிலும் வசித்தனர்.
  • இக்கால மக்கள், நெருப்பை பயன்படுத்தினர். இறந்தோரைப்புதைத்தார்கள்.
  • அவர்களுக்குக் கலைதிறன் இருந்ததை பிம்பிட்கா போன்ற இடங்களில் கிடைக்கும் சான்று களிலிருந்தும் அறியலாம்.
  • அவர்களின் நுண் கருவிகள் சிறிய விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாட உதவின.
  • மக்கள் பூக்களாலும் இலைகளாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள்.

Question 5.
சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.
Answer:
சிந்து நாகரீகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக 1.5 மில்லியன்
ச.கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளன.
எல்லைகள்:

  • மேற்கில் பாகிஸ்தான் ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென்டோர் குடியிருப்புகள்,
  • வடக்கில்ஷார்ட்டுகை (ஆப்கானிஸ்தான்)
  • கிழக்கில் ஆலம்புர்ஜிர் (உத்தரபிரதேசம்)
  • தெற்கில் தைமாபாத் (மஹாராஷ்டிரம்) என சிந்து நாகரீகப்பகுதிகளின் எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 6.
ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத்தயாரிப்பு குறித்து எழுதுக.
Answer:

  • ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு ஒரு முக்கியமான பகுதியாகும்.
  • மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியவை கைவினைச் செயல்பாடுகளாக இருந்தன.
  • கார்னிலியன் (மணி) ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்) ஸ்டீட்டைட் நுரைக்கல் ஆகியவற்றிலும்,
  • செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும்
  • சங்கு , பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன்களைச் செய்தார்கள்.
  • இவைகள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டன.
  • இவை மெசபட்டோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

Question 7.
ஹரப்பா மக்களின் நம்பிக்கைகள்’ குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
Answer:

  • ஹரப்பா மக்கள் இயற்கையை வழிபட்டார்கள், அரச மரத்தை வழிப்பட்டிருக்கிறார்கள்.
  • அங்கு கிடைத்த சுடுமண் உருவங்கள் தாய் தெய்வத்தை போல் உள்ளன.
  • காலிபங்கனில் வேள்வி பீடங்கள் காணப் பட்டுள்ளன.
  • ஹரப்பா மக்கள் இறந்தோரைப் புதைத்தனர். புதைப்பதற்கான நடைமுறைகள் விரிவாக இருந்தன.
  • இறந்த உடல்களை எரித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
  • ஹரப்பா புதை குழிகளில் மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக் கண்ணாடி, மணிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
  • இறப்பிற்கு பின்னரான வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

கூடுதல் வினாக்கள்

Question 1.
புதிய கற்கால புரட்சி – வரையறு:
Answer:
தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாட்டு காலத்தில்

  • ஆறுகளின் மூலம் படியும் செழிப்பான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
  • பழம் பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தியே மிக முக்கிய காரணமாகும்.
  • பெரிய கிராமங்கள் தோன்றின.
  • மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது.
  • நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன. எனவே பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமாக புதிய கற்காலப் புரட்சி எனப்படுகின்றன.

Question 2.
ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.
Answer:

  • ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
  • கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள் வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டார்கள்.
  • வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கியது.
  • ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள். பாசனத்துக்கு கால்வாய் களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 3.
ஹரப்பா பண்பாட்டின் அரசியல் முறைகளை கூறுக.
Answer:

  • மட்பாண்டங்கள், முத்திரைகள், எடைக்கற்கள், செங்கற்கள், ஆகியவற்றில் காணப்படும் சீரான தன்மை அரசியல் முறை செயல்பட்டதை உணர்த்துகிறது.
  • அதிகாரம் படைத்த ஆட்சி அமைப்பில் ஹரப்பா மற்றும் மொஹஞ்சாதாரோ நகர அரசுகளுக்கான ஆட்சி அமைப்பின் கீழ் இயங்கி இருக்கலாம்.
  • பண்பாட்டுப் பொருள்களிலும் அளவீடுகளிலும் காணப்படும் சீரான தன்மை ஹரப்பா சமூகம் உறுதியான மைய நிர்வாகத்தின் கீழ் இயங்கி இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

IV. விரிவான விடை தருக :

Question 1.
வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.
Answer:

வரலாற்றின் முந்தைய காலத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைத்துள்ள கற்கருவிகள், மட்பாண்ட ஓடுகள் கலைப்பொருட்கள், உலோக கருவிகள் போன்ற தொல் பொருள் சான்றுகளின் அடிப்படையில் இக்கால வரலாற்றை அறிய முடிகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை வரலாற்றுக்கு முந்தைய காலத்தை
1. பழங்கற்காலம்
2. இடைக்கற்காலம்
3. புதியகற்காலம்
4. உலோகக்காலம்
என வகைப்படுத்தலாம்.
பழங்கற்காலம் :
இது
1. கீழ்ப்பழங்கற்காலம் (60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை)
2. இடைப்பழங்கற்காலம் பொ.ஆ.மு. 3,85,000 – 40,000)
3. மேல்பழங்கற்காலம் பொ.ஆ.மு. 40,000-10,000)

  • பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் பெரும்பொழுது நீர்நிலைகளுக்கு அருகாமையில் உள்ளன.
  • பழங்கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடியும் உண்ணக்கூடிய தாவரங்கள் மற்றும் கிழங்குகளை சேகரித்தும் மக்கள் தங்களது உணவைத் தேடிக் கொண்டனர். இவர்களை உணவு சேகரிப்போர் என்றும்
    அழைக்கபடுகின்றனர்.
  • பழங்கற்கால மக்களின் மொழி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து எதுவும் தெரியவில்லை .

இடைக்கற்காலம் :

  • இது பொ.ஆ.மு 10,000த்தில் தோன்றியது. பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களி லிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அறிய முடிகிறது.
  • உணவு சேகரிக்க, வேட்டையாட அதிகபட்சம் 5 செ.மீ நீளமுடைய நுண் கருவிகளை கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
  • வில் அம்பை வேட்டைக்குப் பயன்படுத்தினர், ஒரே இடத்தில் நீண்டகாலம் தங்கி வாழும் போக்கு வளரத் தொடங்கியது.
  • பயிரிடுதல், கால்நடை வளர்த்தல் போன்ற தொழில்கள் ஆரம்பித்தன.

புதிய கற்காலம் :

  • பொது ஆண்டுக்கு முன்பு 7000 – 5500 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும்.
  • வேளாண்மை, விலங்குகளை வளர்த்தல், கருவிகளை பளபளப்பாக்குதல் சக்கரத்தின் மூலம் மட்பாண்டம் செய்தல் போன்றவை இக்கால பண்பாட்டின் புதிய கூறுகளாகும்.
  • கிராம சமுதாயங்களை உருவாக்கினர். புல்லால் ஆன குடிசைகளுக்குப்பதில் களிமண் கற்களால் ஆன குடிசைகள் அமைக்கப்பட்டன.
  • இறந்தோரை புதைத்தனர். பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தனர்.
  • கோதுமை, பார்லி, நெல், தினை போன்றவை பயிரிடப்படுகின்றன.

உலோக காலம் :

  • இக்காலத்தில் செம்பும் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டது. உலோகத்தை உருக்கி வார்க்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தனர்.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செம்புக்கற்கால பண்பாடு வளர்ச்சி அடைந்தன. ஹரப்பா பண்பாடு செம்புகற்கால பண்பாட்டின் ஒரு பகுதியே.
  • தமிழ்நாட்டில் பையம்பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பாலான பொருள்கள், சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
  • தென்னிந்தியாவில் செம்பு காலமும் – இரும்பு காலமும் சமகாலம். கல்லறைக் குழிகளில் கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள், இரும்பு மண்வெட்டி, அரிவாள் சிறு ஆயுதங்கள் காணப்படுகின்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 2.
கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக
Answer:

கீழ்ப் பழங்கற்காலம்இடைப்பழங்கற்காலம்
இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கி இருக்க வேண்டும் என மதிப்பிடப் பட்டுள்ளது.3,85,000 – 40,000க்கு உட்பட்ட காலகட்டத்தில் நிலவியதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இக்காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஹோமோ ஏரக்டஸ் என்ற வகையினர் வாழ்ந்துள்ளனர்இக்காலக்கட்டத்துக்கும் ஹோமோ ஏரக்டஸ் வகையினர் வாழ்ந்துள்ளனர்.
மத்திய இந்தியா, இந்தியாவின் தென் கிழக்குப்பகுதி, சென்னைக்கு அருகிலும் அவர்கள் வாழ்ந்துள்ளனநர்மதை, கோதாவரி, கிருஷ்ணா , யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் வாழ்ந்த இடங்கள் காணப்படுகின்றன.
வேட்டையாடியும், கிழங்கு கொட்டை, பழம் ஆகியவற்றை சேகரித்து வாழ்ந்தனர்.வேட்டை ஆடுபவர்களாகவும் உணவை சேகரிப்பவர்களாகவும் வாழ்ந்தனர்.
திறந்த வெளியிலும் ஆற்றுச்சமவெளிகளிலும், குகைகளிலும் வசித்தனர்.திறந்த வெளிகளிலும், குகைகளிலும், பாறை படுகைகளிலும் வசித்தனர்.
கற்களைச் செதுக்கி கோடாரி, சிறுகோடாரி செதுக்கிகருவி, பிளக்கும் கருவி, துண்டாக்கும் கருவிகளை உருவாக்கினர்இக்கருவிகள் சிறியதாயின. கற்கருவிகள் உற்பத்தியில் முலக்கல்லை தயார் செய்யும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினர்.

Question 3.
‘கருவித் தொழில் நுட்பத்தில், மேல் பழங்கற்காலம் புதுமையை நிகழ்த்தியது’ – தெளிவாக்குக.
Answer:

  • மனிதர்களின் அறிவாற்றல் திறன்களின் மேம்பட்டத்தன்மையை மேல் பழங்கற்கால மக்களிடம் காணமுடிகிறது.
  • கல்லில் வெட்டுக் கருவிகள் செய்யும் தொழிற் கூடங்கள் இக்காலகட்டத்தில் வளர்ச்சிபெற்றன.
  • கருவிகளுக்கான தொழில் நுட்பத்தில் புதுமையை புகுத்தினர்.
  • கற் கருவிகள், கத்தி, வாள்போல வெட்டுவாய் கொண்டவையாகவும் எலும்பால் ஆனவையாகவும் அமைந்திருந்தன.
  • மேல் பழங்கற்காலத்தில் சிறுகற்களில் செய்யப்பட்ட கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • இவற்றை உருவாக்க சிலிக்கான் செறிந்த மூலப்பொருட்கள் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 4.
தொடக்க புதிய கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.
Answer:
புதியகற்கால தொடக்கம் :
1. வேளாண்மை, விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் ஆகியவற்றின் தொடக்கமாக புதிய கற்காலம் அமைந்தது.

பரவல்:
புதிய கற்கால பண்பாட்டின் பழைமையான சான்றுகள் எகிப்தின் செழுமை பிறப்பகுதி, மெசபடோமியா, சிந்து பகுதி, கங்கைப்பள்ளத்தாக்கு , சீனா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
காலம் : பொ.ஆ.மு. 10,000 – 5,000

வேளாண்மை :

  • தாவரங்களையும், விலங்குகளையும் பழக்கப்படுத்தியதின் மூலம் உணவு தானியங்கள் கால்நடைத் தீவனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் விநியோகமும் அளவில் அதிகரித்தன.
  • ஆறுகளின் மூலம் படியும் செம்பலான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.

புதியகற்கால புரட்சி :

  • பெரிய கிராமங்கள் தோன்றின. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது. பழம்பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தி மிக முக்கியமான காரணமாகும். நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
  • எனவே இக்காலத்தின் பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமாக புதியகற்கால புரட்சி எனப்படுகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 5. ‘
காஷ்மீர் பகுதியின் புதிய கற்காலப் பண்பாடு ஹரப்பா நாகரிகத்தின் காலத்தைச் சேர்ந்தது’ . கூற்றை நிறுவுக.
Answer:

  • காஷ்மீர் பகுதியில் நிலவிய புதிய கற்காலப் பண்பாடும் ஹரப்பா நாகரீகமும் ஒரே சம காலத்தவையாகும்.
  • இக்காலக்கட்டத்தைச் சேர்ந்த முக்கியமான ஆய்விடமான பர்சாஹோம் சான்றாக உள்ளது.
  • முட்டை வடிவமுள்ள குழி வீடுகளில் வசித்தனர். புதிய கற்காலத்தில் காஷ்மீரில் வளர்ப்பு விலங்குகளாகச் செம்மறியும் வெள்ளாடும் இருந்தன.
  • பர்ஷாஹோமைச் சேர்ந்த புதிய கற்கால மக்கள் ஹரப்பா மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டனர்.
  • கோதுமை, பார்லி, பட்டாணி, பருப்பு ஆகியவற்றுக்கான விதைகள் அகழ்வாய்வு களின்போது கண்டெடுக்கப்பட்டன.
  • பருப்பு வகை பயன்பாடு அவர்களுக்கு மத்திய ஆசியாவுடன் இருந்த தொடர்பை கூறுகிறது. ஹரப்பா நாகரிகத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கருத முடிகிறது.

Question 6.
தென்னிந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு எங்கு நிலவியது? அதன் முக்கியமான கூறுகளைக் குறிப்பிடுக.
Answer:
தென்னிந்தியாவில் புதிய கற்காலம் :
பரவியுள்ள இடங்கள் :

  • ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாட்டின் வடமேற்குப்பகுதிகளில் புதிய கற்கால பண்பாடு நிலவியதாக கண்டறியப்படுகிறது…
  • கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, துங்கபத்திரை, காவிரி சமவெளிகளிலும், கர்நாடகாவில் உள்ள சங்கனகல்லு , தெக்கலகோடா, பிரம்மகிரி, மஸ்கி, பிக்லிகல், வட்கல், ஹெமிங்கே, கல்லூர் ஆகிய இடங்களில் புதிய கற்காலப் பண்பாடு நிலவியுள்ளது.

முக்கிய கூறுகள் :

  • சில தொடக்கக்காலப் புதிய கற்கால ஆய்விடங்கள் சாம்பல் மேடுகளைக் கொண்டுள்ளன.
  • புதிய கற்கால வளாகத்தின் ஒரு பகுதியாக 200க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள உட்னுர், பல்வோய், கர்நாடகத்தில் உள்ள கொடெக்கல், குப்கல், படிகல் ஆகியவை இத்தகைய சாம்பல் மேடுகளைக் கொண்டுள்ளன.
  • மெல்லிய சாம்பலும், நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்ட மாட்டுச்சாண அடுக்குகளும் இப்பகுதிகளில் காணப்படுகின்றன.
  • சாம்பல் மேட்டைச் சுற்றிலும் வீடுகளும், புதைகுழிகளும் மனித வாழிடங்களுக்கான சான்றுகளாக உள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 7.
சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?
Answer:

  • இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், பாகிஸ்தானிலும் பொ. ஆ.மு. 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாக சிந்து நாகரிகம் எனப்படும்.
  • இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால் அது ஹரப்பா நாகரீகம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொடக்க கால ஹரப்பா, முதிர்ச்சி அடைந்த ஹரப்பா, பிற்கால ஹரப்பா என மூன்று கட்டங்களாகப்பிரிக்கப்படுகிது.
  • ஒரு நகரப் பண்பாட்டிற்கான கூறுகள் முதிர்ச்சி பெற்ற ஹரப்பாவின் காலத்தில் இருந்தது.
  • சிந்து சமவெளியை சுற்றிலும் அகழ்வாய்வு செய்து பல இடங்களில் நாகரீக அடையாளம் கிடைத்தாலும் முதன் முதலில் ஹரப்பா என்ற இடத்தில் இந்நாகரிக அடையாளம் கிடைத்ததால் இது ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது.

Question 8.
திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி எழுதுக.
Answer:
ஹரப்பா :

  • அரண்களால் பாதுகாக்கப்படும் தன்மை, நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் வசதி ஆகியவை ஹரப்பா நகரங்களில் குறிப்பிடத்தகுந்த கூறுகள்.
  • ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்குச் சுட்ட, சுடாத செங்கற்களையும், கற்களையும் வீடு கட்ட பயன்படுத்தினர்.
  • நகரங்கள் சட்டக வடிவமைப்பைக் கொண்டிருந்தன. கழிவுநீர் வடிகால்கள் திட்ட வட்டமான ஒழுங்குடன் கட்டப்பட்டன.
  • வீடுகள் சேற்று மண்ணாலான செங்கற்களாலும் – கழிவுநீர் வடிகால்கள் சுட்ட செங்கற்களாலும் கட்டப் பட்டன.
  • வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டிருந்தன.

மொகஞ்சதாரோ :

  • மொகஞ்சதாரோ ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம். அது கோட்டைப் பகுதியாகவும், தாழ்வான நகரமாகவும் ஒரு வேறு பட்ட பகுதிகளைக் கொண்டிருந்தது.
  • வீடுகளில் சுட்ட செங்கற்களால் தளம் அமைக்கப்பட்ட குளியலறையும் சரியான கழிவுநீர் வடிகாலும் இருந்தன.
  • மேல்தளம் இருந்ததை உணர்த்தும் வகையில் சில வீடுகள் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளன.
  • வீடுகளில் பல அறைகள் இருந்தன. பல வீடுகளில் சுற்றிலும் அறைகளுடன் கூடிய முற்றம் அமைந்திருந்தது.
  • மொஹஞ்சதாரோவில் உள்ள ஒரு கட்டிடம் சேமிப்பு கிடங்காக அடையாளம் காணப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 9.
சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறு குறிப்பு வரைக.
Answer:
(அ) மட்பாண்டம் செய்தல்
(ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
(இ) எடைக்கற்களும் அளவீடுகளும்
(ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்
(அ) மட்பாண்டம் செயதல்

  • ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பலவகைப்பட்ட சுட்ட மண்பாண்டங்களைப் பயன்படுத்தினர்.
  • மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கறுப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தன.
  • அகன்ற பாத்திரத்தை வைப்பதற்கேற்ற தாங்கி, நீரைச் சேர்த்து வைக்கும் கலர், துளைகளுடன் கூடிய கலன் கையில் ஏந்துவதற்கு ஏற்ப குறுகிய பிடியுடன் உள்ள கோப்பை.
  • நுனி சிறுத்தும் தாங்கும் பகுதி நன்கு அகன்றும் உள்ள கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்ற பல வகைகளில் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.
  • அவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் இவைகள், மீன் செதில்கள், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல் மாணலான கோடுகள் பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவுசெய்யப்பட்டுள்ளன.
  • ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கின்றன.

(ஆ) வணிகமும் பரிவர்த்தனையும் :

  • ஹரப்பாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வணிகமும் பரிவர்த்தனையும் முக்கிய பங்கு வகித்தன.
  • ஹரப்பா மக்களுக்கு மெசபடோமியாவுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு இருந்தது. அவர்கள் இந்தியாவில் பிற பண்பாடுகளைச் சேர்ந்த மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
  • சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன் பஹ்ரைன், ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும் பொருள்களும் கிடைத்துள்ளன.
  • க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக்
  • ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி ஓமனிலும், ஹரப்பாவை சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள், தாயக்கட்டைகள், மணிகள் மெசபடோமியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • கார்னிலியன், வைடூரியம், செம்பு, தங்கம், பலவகைப்பட்ட மரங்கள் ஆகியவை ஹரப்பாவிலிருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி ஆயின.
  • ஹரப்பா மக்கள் இந்தியாவின் வேறு பகுதிகளோடு தொடர்பு கொண்டு, மூலப்பொருள்களைப் பெற்று, அவற்றை மேலும் சில செய்முறைகளுக்கு உட்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டார்கள்.
    ஹரப்பா நாகரிகப்பகுதிகளில் கிடைக்கும் நிக்கல் பொருள்களும் மெசபடோமியாவுடன் இருந்த தொடர்புக்கு ஒரு சான்றாகும்.

(இ) எடைக்கற்களும் அளவீடுகளும் :

  • வணிக பரிவர்த்தனைக்காக ஹரப்பாவில் சரியான எடைக்கற்களும் அள வீடுகளும் பயன்படுத்தப்பட்டன.
  • ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து படிகக் கல்லாலான, கன சதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன.
  • எடையின் விகிதம் இருமடங்காகும் படி 1:2:4:8 16:32 எனபின்பற்றப்பட்டுள்ளது.
  • இம்முறை அணிகலன்களையும் உலோகங்களையும் எடைபோட பயன்பட்டிருக்கலாம்.
  • சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் = 1.75 செ.மீ ஆகக் கொள்ளும் விதத்தில் அளவு கோலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

(ஈ) முத்திரைகளும் எழுத்து முறையும் :

(அ) முத்திரைகள் :

  • ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண் , தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • போக்குவரத்துக்கு உட்படும் பொருள்கள் மீது குறியீட்டு அடையாளப்படுத்துவதற்காக முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம்.
  • பொருள்களின் உரிமையாளரைக் குறிப்பதற்கு அவை பயன்பட்டிருக்கலாம்.

(ஆ) எழுத்துமுறை :

  • ஹரப்பா எழுத்துமுறையை இன்று வரைக்கும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
  • 5000த்துக்கும் மேற்பட்ட எழுத்துத் தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
  • ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்துத் தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது. அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 1.
சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒப்பிடுக :
Answer:

  • இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முதல் நகர மயமாக்கத்தின் வெளிப்பாடு சிந்து நாகரிகமாகும்.
  • சிந்து நாகரிகம் வடமேற்கு இந்தியாவில் ஒரு முக்கியமான பண்பாட்டு முறைமையாக இருந்தபோது, ஏராளமான பண்பாடுகள் இந்தியாவின் வேறு, வேறு பகுதியில் இருந்தன.
  • சிந்து எழுத்துக்களின் பொருளை இன்னும் கண்டறிய முடியவில்லை .
  • தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள பெருங்கால தாழிகளில் மெல்லிய கீரல்களாக எழுதப்பட்டுள்ள வாசகங்களும் சில இடங்களின் பெயர்களும் சிந்து நாகரிகத்திற்கு தமிழ் பண்பாட்டுக்கும் இடையேயான உறவை நிறுவுவதற்கான சான்றுகளாக முன் வைக்கப்படுகின்றன.
  • தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும் இடைக்காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வந்ததற்குப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன.
  • இவர்களில் சில சமூகங்கள் சிந்து பகுதியிலிருந்து இடம் பெயர்ந்திருக்கலாம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 2.
இந்தியா ஹரப்பா நாகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.
Answer:

  • மேய்ச்சல் சமூக மக்கள், வேளாண்மை செய்வோம், வேட்டையாடிகள் – உணவு சேகரிப்பவர்கள், வணிகர்கள் போன்ற பல குழுக்கள் சிந்து பகுதியில் வசித்தனர்.
  • இத்தகைய மக்கள் இக்கால கட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து – காஷ்மீர் வரையிலும், குஜராத்திலிருந்து அருணாசல பிரதேசம் வரையிலும் பரவி இருக்கலாம்.
  • இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்து நாகரிகமும் செழிப்புற்றிருந்த போது, பிற பகுதிகளில் பல்வேறு பண்பாடுகள் வளர்ந்து கொண்டிருந்தன.
  • இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும் (கேரளா) இலங்கையிலும் வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்ந்தனர்.
  • படகு போக்குவரத்து குறித்த அறிவுடன் இருந்த ஹரப்பா மக்கள் தென்னிந்தியாவுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு தெளிவான தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை.
  • தென்னிந்தியாவின் வடபகுதி குறிப்பாக கர்நாடாக, ஆந்திரபிரதேசம் ஆகியவை புதிய கற்கால பண்பாடுகளுடன் மேய்ச்சல் மற்றும் கலப்பைச் சார்ந்த வேளாண்மையிலும் ஈடுபட்டு வந்தன.
  • புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீர் – கங்கைச்சமவெளி ஆகிய வட இந்தியப் பகுதியிலும், மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் பரவி இருந்த போது தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் செம்பு கால பண்பாடு நிலவியது.
  • இவ்வாறு இந்தியா ஹரப்பா நாகரீக காலத்தில் பல்வேறு பண்பாடுகளில் கலவை நிலப்பகுதியாக விளங்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

11th History Guide அரபியர், துருக்கியரின் வருகை Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
8ஆம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின்போது சிந்து அரசர் ……… ஆவார்.
அ) ஹஜா
ஆ) முகமது – பின்-காஸிம்
இ) ஜெயசிம்ஹா
ஈ) தாகிர்
Answer:
ஈ) தாகிர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 2.
கஜினி மாமுது, இந்தியாவுக்குள் ……….. முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினார்.
அ) 15
ஆ) 17
இ) 18
ஈ) 19
Answer:
ஆ) 17

Question 3.
பாலம் பவோலி கல்வெட்டு …………… மொழியில் இருக்கிறது.
அ) சமஸ்கிருதம்
ஆ) பாரசீக மொழி
இ) அரபி
ஈ) உருது
Answer:
அ) சமஸ்கிருதம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 4.
உலகப் புகழ்பெற்ற கஜுராஹோ கோயிலைக் கட்டியவர்கள்……
அ) ராஷ்டிரகூடர்
ஆ) டோமர்
இ) சண்டேளர்
ஈ) பரமர்
Answer:
இ) சண்டேளர்

Question 5.
மம்லுக் என்ற பெயர் ஒரு ………………. க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்.
அ) அடிமை
ஆ) அரசர்
இ) இராணி
ஈ) படைவீரர்
Answer:
அ) அடிமை

Question 6.
இப்ன் பதூதா ஒரு ……………… நாட்டுப் பயணி.
அ) மொராக்கோ
ஆ) பெர்சியா
இ) துருக்கி
ஈ) சீனா
Answer:
அ) மொராக்கோ

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 7.
அரசப் பதவியை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் ……….
அ) முபாரக்ஷா
ஆ) ஆலம் ஷா
இ) கிசர் கான்
ஈ) துக்ரில் கான்
Answer:
ஆ) ஆலம் ஷா

Question 8.
சரியாகப் பொருத்தி, விடையைத் தெரிவு செய்க.
1) ராமச்சந்திரர் – 1. காகதீயர்
2) கான் – இ-ஜஹான் – 2. பத்மாவத்
3) மாலிக் முஹமத் ஜெய்சி – 3. மான் சிங்
4) மன் மந்திர் – 4. தேவகிரி
(அ) 2, 1, 4, 3
(ஆ)1, 2, 3, 4
(இ) 4, 1, 2, 3
(ஈ) 3, 1, 2, 4
Answer:
(ஈ) 3, 1, 2, 4

கூடுதல் வினாக்கள்

Question 1.
டெல்லி சுல்தானியம் நிறுவப்பட்ட காலம்………………….
அ) 1200-1550
ஆ) 1250-1550
இ) 1150-1550
ஈ) 1250-1650
Answer:
அ) 1200-1550

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 2.
அரேபிய படையெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு ……………………
அ) பொ.ஆ.710
ஆ) பொ . ஆ.711
இ) பொ. ஆ.712
ஈ) பொ . ஆ.713
Answer:
இ) பொ. ஆ.712

Question 3.
கஜினி முகமதுவின் சோம்நாத் படையெடுப்பு நிகழ்ந்த ஆண்டு ………………..
அ) பொ.ஆ. 925
ஆ) பொ.ஆ. 1025
இ) பொ .ஆ. 191
ஈ) பொ .ஆ.1192
Answer:
ஆ) பொ.ஆ. 1025

Question 4.
கஜினி வம்சத்தின் கடைசி அரசர் …………..
அ) மாமுது
ஆ) கோரி
இ) சபுக்தஜின்
ஈ) குரவ்ஷா
Answer:
ஈ) குரவ்ஷா

Question 5.
கஜினி மாமுதுவுடன் இந்தியாவிற்கு வந்த வரலாற்று ஆசிரியர் ………………..
அ) ரோமியா தாப்பா
ஆ) ஆரியப்பட்டர்
இ) அல-பெரூனி
ஈ) பக்தியார் கில்ஜி
Answer:
இ) அல-பெரூனி

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 6.
கோரி முகமதுவின் முல்டான் படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு ……….
அ) பொ .ஆ.1025
ஆ) பொ .ஆ.1175
இ) பொ.ஆ.1125
ஈ) பொ .ஆ.1075
Answer:
ஆ) பொ .ஆ.1175

Question 7.
முதல் தரைப் போர் நடைபெற்ற ஆண்டு ……………
அ) பொ .ஆ.1911
ஆ) பொ .ஆ. 1191
இ) பொ.ஆ.1192
ஈ) பொ .ஆ. 1912
Answer:
ஆ) பொ .ஆ. 1191

Question 8.
முதல் தரைன் போரில் தோல்வியுற்ற இசுலாமிய அரசர் ………
அ) கஜினி மாமுது
ஆ) கோரிமுகமது
இ) அலாவுதின் கில்ஜி
ஈ) முகமது பின் துகள்க்
Answer:
ஆ) கோரிமுகமது

Question 9.
அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர் …………
அ) கில்டுவெல்
ஆ) குத்புதீன் ஐபக்
இ) பாஸ்பன்
ஈ) கஜினிமாமூது
Answer:
ஆ) குத்புதீன் ஐபக்

Question 10.
அடிமை வம்சத்தின் மற்றொரு பெயர் ………………….
அ) துக்ளக் வம்சம்
ஆ) இல்பாரி வம்சம்
இ) மம்லுக் வம்சம்
ஈ) கில்ஜி வம்சம்
Answer:
இ) மம்லுக் வம்சம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 11.
குதுப்பினாரின் உயரம் ………………………
அ) 143
ஆ) 243
இ) 233
ஈ) 234
Answer:
(ஆ) 243

Question 12.
அலாவுதீன் கில்ஜியின் தக்காண தளபதி ……….
அ) துக்ரில் ஜான்
ஆ) மாலிக் காபூர்
இ) குவாஸி
ஈ) குத்புதீன் ஐபக்
Answer:
ஆ) மாலிக் காபூர்

Question 13.
தேவகிரிக்கு முகமது-பின்-துக்ளக் சூட்டிய பெயர்
அ) தௌலதாபாத்
ஆ) அகமதாபாத்
இ) ஜூனகாத்
ஈ) அலகாபாத்
Answer:
அ) தௌலதாபாத்

Question 14.
லோடி வம்ச கட்சியை நிறுவியவர் ………………..
அ) பஹயோல் லோடி
ஆ) சிக்கந்தர் லோடி
இ) கான்ஜஹான் லோடி
ஈ) இப்ராஹிம் லோடி
Answer:
அ) பஹயோல் லோடி

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 15.
அமீர் குஸ்ரு எழுதிய நூல்……………………..
அ) கிதாம்-உல்-ஹிந்த்
ஆ) பெதிஷ்மா
இ) ஒன்பது வானங்கள்
ஈ) தாரிக்-அல்-ஹிந்த்
Answer:
இ) ஒன்பது வானங்கள்

Question 16.
ஃபிரோஷ் துக்ளக் நடத்திய ஒரே பெரிய படையெடுப்பு
அ) தேவகிரி
ஆ) வங்கம்
இ) சிந்து
ஈ) மால்வா
Answer:
இ) சிந்து

Question 17.
கூற்று : 2ஆம் தனரன் போரில் பிருதிவிராஜ் தோல்வி அடைந்தார்.
காரணம் : அவர் தமது அமைச்சர் சோமேஸ்வராவின் ஆலோசனையை நிராகரித்தார்.
அ) கூற்றும் காரணமும் சரி
ஆ) கூற்றும் காரணமும் தவறு
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி
Answer:
அ) கூற்றும் காரணமும் சரி

Question 18.
மம்லுக் வம்சம் என்பது ………
அ) கில்ஜி வம்சம்
ஆ) கோரி வம்சம்
இ) அடிமை வம்சம்
ஈ) கில்பாரி வம்சம்
Answer:
இ) அடிமை வம்சம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 19.
முதல் தரைன் போரில் கோரி முகமதுவை எதிர்த்து போட்டியிட்டவர் ………………
அ) பிருத்விராஜ்
ஆ) கீர்த்திவர்மன்
இ) யசோதா வர்மன்
ஈ) ராமச்சந்திரன்
Answer:
அ) பிருத்விராஜ்

Question 20.
டெல்லி அரியணையை அலங்கரித்த முதல் பெண்மணி……………
அ) ராணி பத்மினி
ஆ) ஜான்சிலட்சுமி பாய்
இ) ரஸியா சுல்தானா
ஈ) இந்திராகாந்தி
Answer:
இ) ரஸியா சுல்தானா

Question 21.
இந்திய இசை, உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என அறிவித்தவர் ……………… (மார்ச் 2019)
அ) பானபட்டர்
ஆ) அமிர்குஸ்டு
இ) அஸ்வகோவா
ஈ) தான்சேன்
Answer:
ஆ) அமிர்குஸ்டு

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

II. சிறுகுறி வரைக

Question 1.
கஜினியின் அரசராக மாமுது பதவி ஏற்றல்.
Answer:

  • இந்தியாவில் இசுலாமிய அரசை தெற்கு நோக்கி விரிவுப்படுத்த சபுக்தஜின் நடவடிக்கை எடுத்தார்.
  • ஆப்கன் அரசர் ஜெயபாலைத் தோற்கடித்து அங்கு தனது மூத்த மகன் மாமூதை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்.
  • 997ல் சபுக்தாஜின் இறந்தபோது மாமுது 7 குரசனில் இருந்ததால் இளைய மகன் இஸ்மாயில் வாரிசாக அறிவிக்கப்பட்டார்.
  • பிறகு தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்து எழு வயதில் கஜினியின் அரசராக மாமுது ஆட்சியில் அமர்ந்தார்.
    (iv) பிறகு தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்து எழு வயதில் கஜினியின் அரசராகமாமுது ஆட்சியில் அமர்ந்தார்.

Question 2.
கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்.
Answer:

  • கஜினி முகமது இந்தியா வரும் போது கணிதவியலாளரும், தத்துவஞானியும் வானவியலருமான அல்-பெருனியை தன்னுடன் அழைத்து வந்தார்.
  • அல்பெருனி ஹிதாப் – இ – ஹிந்த் என்ற நூலை இயற்றினார்.
  • பாரசீக கவிஞரான பிர்தௌசி, ஷாநாமாவை இயற்றினார்.
  • மேலும் வரலாற்று அறிஞர் உத்பி. சிறந்த கல்வியாளர்கள் அன்சாரி, பைகாஹி போன்றோர் இவரால் ஆதரிக்கப்பட்டார்கள்.

Question 3.
துருக்கியப் படையெடுப்பின் போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ராஜபுத்திர வம்சாவளிகள்.
Answer:

  • துருக்கிய படையெடுப்பின் போது வட இந்தியாவில் பல ராஜபுத்திர அரசர்கள் ஆட்சிபுரிந்தனர்.
  • முக்கிய ராஜபுத்திர அரசுகளாக சௌகான், கடவாலா, பரமர் மற்றும் சந்தேலர்கள் இருந்தனர்.
  • இதில் விக்ரகராஜ். பிருத்திவிராஜ் போன்றோர் சிறந்தவர்களாக திகழ்ந்த னர்.
  • பரமர் வம்சத்தில் போஜரும், கடவாலாவில் ஜெயசந்திராவும், சந்தேலர்களில் யாசோவர்மனும், கீர்த்திவர்மனும் றுமையுடன் காணப்பட்டனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 4.
நாற்பதின்மர் அமைப்பு.
Answer:

  • டெல்லி சுல்தானியத்தின் அடிமை வம்சத்தின் நாற்பதின்மர் அமைப்பு நிர்வாகத்தில் அரசருக்கு அடுத்தி நிலையில் செல்வாக்குடன் இருந்தது.
  • இவர்கள் நாட்டை விரிவுபடுத்துவதிலும், இந்துப்புரட்சியாளர்களை அடக்குவதிலும் சுல்தான்களுக்கு உதவி புரிந்தனர்.
  • கில்டுமிஷ் நாற்பதின்மர் குழுவிற்கு இராணுவத்திலும், நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்புகள் வழங்கியுள்ளனர்.
  • வாரிசு இழப்புகள் ஏற்படும் போது முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருந்தது. இவர்களின் அதிகார நிலை பால்பனின் ஆட்சியில் முடிவிற்கு வந்தது.

Question 5.
இஸ்லாமிய இசைஞர்கள் அறிமுகப்படுத்திய இசைக்கருவிகள்.
Answer:

  • ராய்ஸாரங்கி போன்ற இசைக்கருவிகளை இசுலாமியர் கொண்டு வந்தனர்.
  • இந்திய இசை, உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று அமிர் குஸ்ரு வெளிப்படையாக அறிவித்தார்.
  • சுஸ்பி துறவி பிர் போதன் இக்காலத்தின் ஒரு மிகப்பெரும் இசைஞராகக் கருதப்பட்டார்.
  • ஃபெரோஸ் துக்ளக் இசையில் காட்டிய ஆர்வம், ராக் தர்பன் என்ற இந்திய இந்திய சமஸ்கிருத இசை நூலைப் பாரசீக மொழிக்குப் பெயர்த்தனர்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
தில்லி சுல்தானியர்களின் வரலாற்றை அறிய உதவும் சாக்சகர் சிலவற்றைக் கூறுக.
Answer:

  • அல்பெருனி : தாரிக் – அல் – ஹிந்த் (இந்திய தத்துவ ஞானமும் மதமும்)
  • ஜியாவுத்தின் பாரனி : தாரிக்-இ-பெரோஷ்ஷாஹி (பெரோஸ் துக்ளக் வரையிலான தில்லி சுல்தான்கள் வரலாறு.
  • அமிர் குஸ்ரு : மிஃப்தா உல்ஃபுதூ (ஜலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள்).
  • துக்ளக் நாமா : பாரசீக மொழியில் துக்ளக் வம்சவரலாறு.

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 2.
பிராமணாபாத் குறிப்பு தருக.
Answer:

  • சிந்து பகுதியில் தாஹிர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
  • பிராமணர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியை தாகீரின் முன்னோர்கள் பௌத்த அரச வம்சத்திடமிருந்து கைப்பற்றி ஆட்சி நடத்தி வந்தனர்.
  • ராணுவம் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளில் பிராமணர்களே இருந்தனர்.
  • இதனால் இந்நகர் “பிராமணாபாத்” எனப்பட்டது.

Question 3.
குத்புதீன் ஐபக் – குறிப்புத்தருக.
Answer:
குத்புதீன் ஐபக் :

  • குத்புதீன் ஐபக், சிறுவனாக இருந்த போதே கஜினியில் ஓர் அடிமையாக சுல்தான் முகமது கோரிக்கு விற்கப்பட்டார்.
  • அவரது திறமையையும், விசுவாசத்தையும் கண்ட முகமது கோரி, இந்தியாவில் தான் வெற்றி பெற்ற ஒரு மாகாணத்திற்கு பொறுப்பு ஆளுநராக அவரை நியமித்தார்.
  • குத்புதீன் ஐபக் நான்கு ஆண்டுகள் (1206 – 1210) ஆட்சி புரிந்தார்.
  • அவர் புத்திசாலி என்றும் நேர்மையான நிர்வாகி என்றும் பெயரெடுத்தார். 1210ல் லாகூரில் சௌகான் எனும் விளையாட்டின் போது நடந்த ஒரு விபத்தில் இறந்தார்.

Question 4.
ஜிஸியா – குறிப்புத்தருக.
Answer:

  • ஜிஸியா என்பது இசுலாமிய அரசுகளால், இசுலாமியர் அல்லாத குடிமக்களின் தலைக்கு இவ்வளவு என விதித்து வரி வசூலிப்பதாகும்.
  • இதன் மூலம் அவர்கள் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன.
  • இந்தியாவில் முதன் முறையாக இசுலாமியர் அல்லாதோர் மீது ஜிஸியா வரி விதித்தவர் குத்புதீன் ஐபக் ஆவார்.
  • முதலாம் அக்பர் ஜிஸியா வரியை ஒழித்தார். இருப்பினும் ஔரங்கசீப் மன்னர் காலத்தில் அவ்வரியை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.

Question 5.
குறிப்பு வரைக : அல் – பெருனி.
Answer:

  • கணிதவியலாளரும், வானவியலாரும், வரலாற்று ஆசிரியருமான அல்-பெருனி, கஜினி மாமுதுடன் இந்தியா வந்தார்.
  • சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார். இந்து மதநூல்களையும், தத்துவ நூல்களையும் கற்றார்.
  • கிதாப் – உல் – ஹிந்த் என்ற நூலை இயற்றினார். யூக்ளிடின் என்ற கிரேக்க நூலை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தார்.
  • ஆரியப்பட்டரின் முக்கிய நூலான ஆர்யபட்டியம் (புவி, அதன் அச்சில் சுழல்வது, இரவு பகலை ஏற்படுத்து கிறது போன்ற செய்திகளை உள்ளடக்கிய நூல்) என்பதை அவர் மேலை நாடுகளுக்குத் தெரியப்படுத்தினார்.
  • அல்பெருலி இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும்  இடையே ஒரு பாலமாக இருந்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

III. சுருக்கமான விடை தருக

Question 1.
முகமது – பின்- காஸிமின் இராணுவப் படையெடுப்புகளுக்கான உடனடிக் காரணங்களை விவரி.
Answer:

  • ஈராக்கின் அரபு ஆளுநர் ஹஜஜ் – பின் – யூசுஃப், கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணம் காட்டி சிந்து அரசர் தாகீரை எதிர்த்து, தரைவழி, கடல்வழி என இரு தனித்தனி படைப்பிரிவுகளை அனுப்பினார்.
  • ஆனால் இரண்டு படைப்பிரிவுகளும் தாகிரால் தோற்கடிக்கப்பட்டு அவற்றின் தளபதிகளும் கொல்லப்பட்டனர்.
  • இதனால் கோபமுற்ற யூசுப் பெரும்படை ஒன்றை தன் மருமகன் முகமது – பின் – காசிம் தலைமையில் தாகீருக்கு எதிராக அனுப்பினார்.
  • அரசர் தாகீர் அவரது முதன்மை அமைச்சர் ஆகியோருக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது. மக்களும் மன்னர் மீது அதிருப்தி அடைந்த சூழலில் முகமது – பின் – காசிம் பிராமணபாத்தை எளிதில் கைப்பற்றி, தாகிரை விரட்டிச் சென்று போரில் கொன்றார்.
  • தேபல் துறைமுக நகரத்தை அழித்து கொள்ளையடித்தார். இதுவே முகமது – பின் – காசிமின் படையெடுப்பிற்கு உடனடிக் காரணமாகும்.

Question 2.
இந்தியாவில் கஜினி மாமூதின் இராணுவத் தாக்குதல்களுக்கான காரணங்கள் என்னென்ன?
Answer:

  • கஜினி மாமுதுவின் முதன்மை நோக்கம் செல்வக் களஞ்சியமாக விளங்கிய இந்து கோயில்களை கொள்ளை அடிப்பதே ஆகும்.
  • மதத்தின் பெயரால் போர் என கூறி பிறதே கோயில்களை இடித்து சிலைகளை உடைத்தார்.
  • பிற மதத்தினரை வெட்டிக் கொன்றும் வழிபாட்டுத்தலங்களை அழித்தும் தன் – மதப்பற்றை வெளிப்படுத்தினார்.
  • வழிபாட்டிடங்களை சூறையாடுதல், கடவுள் திருவுருவங்களை அழித்தல் என்பது பேரரசின் அதிகார வெளிப்பாடாகும்.
  • தனது படைகளை பராமரிக்க, செலவுகளை ஈடுகட்ட கொள்ளையடித்தனர்.
  • 32 ஆண்டுகள் ஆட்சி செய்த கஜினி மாமுது இந்தியாவின் மீது 17 முறை போர் தொடுத்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 3.
இரஸியா சுல்தானா அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது ஏன்?
Answer:

  • ரஸியா பேரரசர் இல்துமிஷின் மகள்.
  • ரஸியா அரியணை ஏறுவதற்கு துருக்கிய பிரபுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • ஏராளமான தடைகளை கடந்து ரஸியா பேரரசியாக பதவி ஏற்றார். பொதுமக்கள் ஆதரவும் அவருக்கு இருந்தது.
  • “ஜலாலுதீன் யாகுத்” என்ற ஓர் அபீசினிய அடிமையை குதிரை லாயத் தலைவராக நியமித்தார். இதை துருக்கிய பிரபுக்கள் விரும்பவில்லை .
  • யாகுத்துக்கும் அரசி ரசியாவுக்கம் இருந்த நெருக்கத்தை விரும்பாத பிரபுக்கள் அரசியை பதவி நீக்கம் செய்ய அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
  • தெற்கு பஞ்சாபில் கலகக்கார ஆளுநர் அல்துனியாவைத் தண்டிப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைச் சதிகாரர்கள் பயன்படுத்தி அவரை ஆட்சியிலிருந்து அகற்றினர்.

Question 4.
மாலிக் காஃபூரின் தென்னிந்தியத் தாக்குதல்கள் குறித்து எழுதுக.
Answer:
அலாவுதீன் கில்ஜியின் தக்காண படையெடுப்பும் தென்னிந்திய வெற்றிகளும் குறிப்பிடத்தக்கவை. தென்னிந்திய வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் காபூரே ஆவார்.

  • தேவகிரி அரசர் ராமச்சந்திர தேவருக்கு எதிராக 1307ல் மாலிக் காஃபூர் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தார். அடிப்பணிந்த அந்நாட்டு அரசர் ஏராளமான செல்வத்தை நிறையாகவும் செலுத்தினார்.
  • 1309ல் மாலிக்காபூர் வாராங்கல் மீது படையெடுத்து அதன் அரசர் பிரதாபருத்ர தேவன் தோற்கடிக்கப்பட்டான். ஏராளமாக செல்வம் கைப்பற்றப்பட்டது.
  • மாலிக்காபூர் 1310ல் துவாரசமுத்திர அரசன் மூன்றாம் வீரவல்லிளானை தோற்கடித்தான். பெரும் செல்வத்தைக் கைப்பற்றி டெல்லிக்கு அனுப்பிவைத்தான்.
  • பிறகு மாலிக்காபூர் தமிழ்நாட்டில் சிதம்பரம், திருவரங்கம் ஆகிய நகரங்களை கொள்ளையடித்தான்.
  • பின்னர் மதுரைமீது படையெடுத்தார். தலைநகர் மதுரையை விட்டு தப்பி ஓடினான்.
  • 1311ல் ஏராளமான செல்வக்குவியலுடன் மாலிக்காபூர் தில்லி திரும்பினார்.

Question 5.
முகமது துக்ளக்கின் சோதனை முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் என்னென்ன?.
Answer:
முகமது – பின் – துக்ளக், கற்றவர், நற்பண்பு நிறைந்தவர். திறமை வாய்ந்த அரசர் என்ற போதிலும் இரக்கமற்றவர், கொடுரமானவர் நியாயமற்றவர் என்றும் பெயர் பெற்றிருந்தார். முகமது பின் துக்ளக்கின் சோதனை முயற்சிகள்:

(i) தலைநகர் மாற்றம்
(ii) அடையாள நாணயங்கள்
(iv) வேளாண் விரிவாக்கத்திட்டம்

(i) தலைநகர் மாற்றம் :
தில்லியிலிருந்து தென்னிந்திய அரசுகளை ஆள்வது கடினம் என எண்ணிய துக்ளக் தலைநகரை இந்தியாவின் மையத்திலிருந்த தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றினார். இங்கிருந்து வட இந்தியாவை ஆள்வது கடினம் என்று உணர்ந்த பிறகு மீண்டும் தில்லிக்கே தலைநகரை மாற்றினார். இத்திட்டம்
தோல்வியில் முடிந்தது.

(ii) நாணயச் சீர்திருத்தம்:
வெள்ளி நாணயத்திற்கு பதில் வெண்கல நாணயங்களை வெளியிட்டார். ஆனால் வெண்கல நாணயங்களை பலர் போலியாக அச்சிட்டனர். இது அரசு கஜானாவை காலி செய்தது. எனவே துக்ளக் அரசாங்கம் புதிய நாணயங்களை திரும்ப பெற்று மீண்டும் வெள்ளி நாணயங்களை அச்சிட வேண்டியதாயிற்று. இத்திட்டமும் தோல்வியில் முடிந்தது.

(iii) வேளாண் விரிவாக்கத் திட்டம்:
தோவாப் பகுதியில் கடுமையான பஞ்சம் நிலவிய போது முறையற்ற நிலவரி விதிக்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பு இவற்றை சீர் செய்ய கால்நடை, விதைகள், கிணறு வெட்ட கடன் தரப்பட்டது. அலுவலர்கள் திறம்பட செயல்படவில்லை ஆதலால் இதுவும் பயன்தரவில்லை . முகமது பின் துக்ளக்கின் திட்டங்கள் புதுமையானது என்றாலும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

III. கூடுதல் வினாக்கள்

Question 1.
குதுப்பினாரைப் பற்றி கூறுக.
Answer:

  • 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் பிரமாண்டமான கட்டிடம் குதுப்பினார்.
  • குத்புதீன் ஐபக்கால் தொடங்கப்பட்டு, கில்டுமிஷால் கட்டி முடிக்கப்பட்டது.
  • கில்டுமிஷால் கட்டி முடிக்கப்பட்ட போது 72.5மீட்டர் உயரமாக இருந்தது.
  • ஃபைரோஸ்ஷா துக்ளக் மேற்கொண்ட பழுது நீக்கும் பணிகளால் 74 மீட்டராக உயர்ந்தது.
  • இந்த கோபுரம் சூஃபித் துறவி குத்புத்தீன் பக்தியார் காகி என்பவரது நினைவாக எழுப்பப்பட்டது.
  • கட்டிடத்திலிருந்து சற்று வெளியே நீட்டப்பட்டுள்ள பார்வையாளர் மாடங்கள் அக்கால கட்டிடக் கலையின் சிறப்புக்கு சான்றாகத் திகழ்கின்றன.

Question 2.
இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியின் முக்கியத்துவத்தை கூறுக.
Answer:

  • இசுலாமிய ஆட்சியாளர்களின் சூறையாடல்கள் அபகரிப்புகள் இருந்தாலும் இந்து மதத்துடன் சகவாழ்வு வாழ்வதற்கான மனதுடன் காணப்பட்டனர்.
  • இந்தியாவை வென்றடக்கிய முகமது கோரி தனது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தைப் பொறித்திருக்கிறார்.
  • 1325ல் முகமது – பின் – துக்ளக், சமணத் துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒரு . ஆணையிட்டார்.
  • இவரே கூட ஹோலி பண்டிகையில் பங்கெடுத்ததோடு யோகிகளுடன் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்.
  • பரணி என்ற வரலாற்று ஆசிரியர் தனது நூலில் குறிப்பிடும் போது “பல கடவுள் வழிபாட்டாளர்களையும் இந்துக்களையும், மங்கோலியர்களையும், நாத்திகர்களையும், பஞ்சணையில் அமரவைத்து சகல மரியாதைகளையும் செய்கிறார்” என்று குறிப்பிடுகிறார்.
  • மேலும் ” இந்துக்கள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கோயில்கள் கட்டிக் கொள்ளவும், திருவிழாக்கள் நடத்தவும், இசுலாமிய வேலையாட்கள் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள்”.
  • “ இசுலாமியர்களுக்கு நிகராக வாய், ராணா, தாகூர், ஷா, மஹ்தா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்படுகின்றன” என்றும் பரணி எழுதுகிறார். இவைகள் இசுலாமியர் ஆட்சியின் சிறப்பு வாய்ந்த முக்கியத்துவம் ஆகும்.

IV. விரிவான விடை தருக :

Question 1.
கஜினி மாமூதினுடைய கொள்ளைத் தாக்குதல்கள் மத ஆதிக்கம் என்பதைக் காட்டிலும் அதிகமும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டவை – விவாதிக்கவும்.
Answer:
கஜினி மாமுது :
27வது வயதில் கஜினியின் அரசராகப் பொறுப்பேற்ற கஜினி கமது 32 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சி காலத்தில் 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்தார். இப்படையெடுப்பு மத ஆதிக்கம் என்பதை விட அரசியல் பொருளாதாரத் தன்மை கொண்டவை என்பதேயாகும்.

வட இந்தியத் தாக்குதல் :

  • ஷாஹி அரசர் அனந்த பாலர் தோற்கடிக்கப்பட்டார். இந்து கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
  • கங்கைச் சமவெளியைக் கடந்து பஞ்சாப், கன்னோகி சென்றடைவதற்கு முன் மதுரா சூறையாடப்பட்டது.
  • 1025ல் குஜராத் கடற்கரையில் உள்ள சோம்நாத் கோயில் நகர படையெடுப்பாகும். ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்தார். படையெடுப்பின் தன்மை
  • கஜினியின் இக்கொள்ளைகளை மத ஆதிக்கம் சார்ந்தவை என்று கூறுவதை விட பெரிதும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டது என்பதே பொருந்தும்” என பல வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
  • கஜினி மாமுதுவின் ராணுவத் தாக்குதல்களும் அவரது செயல்களும் அப்படிப்பட்டவையே, மேலும் கஜினி மாமுது கொள்ளை அடித்தது. அவரது பெரும் படையைப் பராமரிக்கிற செலவை ஈடு செய்யும் தேவையினால் ஏற்பட்டது.

வரலாற்றறிஞரின்
கூற்று வரலாற்றுறிஞர் ரோமிலா தாப்பர் ”இத்தகைய திடீர் ராணுவத் தாக்குதல்களும் கொள்ளையடிப்புகளும் பொருளாதார மற்றும் மத உருவ எதிர்ப்புத் தன்மை கொண்டதே தவிர வகுப்பு வாதத் தன்மை கொண்டதல்ல. சமகாலப் போர் முறைகளிலிருந்து பிரிக்க முடியாத அழிவுகளையும் மத்திய கால அரசர்களின் வழக்கமான கொள்ளையிடும் தன்மையுமே அவை வெளிப்படுத்துகின்றன” என்கிறார்.

எனவே இவரது தாக்குதல்கள் மத ஆதிக்கம் என்பதைக் காட்டிலும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டவையே என்றால் மிகையாகாது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 2.
இந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் திருப்புமுனையாக அமைந்தது எவ்வாறு?
Answer:
கோரி முகமதுவின் வட இந்திய போர்களில்
முக்கியமானது தரைன் போர்களாகும். தெற்கு ஆசிய இஸ்லாமிய ஆட்சி அமைய அடித்தள மிட்டவரும் இவரே.

முதல் தரைன் போர் 1191 :
அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகானுக்கும் கோரி முகமதுவுக்கும் இடையே 1191ல் முதல் தரைன் போர் நடைபெற்றது. இதில் கோரி முகமது தோல்வியுற்றார். காயம் அடைந்த கோரி முகமதுவை ஒரு குதிரை வீரன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றான்.

இரண்டாம் தரைன் போர் 1192:

  • முதல் தரைன் போரில் தோல்வியுற்ற கோரி முகமது மீண்டும் பிருத்விராஜ் சௌகான் மீது 1192 ‘2வது தரைன் போர் நிகழ்த்தினார்.
  • இம்முறை கோரியின் ஆற்றலை பிருதிவிராஜ் குறைத்து மதிப்பிட்டார். தனது அமைச்சர் சோமேஸ்வரனின் ஆலோசனையை நிராகரித்தார்.
  • சிறிய படைக்குழுவுக்குத் தலைமை தாங்கி 2வது தரைன் போரில் ஈடுபட்டார்.
  • 2வது தரைன் போரில் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.
  • இந்திய வரலாற்றின் திருப்பு முனையயாக 2வது தரைன் போர் அமைந்தது. போரில் வெற்றி பெற்ற கோரி பிருதிவிராஜ் ஜிடமே ஆட்சியை ஒப்படைத்தார். ஆனால் ராஜதுரோகம் குற்றம் சாட்டி அவரைக் கொன்றார்.
  • தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை இந்தியப்பகுதிக்கான தனது துணை ஆட்சியாளராக நியமித்தார். இவ்வாறாக இரண்டாவது தரைன் போர் ராஜபுத்திர ஆட்சியின் வீழ்ச்சிக்கும் இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சிக்கும் வழிவகை செய்தது. எனலாம்.

Question 3.
கஜினி மாமுதுவையும், கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக. (மார்ச் 2019)
Answer:
கஜினி முகமது

  1. ஆப்கானிஸ்தானிலுள்ள கஜினியின் ஆட்சியாளர்
  2. கஜினியின் படையெடுப்புகள் கொள்ளை * அடிக்கும் நோக்கம் கொண்டவை.
  3. படைவீரர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள்
  4. சிறந்த போர்திறமை பெற்றவர்.
    இந்தியாவில் போர் தொடுத்த 17 முறையும் வென்றார்.
  5. போரில் ஈடுபட்ட வீரர்கள் பிற மதத்தினைரை வெட்டிக் கொல்வதன் மூலம் தனது மதப்பற்றினை வெளிப்படுத்தினார்.
  6. காவல் அரண்கள் ஏதும் அமைக்கப்படவில்லை
  7. படைவீரர்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன
  8. இவரது கால முக்கிய படையெடுப்பு 1025ல் சோம்நாத் நகர கோயில்கள் படையெடுப்பு ஆகும்.
  9. இந்துக் கோயில்களைக் கொள்ளை அடித்தனர்.
  10. கொள்ளை அடிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. புதிய அரசை உருவாக்க விரும்பவில்லை .

கோரி முகமது

  1. ஆப்கானிஸ்தானிலுள்ள கோரியின் ஆட்சியாளர்
  2. கோரிமுகமது தாம் கைப்பற்றிய நிலப்பகுதிகளில் முதலீடு செய்தார்
  3. அடிமைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்
  4. குஜராத் போர், முதலாம் தரைன் போர் பயங்கர தோல்வியை சந்தித்தது.
  5. ஜிகாத் என்னும் மதத்தின் பெயரால் போர் நடத்தினார்
  6. நவீன, பஞ்சாப், சிந்து, ஹரியானா மாகாணங்களில் அவர் காவல் அரண்களை அமைத்தார்.
  7. ஏற்கனவே பயிற்சி பெற்ற படை வீரர்களாக இருந்தனர்.
  8. இவரது கால முக்கிய படையெடுப்புகள் 1வது, 2வது தரைன் படையெடுப்புகளாகும்.
  9. இவர் முக்கிய நகரங்களையும், கோட்டைகளையும் தாக்கினார்
  10. கோரிமுகமது தான் வென்ற பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய அரசை உருவாக்க எண்ணினார். தனது விசுவாசமிக்க அடிமை குத்புதீன் ஐபக் தலைமையில் புதிய ஆட்சியினை உருவாக்கினார்

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 4.
அலா – உத் – தின் கில்ஜியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விவாதிக்கவும்.
Answer:
அலாவுதின் கில்ஜியின் பரந்த நிலப்பரப்புகளை வென்றதைத் தொடர்ந்து அரசை நிலைப்படுத்தும் நோக்கில் விரிவான நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

நிர்வாக சீர்த்திருத்தங்கள்:

  • பிரபுக்கள் குவித்து வைத்திருந்த செல்வம் பறிமுதல் செய்தார். பிரபுக்கள் சதிகள் எய்வதற்கான வாய்ப்பை தடுக்க எடுத்த முதல் நடவடிக்கை இது.
  • சுல்தானின் ஒப்புதலோடு மட்டுமே பிரபுக் குடும்பங்களுக்கிடையில் திருமண உறவுகள் அனுமதிக்கப்பட்டன.
  • கிராம அலுவலர்கள் அனுபவித்து வந்த மரபுரிமைகளை பறித்து, பரம்பரை கிராம அலுவலர்களின் அதிகாரங்களை தடைச் செய்தார்.
  • ஊழல் அரசு அலுவலர்களை கடுமையாகத் தண்டித்தார்.

சமூக சீர்திருத்தம் :

  • உழவர்களிடமிருந்து நிலவரிகள் நேரடியாக வசூலிக்கப்பட்டது.
  • இதனால் கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து வந்த வரிகள் வசூலிக்கும் உரிமை பறிபோனது.
  • அலாவுதீன் விதித்த வரிசுமை செல்வர்கள் மீது இருந்ததேயன்றி ஏழைகள் மீது அல்ல.
  • தனது பேரரசின் அனைத்து பகுதிகளுடனும் தொடர்பில் இருப்பதற்காக அலாவுதீன் அஞ்சல் முறையை ஏற்படுத்தினார்.

சந்தை சீர்திருத்தங்கள் :

  • படை வீரர்களுக்கு ஊதியத்தை பணமாக கொடுத்த முதல் சுல்தான் அலாவுதீன் ஆவார் குறைந்த ஊதியமும் அளிக்கப்பட்டது.
  • அத்யாவசியப்பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், கள்ளச்சந்தை, பதுக்கல் குறித்த விவரங்களை சேகரிக்கவும் ஒற்றர் முறையை பயன்படுத்தினார்.
  • கொடுக்கல், வாங்கல், பேரங்கள் அனைத்து விபரங்களையும் ஒற்றர் மூலம் அறிந்து கொண்டனர்.
  • அத்யாவசியப் பொருள்களின் விலை குறித்து அலுவலர்களும், ஒற்றர்களும் தினசரி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என ஆணையிட்டார்.

தண்டனை :
(i) விலை ஒழுங்கு முறை விதிகளை மீறுவோர் கடமையாக தண்டிக்கப்பட்டனர்.

(ii) ஏதேனும் எடைக் குறைவு கொண்டு பிடிக்கப்பட்டால், விற்பவரின் உடலிலிருந்து அதற்குச் சமமான எடையுள்ள சதை வெட்டி அவரது கண்முன்னே வீசப்பட்டது.

இவ்வாறாக எளியோர் மீது வரியை குறைத்து செல்வந்தர்கள் மீது அதிக வரியை புகுத்தி, தவறுகளுக்கு தக்க தண்டனை வழங்கி நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தினார். ஃபெரோஸ்துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக. முகமது பின் துக்ளக் இறந்த போது அவரது மகன் குழந்தையாக இருந்ததால் பெரோஸ் துக்ளக் ஆட்சி பொறுப்பை பெற்றுக் கொண்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 5.
இவரது ஆட்சியைப் பற்றி ஆராய்வோம்.
Answer:
பிரபுக்களுடன் சமரசக் கொள்கை :

  • பிரபுக்கள் வகுப்பாரிடமும் , மதத்தலைவர்களிடமும் பெரோஸ் துக்ளக் சமரசக் – கொள்கையைக் கடைப்பிடித்தார்.
  • பிரிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
  • அலுவலர்களைப் பரம்பரையாகப் பணியமர்த்துகிற முறையை ஃபெரோஸ் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
  • பல வரிகளை குறைத்தனர். அதே நேரத்தில் அரசு நிதி வீணாக செலவழிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டார்.

அடிமைகள் நலத்துறை :

  • அடிமைகள் குறித்து ஃபெரோஸாக்கு ஒரு மெய்யான அக்கறை இருந்தது.
  • முந்திய ஆட்சியில் செயல்படுத்திய பல்வேறு சித்திரவதை முறைகளை ஒழித்தார்.
  • அவர்களது நலன்களைக் கவனிப்பதற்காகத் தனியே ஓர் அரசுத் துறையை உருவாக்கினார்.
  • 1,80,000 அடிமைகளின் நல் வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை, அக்கறை செலுத்தியது.
  • கைவினைத் தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசாங்கத்தின் தொழில் கூடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர். போர்கள் வேண்டாம் என்ற ஃபெரோஸின்

கொள்கை :

  • ஃபெரோஸ் துக்ளக் போர்களை விரும்பவில்லை. ஆனால் கிளர்ச்சிகளை வெற்றிகரமாக ஒடுக்கினார்.
  • அவரது காலத்திய ஒரே பெரிய படையெடுப்பு 1362ல் சிந்துவின் மீது படையெடுப்பு எதிரிகளை வீழ்த்தி வெற்றி கண்டார்.
  • இவரது காலத்தில் நடைபெற்ற இரண்டு மங்கோலியத் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.

மதக் கொள்கை:

  • வைதீக இசுலாமை ஆதிரித்தார். தமது அரசை இசுலாமிய அரசாக அறிவித்தார்.
  • மத விரோதிகள் கொடுமை செய்யப்பட்டனர்.
  • இசுலாமியர் அல்லாதவருக்கு ‘ஜிஸியா என்றும் வரியை விதித்தார்.
  • புதிய இந்துக் கோயில்கள் கட்டுவதை தடைசெய்யவில்லை.
  • இசுலாமியர் – அல்லாதோர் உள்படக் கற்றித்தவர்களை மனத்தடையின்றி ஆதரித்தார்.

பொதுப்பணிகள் :

(i) பல பாசனத் திட்டங்களை ஃபெரோஸ் மேற்கொண்டார்.

(ii) சட்லெஜ் நதியிலிருந்து ஹன்சிக்கு வெட்டிய கால்வாயும்,

(iii) யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் அவரது வலுவான பொதுப்பணி வளர்ச்சிக் கொள்கையை சுட்டுகின்றன. இவரது ஆட்சி பல வகையில் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், பிரபுக்களுடன் மேற்கொண்ட சமரசக் கொள்கை பரம்பரை உரிமை, பிரபுக்களின் அரசியல் தலையீடுகள் ஆகியவை ஃபெரோஸ் துக்ளக் அரசு நிலைகுலையும் அளவுக்கு இட்டுச் சென்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை

Question 6.
தில்லி சுல்தானியத்தின் நிர்வாக அமைப்பு குறித்து விவரணை தருக.
Answer:
சுல்தானிய ஆட்சியின் நிர்வாகம் :
அரசும் சமூகமும் :
சுல்தானிய அரசு முறையானதோர் இசுலாமிய அரசாகக் கருதப்பட்டது. சுல்தான்கள் பலரும் கலிபாவின் தலைமையை ஏற்பதாக
கூறினாலும் அவர்கள் முழு அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக விளங்கினர்.

நீதிமன்ற தலைவராக :

ராணுவத் தலைவர் என்ற வகையில் தலைமைத் தளபதியாக மன்னர் இருந்தனர்.
நீதி நிர்வாக தலைவர் என்ற வகையில் மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றமும் அவர்தான். சுல்தான்கள் தங்களை கடவுளின் பிரதிநிதியாகக் கருதினர்.

பேரரசு :

முகமது – பின் – துக்ளக் காலத்தில் ஒரு சில சிறிய பகுதிகளைத் தவிர காஷ்மீர் முதல் கேரளம் உள்பட இந்தியா முழுவதும் டில்லியின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டது.

வாரிசுரிமை : வாரிசுரிமை வரையறுக்கப்படவில்லை . வாரிசுரிமை போட்டி வழக்கமாக நடந்தது.

வரி : ‘இக்தா’ உரிமையாளர்கள் வரி வசூலித்தனர். குறிப்பிட்ட சில பகுதிகளை தங்களின் நேரடிக்கட்டுப்பாட்டில் (கலிஸா) வைத்துக் கொண்டனர். உற்பத்தி பொருளில் பாதி என்ற அடிப்படையில் நிலவரி கடுமையாக விதிக்கப்பட்டது. இது விவசாயிகளை கிளர்ச்சி செய்ய வைத்தது.

முக்தி :
மாகாண ஆளுநர்கள் முக்தி எனப்பட்டனர்.

வாயுக்கள் :
தொடக்க காலத்தில் துருக்கியர்கள் மட்டுமே பிரபுக்களாக இருந்தனர். மதத்திற்கு அப்பாற்பட்டு பிரபுக்கள் வகுப்பினர் அனைவரும் செழிப்பான சமூக பொருளாதார வாழ்க்கையை அனுபவித்தனர்.

“இசுலாமியர்களுக்கு நிகராக ராய், ராணா, நாகூர், ஷா, மஹ்தா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்பட்டது” என்ற பரணியின் குறிப்பிலிருந்து அறியப்படுகிறது. இது இசுலாமியர்களின் நிர்வாகச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.

Samacheer Kalvi 11th History Guide Book Answers Solutions

Subject Matter Experts at SamacheerKalvi.Guide have created Tamilnadu State Board Samacheer Kalvi 11th History Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 11th Books Solutions.

Let us look at these TN Board Samacheer Kalvi 11th Std History Guide Pdf of Text Book Back Questions and Answers, Notes, Chapter Wise Important Questions, Model Question Papers with Answers, Study Material, Question Bank and revise our understanding of the subject.

Students can also read Tamil Nadu 11th History Model Question Papers 2020-2021 English & Tamil Medium.

Samacheer Kalvi 11th History Book Solutions Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 11th History Book Back Answers Solutions Guide.

Samacheer Kalvi 11th History Book Back Answers

We hope these Tamilnadu State Board Class 11th History Book Solutions Answers Guide Pdf Free Download in English Medium and Tamil Medium will help you get through your subjective questions in the exam.

Let us know if you have any concerns regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 11th Standard History Guide Pdf Text Book Back Questions and Answers, Notes, Chapter Wise Important Questions, Model Question Papers with Answers, Study Material, Question Bank, Formulas, drop a comment below and we will get back to you as soon as possible.